புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
61 Posts - 46%
heezulia
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
39 Posts - 30%
mohamed nizamudeen
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
5 Posts - 4%
Raji@123
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
4 Posts - 3%
prajai
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
2 Posts - 2%
Barushree
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
176 Posts - 40%
heezulia
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
175 Posts - 40%
mohamed nizamudeen
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
9 Posts - 2%
prajai
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
6 Posts - 1%
Raji@123
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_m10பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 20, 2012 11:53 am

மகா சிவராத்திரியை பற்றி ஏராளமான கதைகள் புராணத்தில் உள்ளன. அவற்றை கேட்பதும், படிப்பதும் கூட புண்ணியம் தரும். பிரம்மோத்திர காண்டத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கதை இது.
சண்டன், ஒரு வேடன், அப்பாவி அவன் காட்டில் வேட்டையாடுவதையே தொழிலாக கொண்டிருந்தான். காட்டில் அலையும் விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடி பிடித்து அவற்றை விற்று ஜீவனம் செய்து வந்தான். அவனுக்கு சண்டிகா என்ற மனைவி இருந்தாள். ஒரு நாள் அடர்ந்த காட்டிற்குள் விலங்குகளை தேடி அலைந்து கொண்டி
ருந்த போது, வானுயர்ந்த ஒரு பெரிய வில்வ மரத்தினடியில் அன்லர்ந்த பூவாய், அழகிய சிவலிங்கம் ஒன்று புதியதாய் தோன்றி இருப்பதை கண்டான். அது ஒரு சுயம்பு லிங்கம்.
சிவலிங்கத்தை கண்டதும் அவனுக்கு மெய்சிலிர்த்தது. அவனுள் அன்பும், பக்தியும் பெருகி கரைபுரண்டோடியது. தீயை கண்ட மெழுது போல் மனமுருகினான். வைத்த கண் வாங்காமல் மெய் மறந்து சிவலிங்கத்தையே பார்த்து கொண்டிருந்தான். பார்க்க பார்க்க பரவசம். அவனை ஆட்கொண்டது அவனையுமறியாமல் அவன் கண்களில் ஆன்ந்த கண்ணீர் பெருகி வழிந்தது. அவன் உள்ளம் பெறற்கரிய பெருஞ்செல்வத்தை பெற்றது போல் குதூகலத்தால் குதித்து கூத்தாடியது தன்னை மறந்தான் தன் நிலை மறந்தான்.
தானே தோன்றிய சிவலிங்கத்திற்கு பூஜை எப்படி செய்ய வேண்டும். இறைவனை எப்படி வயங்க வேண்டும். எண்öன்னன் உபசாரங்கள் செய்ய வேண்டும்? என்னவெல்லாம் படைக்க வேண்டும் என்ற விவரமெல்லாம் அவனுக்கு தெரியாது. ?எதுவுமே தெரியாத ஒரு அப்பாவி வேடன் அவன். அப்போது அங்கே சிங்க கேது என்ற மன்னன் வந்தான். வேட்டையாட கானகம் வந்தவன். தன் பரிவாரங்களைற பிரிந்து, வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்தவன் வேடன் சண்டன் இருக்குமிடம் வர நேர்த்தது. கானகத்தை நன்கறிந்து வேடனை கெண்ட மன்னனுக்கு மிகுந்த சந்தோஷமேற்பட்டது. வேடனை கொண்டு கானக வழியை கண்டுபிடித்து என நம்பினான்.
மன்னன் சிங்ககேது வந்ததை கூட அறியாமல் சிவலிங்கத்தையே பார்த்து கொண்டிருந்த சன்டனை பாரத்து வேடா, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? வழி தவறி வந்து விட்டேன் காட்டை விட்டு வெளியேற வேண்டும் வழிகாட்டுஎன்று கேட்க, மன்னன் குரல் கேட்டு சண்டன் உணர்வு வரப்பெற்றான். அரசே, என்னை மன்னியுங்கள் பாராமுகமாய் இருந்து விட்டேன். என்னுடன் வாருங்கள் வழிகாட்டுகிறேன் என்றான்,. தொடர்ந்து மகாராஜா இங்கே இருக்கும். சிவலிங்கத்தை எப்படி பூஜிக்க வேண்டும்என்பதை எனக்கு விளக்கமாய்கூறுங்கள் என்று மிகுந்த பணிவுடன் மன்னனிடம் கேட்டான் சண்டன்.
உடனே மன்னன் பரிகாசமாய் வேடனே, உன் தோல் பையில் தண்ணீர் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மீது :ஊற்று. சுடலையில் வெந்த சாம்பலை கொண்டு வடந்து சிவலிங்கத்துக்கு பூசு. கைக்கு கிடைக்கிற பூக்களையெல்லாம் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மேல் வை. நீ உண்ணும் உணவை கொணடு வந்து நிவேதனமாக வை. விளக்கேற்றியவை. இரு கை கை கூப்பி கும்பிடு போடு என்று அலட்சியத்தோடு கூறினான். மன்னன் சொன்ன விவரங்களையெல்லாம் சண்டன் கவனமாக கேட்டு கொண்டான்.
எதுவும் தெரியாமலும், தன்னை அறியாமலும் எசய்யும் சிவராத்திரி வழிபாடு கூடப பலன் தரும். இப்படி அறியாமல் செய்த பூஜைக்கே பலனுண்டு. என்றால் சிவராத்திரியை அறிந்தே பூஜை செய்பவர்களுக்கு ம், ஆலயம் சென்று முறையே வழிபாடு செய்பவர்களுக்கும் எத்தகைய புண்ணியம் வந்து சேரும். என்பதை எண்ணி பாருங்கள்.
எனவே சிந்தை மகிழ சிவபுராணம் ஓதி சிவன் அருளால் அவன் தாள் பணிந்து பிறவி பெரும் பிணி தீர்ப்போம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி 1357389பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி 59010615பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Images3ijfபிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 20, 2012 11:54 am

http://www.raaga.com/player4/?id=42839&mode=100&rand=0.962369729809953



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி 1357389பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி 59010615பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Images3ijfபிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 20, 2012 12:15 pm

http://www.hummaa.com/music/album/siva-puranam-kolaru-pathigam-thiruneetru-pathigam/27914



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி 1357389பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி 59010615பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Images3ijfபிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 20, 2012 12:52 pm

பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி 007
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Mahashivratri




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி 1357389பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி 59010615பிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Images3ijfபிறவி பெரும் பிணி தீர்ப்போம்-இன்று மகா சிவராத்திரி Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக