புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_m10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10 
44 Posts - 58%
heezulia
  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_m10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_m10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_m10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 4%
viyasan
  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_m10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_m10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10 
236 Posts - 42%
heezulia
  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_m10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_m10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_m10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_m10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10 
13 Posts - 2%
prajai
  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_m10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_m10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_m10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_m10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_m10  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்?


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Feb 19, 2012 10:24 pm

தென்னையிளம் நீருக்குள்ளே தேங்கி நிற்கும் ஓட்டுக்குள்ளே
தேங்காயை போலிருப்பான் ஒருவன்-அவனை
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்


என்று மிக அழகாக கவியரசு கண்ணதாசன் அவர்கள் பாடுவார்கள்

அதாவது தேங்காயின் தத்துவத்தை புரிந்து கொண்டால் கடவுளை தெரிந்து கொள்ளலாம் என்பது தான் கவிஞரின் கருத்து

தேங்காயின் மேலிருக்கும் சிக்கல் மிகுந்த நார்பகுதி சமயங்களுக்கு மத்தியில் கிடக்கும் வாத பிரதிவாதங்களை குறிப்பதாகும்

உறுதியான சிரட்டை கடவுளை அடைய வேண்டும் என்ற நெஞ்சுறுதியை காட்டுவதாகும்

மதம் மாச்சரியங்களை கடந்து வந்தால் நெஞ்சுறுதி பிளந்து உள்ளே இருக்கும் கடவுளை காட்டும் என்பதே இதன் பொருள் நமது

இந்து மதத்தில் காரணம் இல்லாத காரியங்களே கிடையாது

தேங்காயை உடைத்து கடவுளுக்கு படைப்பது என் வெளி மனது சிரட்டையை போல் கெட்டியாக இருந்தாலும் உள்ளே இருக்கும் ஆத்மாவோ தேங்காயின் பருப்பு போல வெண்மையானது தூய்மையானது அதை நீ ஏற்று கொள் என்று சொல்வதாகவும் எடுத்து கொள்ளலாம்

அல்லது சிரட்டையை போல் என் மனம் கெட்டிப்பட்டு கிடக்கிறது அதை பருப்பு போல தூய்மையாக்கு என்று பிரத்தனை செய்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்

என் பாவம் தேங்காயை போல் உறுதியாக இருக்கிறது அதை உன்முன்னால் உடைத்து வைத்து விட்டேன் அதை ஏற்று தூய்மை படுத்து என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்

அடுத்ததாக பூமிக்கு உள்ளே விளையும் பொருட்களை சாஸ்திரம் அகந்த மூலம் என்றும் மரத்தின் உச்சியில் விளையும் பொருட்களை கந்த மூலம் என்றும் அழைக்கிறது

அதாவது அகந்த மூலப்பொருட்கள் மனிதனுக்கு தாமச குணத்தை உருவாக்கும்

கந்த மூலப் பொருட்கள் சத்வ குணத்தை உருவாக்கும்

தேங்காய் மர உச்சியில் உருவாகும் கந்த மூலப் பொருள் இதை கடவுள் பிரசாதமாக கொள்ளும் போது மனிதனுக்கு தேவையான சத்வ குணம் மேலோங்கும்

இதனால் தான் இந்து மத வழிப்பாட்டில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது

http://www.ujiladevi.blogspot.in/



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? 1357389  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? 59010615  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Images3ijf  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Images4px
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 19, 2012 10:29 pm

ஆன்மீகவாதிகள் ரசித்துப் போற்றும் பதிவு-பகிர்வு...



  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? 224747944

  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? R  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? A  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Empty  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? R  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Feb 20, 2012 10:13 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


  கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்? Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக