புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் தொகை இப்படியே போனால்... Poll_c10மக்கள் தொகை இப்படியே போனால்... Poll_m10மக்கள் தொகை இப்படியே போனால்... Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
மக்கள் தொகை இப்படியே போனால்... Poll_c10மக்கள் தொகை இப்படியே போனால்... Poll_m10மக்கள் தொகை இப்படியே போனால்... Poll_c10 
3 Posts - 7%
heezulia
மக்கள் தொகை இப்படியே போனால்... Poll_c10மக்கள் தொகை இப்படியே போனால்... Poll_m10மக்கள் தொகை இப்படியே போனால்... Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
மக்கள் தொகை இப்படியே போனால்... Poll_c10மக்கள் தொகை இப்படியே போனால்... Poll_m10மக்கள் தொகை இப்படியே போனால்... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மக்கள் தொகை இப்படியே போனால்... Poll_c10மக்கள் தொகை இப்படியே போனால்... Poll_m10மக்கள் தொகை இப்படியே போனால்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் தொகை இப்படியே போனால்...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 19 Feb 2012 - 10:29



1805-ம் ஆண்டு உலக மக்கள் தொகை 100 கோடியாக இருந்தது. அடுத்த 122 ஆண்டுகளில் 200 கோடியை பிடித்தது. அதன் பிறகு 32 ஆண்டுகளில் 300 கோடியை எட்டியது. அடுத்த 14 ஆண்டுகளில் 400 கோடியையும், 13 ஆண்டுகளில் 500 கோடியையும், 12 ஆண்டுகளில் 600 கோடியையும் பிடித்து விட்டது. கடந்த அக்டோபர் 31-ந்தேதி உலக மக்கள் தொகை 700 கோடியை தொட்டு விட்டது.

இந்த வேகம் அதே அளவில் இருக்குமாயின் உலக மக்கள் தொகை 800 கோடியாக அதிகரிக்க இன்னும் 14 ஆண்டுகளே தேவைப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்திய மக்கள் தொகை வளர்ச்சி இன்றைய வேகத்திலேயே இருந்தால், 2030-ம் ஆண்டில் சீனாவை பின்னுக்குத் தள்ளிவிடும்.

உலக மக்கள் தொகையான 700 கோடியில் இந்தியாவின் பங்கு 18 சதவீதம். அதே வேளையில் உலக நிலப்பரப்பில் இந்தியாவின் பங்கு 2.4 சதவீதம் தான். உலக மக்கள் தொகையில் அமெரிக்கா 4.5 சதவீதத்தையும், பாகிஸ்தான் 2.7 சதவீதத்தையும், வங்காளதேசம் 2.4 சதவீதத்தையும், ஜப்பான் 1.9 சதவீதத்தையும் பெற்று உள்ளது.

2001-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 927 ஆக இருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2011-ல் 914 ஆக குறைந்து உள்ளது. 2001-ம் ஆண்டைக் காட்டிலும் தற்போது 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 50 லட்சம் குறைந்து உள்ளது. ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் மக்கள் அடர்த்தி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் மக்கள் தொகை அடர்த்தி 2001-ல் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 480 ஆக இருந்தது. ஆனால் 2011-ல் இது 555 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம், போக்குவரத்து நெரிசல் போன்ற சூழலே காணப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கம் என்பது நாடு எதிர்நோக்கியுள்ள மாபெரும் சவாலாகும்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நம் நாட்டில் 74 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். இது 2001-ம் ஆண்டு 64.83 சதவீதமாக இருந்து உள்ளது. இதே ஆண்டில் மக்கள் தொகை வளர்ச்சி 21.15 சதவீதமாகும். ஆனால் 2001-2011 இடையிலான 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 17.64 சதவீதமாகும். இதே கால கட்டத்தில் 9.21 சதவீதம் அளவுக்கு எழுத்தறிவு விகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: பெ.சுப்பிரமணியன், அரியலூர்.



மக்கள் தொகை இப்படியே போனால்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 19 Feb 2012 - 10:53

பயமாத்தான் இருக்கிறது. தகவல் பகிர்வுக்கு நன்றி சிவா. நன்றி



மக்கள் தொகை இப்படியே போனால்... Aமக்கள் தொகை இப்படியே போனால்... Aமக்கள் தொகை இப்படியே போனால்... Tமக்கள் தொகை இப்படியே போனால்... Hமக்கள் தொகை இப்படியே போனால்... Iமக்கள் தொகை இப்படியே போனால்... Rமக்கள் தொகை இப்படியே போனால்... Aமக்கள் தொகை இப்படியே போனால்... Empty
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun 19 Feb 2012 - 12:54

இந்த வேகம் அதே அளவில் இருக்குமாயின் உலக மக்கள் தொகை 800 கோடியாக அதிகரிக்க இன்னும் 14 ஆண்டுகளே தேவைப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்திய மக்கள் தொகை வளர்ச்சி இன்றைய வேகத்திலேயே இருந்தால், 2030-ம் ஆண்டில் சீனாவை பின்னுக்குத் தள்ளிவிடும்.

எந்த பெரிய சீரலிவும் இல்லாமல் இன்னும் 14 ஆண்டுகள், சரி விடுங்க 2030 வரை உலகம் இருக்குமா... ???

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun 19 Feb 2012 - 12:58

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மக்கள் தொகை இப்படியே போனால்... Scaled.php?server=706&filename=purple11
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 19 Feb 2012 - 13:18

இதுவும் ஒரு வளம் தானே

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun 19 Feb 2012 - 13:33

'மால்தூசியன்' என்ன சொன்னார் என்பது பொருளாதாரம் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 19 Feb 2012 - 13:41

'மால்தூசியன்' யார்? அவர் என்ன சொன்னார்? என்பதனை சற்று கூற இயலுமா அய்யா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக