Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி
4 posters
Page 1 of 1
பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி
பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி
மகரிஷி வேதாத்திரி
பாவம் என்பதற்க்கு தமிழில் பழிச்செயல் என்று பொருள் .
இந்த பழிச்செயல்கள் நமக்குள் எப்படி பதிவாகின்றது என்பதை விஞ்ஞான பூர்வமாக உணர்ந்து கொண்டு அதற்கேற்றவாறு நமது எண்ணங்களையும் , செயல்களையும் சீரமைத்து கொள்ள வேண்டும்
எண்ணம் , சொல் , செயல் இந்த மூன்றின் வழியிலே நாம் செயலாற்றி வருகிறோம் , வாழ்கிறோம்
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு , அந்த விளைவு தனக்கோ , பிறருக்கோ , தற்காலத்திலோ , எதிர்காலத்திலோ துன்பத்தையோ , வருத்தையோ தருமானால் அதுதான் பாவம் என்று சொல்லபடுகின்றது .
ஒரு செயல் செய்கின்ற பொது நம்மிடம் பதிவாகின்றது , செய்த பிறகு ஏற்பட கூடிய துன்பமும் நம்மிடம் பதிவாகின்றது , அந்த பதிவு பழக்கமாகி அதன் வழியே மீண்டும் செய்ய பிரதிபலிப்பு , செயல் இன்ப துன்ப விளைவுகள் உண்டாகின்றன
ஒவ்வொரு மனிதனுக்கும் மனம் என்ற ஒன்று உண்டு , அந்த மனதை அறிய தக்க அறிவுதான் " ஆறாவது அறிவு "
மனம் இல்லை என்று சொல்லவும் முடியாது , இப்படிதான் இருக்கிறது என்று எடுத்து காட்டவோ, விவரிக்கவோ முடியாத ஒரு மறைபொருள் போல உள்ளது
இப்படிப்பட்ட மறைபொருளின் தோற்றம் , இயக்கம் , விளைவுகள் இவையெல்லாம் தெரிந்து நல்ல முறையில் பயன்படுத்த கூடிய ஆற்றல்தான்
ஆறாவது அறிவு
நாம் எல்லோரும் ஒரே நோக்கத்தோடுதான் செயல்படுகிறோம், பழிச்செயல்
பதிவிகளிருந்து விடுபட்டு தூய்மை பெற்று இறைநிலை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தன பிறந்தோம் , வாழ்ந்து கொண்டும் இருக்கிறோம் , இருந்தாலும் தேவை , பழக்கம் , சூழ்நிலையால் ஏற்படும் நிர்பந்தங்களினால் சில சமயம் தெரிந்தோ , தெரியாமலோ தவறு செய்ய வேண்டியதாகிறது, தவறு செய்துவிடுகிறோம் ,இந்த தவறுகள் எல்லாம் நம் உடலிலே பழிச்செயல் பதிவுககளாக பதிந்து மீண்டும் மீண்டும் துன்பங்களையே விளைவிகின்றன .
இந்த பழிச்செயல் பதிவுகள் நம் உடலில் எங்கெங்கே பதிவாகின்றன என்றால்
உடல் , செல்களில் , மூளை செல்களில் , உயிர்துகள்களில் , வித்து செல்களில்,
ஜீவகாந்த களத்தில் , வான் காந்தத்தில் பதிவாகி தனக்கும் , தன் வித்து வழியாக
தோன்றும் வாரிசுகளுக்கும் துன்பங்களை ஏற்படுத்துகின்றன
நமக்குள் ஒவ்வொன்றும் எப்படி பதிவாகின்றது ?
ஒரு யானையை பார்க்கிறோம் , மிக பெரிய உருவம் அது , அந்த உருவம் கண்ணில் வரும் பொது மிக சிறிய அளவில் , சுருங்கிய நிலையில் ஒரு கொசுவினுடைய அளவில் தெரிகிறது , மீண்டும் சுருங்கி சுருங்கி உருவமே அற்ற நிலையில் மூளை செல்கள் வரைக்கும் செல்லும் பொது புள்ளியாக பதிகிறது , புள்ளியாக பதிந்ததை அலையாக மாற்றி உடலிலே உள்ள ஜீவகாந்த ஆற்றலின் திணிவு நிலையான உயிர் துகளில் (மூலதாரத்தில் ) மோதி பதிவாகிறது .
மீண்டும் உயிர்துகளில் இருந்து அதே அலை வீசும் பொது மூளையின் செல்களில் மோதி அலையிலுள்ள சுருங்கும் , விரிவடையும் தன்மையால் எண்ணங்கள் , நினைவுகள் , காட்சிகளாக தோன்றுகிறது
மகரிஷி வேதாத்திரி
பாவம் என்பதற்க்கு தமிழில் பழிச்செயல் என்று பொருள் .
இந்த பழிச்செயல்கள் நமக்குள் எப்படி பதிவாகின்றது என்பதை விஞ்ஞான பூர்வமாக உணர்ந்து கொண்டு அதற்கேற்றவாறு நமது எண்ணங்களையும் , செயல்களையும் சீரமைத்து கொள்ள வேண்டும்
எண்ணம் , சொல் , செயல் இந்த மூன்றின் வழியிலே நாம் செயலாற்றி வருகிறோம் , வாழ்கிறோம்
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு , அந்த விளைவு தனக்கோ , பிறருக்கோ , தற்காலத்திலோ , எதிர்காலத்திலோ துன்பத்தையோ , வருத்தையோ தருமானால் அதுதான் பாவம் என்று சொல்லபடுகின்றது .
ஒரு செயல் செய்கின்ற பொது நம்மிடம் பதிவாகின்றது , செய்த பிறகு ஏற்பட கூடிய துன்பமும் நம்மிடம் பதிவாகின்றது , அந்த பதிவு பழக்கமாகி அதன் வழியே மீண்டும் செய்ய பிரதிபலிப்பு , செயல் இன்ப துன்ப விளைவுகள் உண்டாகின்றன
ஒவ்வொரு மனிதனுக்கும் மனம் என்ற ஒன்று உண்டு , அந்த மனதை அறிய தக்க அறிவுதான் " ஆறாவது அறிவு "
மனம் இல்லை என்று சொல்லவும் முடியாது , இப்படிதான் இருக்கிறது என்று எடுத்து காட்டவோ, விவரிக்கவோ முடியாத ஒரு மறைபொருள் போல உள்ளது
இப்படிப்பட்ட மறைபொருளின் தோற்றம் , இயக்கம் , விளைவுகள் இவையெல்லாம் தெரிந்து நல்ல முறையில் பயன்படுத்த கூடிய ஆற்றல்தான்
ஆறாவது அறிவு
நாம் எல்லோரும் ஒரே நோக்கத்தோடுதான் செயல்படுகிறோம், பழிச்செயல்
பதிவிகளிருந்து விடுபட்டு தூய்மை பெற்று இறைநிலை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தன பிறந்தோம் , வாழ்ந்து கொண்டும் இருக்கிறோம் , இருந்தாலும் தேவை , பழக்கம் , சூழ்நிலையால் ஏற்படும் நிர்பந்தங்களினால் சில சமயம் தெரிந்தோ , தெரியாமலோ தவறு செய்ய வேண்டியதாகிறது, தவறு செய்துவிடுகிறோம் ,இந்த தவறுகள் எல்லாம் நம் உடலிலே பழிச்செயல் பதிவுககளாக பதிந்து மீண்டும் மீண்டும் துன்பங்களையே விளைவிகின்றன .
இந்த பழிச்செயல் பதிவுகள் நம் உடலில் எங்கெங்கே பதிவாகின்றன என்றால்
உடல் , செல்களில் , மூளை செல்களில் , உயிர்துகள்களில் , வித்து செல்களில்,
ஜீவகாந்த களத்தில் , வான் காந்தத்தில் பதிவாகி தனக்கும் , தன் வித்து வழியாக
தோன்றும் வாரிசுகளுக்கும் துன்பங்களை ஏற்படுத்துகின்றன
நமக்குள் ஒவ்வொன்றும் எப்படி பதிவாகின்றது ?
ஒரு யானையை பார்க்கிறோம் , மிக பெரிய உருவம் அது , அந்த உருவம் கண்ணில் வரும் பொது மிக சிறிய அளவில் , சுருங்கிய நிலையில் ஒரு கொசுவினுடைய அளவில் தெரிகிறது , மீண்டும் சுருங்கி சுருங்கி உருவமே அற்ற நிலையில் மூளை செல்கள் வரைக்கும் செல்லும் பொது புள்ளியாக பதிகிறது , புள்ளியாக பதிந்ததை அலையாக மாற்றி உடலிலே உள்ள ஜீவகாந்த ஆற்றலின் திணிவு நிலையான உயிர் துகளில் (மூலதாரத்தில் ) மோதி பதிவாகிறது .
மீண்டும் உயிர்துகளில் இருந்து அதே அலை வீசும் பொது மூளையின் செல்களில் மோதி அலையிலுள்ள சுருங்கும் , விரிவடையும் தன்மையால் எண்ணங்கள் , நினைவுகள் , காட்சிகளாக தோன்றுகிறது
knesaraajan- புதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012
Re: பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி
இந்த பழிச்செயல் பதிவுகள் நம் உடலில் எங்கெங்கே பதிவாகின்றன என்றால்
உடல் , செல்களில் , மூளை செல்களில் , உயிர்துகள்களில் , வித்து செல்களில்,
ஜீவகாந்த களத்தில் , வான் காந்தத்தில் பதிவாகி தனக்கும் , தன் வித்து வழியாக
தோன்றும் வாரிசுகளுக்கும் துன்பங்களை ஏற்படுத்துகின்றன
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி
நல்ல எண்ணங்களின் மூலமும் , நல்ல செயல்களின் மூலமும் , பிராயசித்தம் , மேல்பதிவு போன்றவற்றால் பழிச்செயல் பதிவுகளை போக்கி கொள்ள முடியும்இளமாறன் wrote:இந்த பழிச்செயல் பதிவுகள் நம் உடலில் எங்கெங்கே பதிவாகின்றன என்றால்
உடல் , செல்களில் , மூளை செல்களில் , உயிர்துகள்களில் , வித்து செல்களில்,
ஜீவகாந்த களத்தில் , வான் காந்தத்தில் பதிவாகி தனக்கும் , தன் வித்து வழியாக
தோன்றும் வாரிசுகளுக்கும் துன்பங்களை ஏற்படுத்துகின்றன
Similar topics
» வேதாத்திரி மகரிஷி யின் எளிய முறை உடற் பயிற்சி Video
» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
» உறவுகள் மேம்பட! - - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
» எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
» வேதாத்திரி மகரிஷி யின் தியானம் செய்வது எப்படி ? வீடியோ
» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
» உறவுகள் மேம்பட! - - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
» எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
» வேதாத்திரி மகரிஷி யின் தியானம் செய்வது எப்படி ? வீடியோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|