புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க, ஐந்து விதமான திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தமிழக மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க, ஐந்து விதமான திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வீடுகளுக்கான மின் வெட்டை பெருமளவு குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தினமும் 11 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதில், தற்போது 3,500 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை உள்ளது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க, தமிழகம் முழுவதும் எட்டு மணி நேர மின்வெட்டு அமலாகிறது. மின்வெட்டால், வணிக நிறுவனங்கள், தொழிற்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., போன்ற பொதுத்தேர்வுகளும், மற்ற வகுப்புகளுக்கு, முழு ஆண்டுத்தேர்வும் வருவதால், மின்வெட்டால் படிக்க முடியாமல், மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமிழக மின்துறை அதிகாரிகளுடன், முதல்வர் ஜெயலலிதா கடந்த 17ம் தேதி ஆலோசனை நடத்தினார். இதில், தலைமை செயலர் தேவேந்திரநாத் சாரங்கி, மின்துறை முதன்மை செயலர் ரமேஷ்குமார் கண்ணா, மின்வாரிய சேர்மன் ராஜிவ் ரஞ்சன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், தமிழகத்தின் மின்சார தேவை எவ்வளவு, தற்போது மின்வாரியத்திடம் உற்பத்தியாகும் அளவு, மத்திய தொகுப்பிலிருந்து வரும் அளவு, தனியார் மற்றும் தன் பயனீட்டு நிலையத்தினர், காற்றாலை, மரபுசாரா எரிசக்தி மூலம் கிடைக்கும் மின்சார அளவு ஆகியவை குறித்து, பவர் பாயின்ட் பிரசன்டேஷன் மூலம் அதிகாரிகள் விளக்கினர். இதையடுத்து, மாணவர்களின் படிப்புக்கு இடையூறு இல்லாத வகையிலும், சாதாரண பொதுமக்களுக்கு ஓரளவாவது மின்சாரம் தர வேண்டும் என்ற அடிப்படையிலும், தொழிற்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஆலோசனை கூறினார். இதன்படி, பொதுமக்களை பெரிய அளவில் பாதிக்காத வகையில், ஐந்து விதமான திட்டங்கள் மூலம், மின் தட்டுப்பாட்டை சமாளிக்க, அரசின் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
* அடிக்கடி முன்னறிவிப்பில்லாமல், மின்சாரம் தடைசெய்வது நிறுத்தப்படும்.
* பொதுமக்களுக்கான வீட்டு மின் பயன்பாடுக்கு, தற்போதைய எட்டு மணி நேர மின்வெட்டை குறைத்து, அதிகளவில் மின் வினியோகம் தரப்படும்.
* சென்னை நகருக்கு இரண்டு மணி நேரமும், சென்னைப் புறநகர் முதல் மற்ற அனைத்து மாவட்ட பகுதிகளுக்கும், ஐந்து மணி நேரத்திற்கு குறைவாகவும் மின்வெட்டு அமல்படுத்தப்படும்.
* மாணவர்கள் படிக்கும் நேரமான மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, மிகக்குறைந்த அளவுக்கு மின்வெட்டு அமல்படுத்தப்படும். இதற்காக, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, உயரழுத்த வணிகரீதியிலான மின் இணைப்புகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தனியாக கூடுதல் மின்வெட்டு அமல்படுத்தப்படும். இதில் சேமிப்பாகும் மின்சாரத்தை, மாணவர்கள் படிப்புக்காக வீடுகளுக்கு தரப்படும்.
* உயரழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக இணைப்புகளுக்கு, 20 சதவீதமாக இருக்கும், மின் பயன்பாடு கட்டுப்பாட்டை, 40 சதவீதமாக உயர்த்தி அமல்படுத்தப்படும்.
* தொழிற்சாலை சங்கங்கள் மற்றும் தொழிலதிபர்களின் கோரிக்கைப்படி, அவர்கள் விருப்பப்படும் வார நாட்களில் ஒரு நாள், 24 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும். இதுதொடர்பாக, தொழிற்சாலை சங்கங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மனு அளித்தால், அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
* இனி அனைத்து இடங்களுக்கும், குறிப்பிட்ட நேரத்தை அறிவித்து, அதன்படி மட்டுமே மின்வெட்டு அமல்படுத்தப்படும். இதன்மூலம், மின்வெட்டு நேரத்தை கணக்கிட்டு, ஒவ்வொரு தரப்பினரும் தங்கள் பணிகளை திட்டமிடலாம். இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசின் ஆலோசனைப்படி, மின்துறை அதிகாரிகள் திட்டங்கள் தயாரித்து வருகின்றனர். மின்சார வார விடுமுறை குறித்து, தொழிற்சாலை சங்கங்களிடம் அவர்களது ஆலோசனை மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. இந்த மனுக்களின் முடிவுப்படி, விடுமுறை அமலாகும். கூடுதல் மின்வெட்டு முறை, நாளை முதல் பரீட்சார்த்த முறையில் அமலாக உள்ளது. இதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை ஆய்வு செய்த பின், முழுமையான அளவில் நடைமுறையாகும். இவ்வாறு அவர் கூறினார்.
தொழிற்சாலைகளுக்கு "வாட்' சலுகை: தொழிற்சாலைகள் மற்றும் உயரழுத்த வணிக இணைப்பு உள்ளவர்கள், டீசல் ஜெனரேட்டர்களை அதிகளவில் பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். டீசல் விலை அதிகமாக உள்ளதால், அவர்களுக்கு வாட் வரியில், உள் பயனீட்டு சலுகை வழங்கவும், மின்துறையிலிருந்து அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெரிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களுக்கு வெளிச்சந்தையிலும், தனியார் மின்சார நிலையங்களிடமும், தனியாக மின்கொள்முதல் செய்து கொள்ளவும், மின்துறையிலிருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- ஹெச்.ஷேக் மைதீன் -
தினமலர்
தமிழகத்திற்கு தினமும் 11 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதில், தற்போது 3,500 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை உள்ளது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க, தமிழகம் முழுவதும் எட்டு மணி நேர மின்வெட்டு அமலாகிறது. மின்வெட்டால், வணிக நிறுவனங்கள், தொழிற்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., போன்ற பொதுத்தேர்வுகளும், மற்ற வகுப்புகளுக்கு, முழு ஆண்டுத்தேர்வும் வருவதால், மின்வெட்டால் படிக்க முடியாமல், மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமிழக மின்துறை அதிகாரிகளுடன், முதல்வர் ஜெயலலிதா கடந்த 17ம் தேதி ஆலோசனை நடத்தினார். இதில், தலைமை செயலர் தேவேந்திரநாத் சாரங்கி, மின்துறை முதன்மை செயலர் ரமேஷ்குமார் கண்ணா, மின்வாரிய சேர்மன் ராஜிவ் ரஞ்சன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், தமிழகத்தின் மின்சார தேவை எவ்வளவு, தற்போது மின்வாரியத்திடம் உற்பத்தியாகும் அளவு, மத்திய தொகுப்பிலிருந்து வரும் அளவு, தனியார் மற்றும் தன் பயனீட்டு நிலையத்தினர், காற்றாலை, மரபுசாரா எரிசக்தி மூலம் கிடைக்கும் மின்சார அளவு ஆகியவை குறித்து, பவர் பாயின்ட் பிரசன்டேஷன் மூலம் அதிகாரிகள் விளக்கினர். இதையடுத்து, மாணவர்களின் படிப்புக்கு இடையூறு இல்லாத வகையிலும், சாதாரண பொதுமக்களுக்கு ஓரளவாவது மின்சாரம் தர வேண்டும் என்ற அடிப்படையிலும், தொழிற்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஆலோசனை கூறினார். இதன்படி, பொதுமக்களை பெரிய அளவில் பாதிக்காத வகையில், ஐந்து விதமான திட்டங்கள் மூலம், மின் தட்டுப்பாட்டை சமாளிக்க, அரசின் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
* அடிக்கடி முன்னறிவிப்பில்லாமல், மின்சாரம் தடைசெய்வது நிறுத்தப்படும்.
* பொதுமக்களுக்கான வீட்டு மின் பயன்பாடுக்கு, தற்போதைய எட்டு மணி நேர மின்வெட்டை குறைத்து, அதிகளவில் மின் வினியோகம் தரப்படும்.
* சென்னை நகருக்கு இரண்டு மணி நேரமும், சென்னைப் புறநகர் முதல் மற்ற அனைத்து மாவட்ட பகுதிகளுக்கும், ஐந்து மணி நேரத்திற்கு குறைவாகவும் மின்வெட்டு அமல்படுத்தப்படும்.
* மாணவர்கள் படிக்கும் நேரமான மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, மிகக்குறைந்த அளவுக்கு மின்வெட்டு அமல்படுத்தப்படும். இதற்காக, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, உயரழுத்த வணிகரீதியிலான மின் இணைப்புகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தனியாக கூடுதல் மின்வெட்டு அமல்படுத்தப்படும். இதில் சேமிப்பாகும் மின்சாரத்தை, மாணவர்கள் படிப்புக்காக வீடுகளுக்கு தரப்படும்.
* உயரழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக இணைப்புகளுக்கு, 20 சதவீதமாக இருக்கும், மின் பயன்பாடு கட்டுப்பாட்டை, 40 சதவீதமாக உயர்த்தி அமல்படுத்தப்படும்.
* தொழிற்சாலை சங்கங்கள் மற்றும் தொழிலதிபர்களின் கோரிக்கைப்படி, அவர்கள் விருப்பப்படும் வார நாட்களில் ஒரு நாள், 24 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும். இதுதொடர்பாக, தொழிற்சாலை சங்கங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மனு அளித்தால், அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
* இனி அனைத்து இடங்களுக்கும், குறிப்பிட்ட நேரத்தை அறிவித்து, அதன்படி மட்டுமே மின்வெட்டு அமல்படுத்தப்படும். இதன்மூலம், மின்வெட்டு நேரத்தை கணக்கிட்டு, ஒவ்வொரு தரப்பினரும் தங்கள் பணிகளை திட்டமிடலாம். இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசின் ஆலோசனைப்படி, மின்துறை அதிகாரிகள் திட்டங்கள் தயாரித்து வருகின்றனர். மின்சார வார விடுமுறை குறித்து, தொழிற்சாலை சங்கங்களிடம் அவர்களது ஆலோசனை மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. இந்த மனுக்களின் முடிவுப்படி, விடுமுறை அமலாகும். கூடுதல் மின்வெட்டு முறை, நாளை முதல் பரீட்சார்த்த முறையில் அமலாக உள்ளது. இதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை ஆய்வு செய்த பின், முழுமையான அளவில் நடைமுறையாகும். இவ்வாறு அவர் கூறினார்.
தொழிற்சாலைகளுக்கு "வாட்' சலுகை: தொழிற்சாலைகள் மற்றும் உயரழுத்த வணிக இணைப்பு உள்ளவர்கள், டீசல் ஜெனரேட்டர்களை அதிகளவில் பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். டீசல் விலை அதிகமாக உள்ளதால், அவர்களுக்கு வாட் வரியில், உள் பயனீட்டு சலுகை வழங்கவும், மின்துறையிலிருந்து அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெரிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களுக்கு வெளிச்சந்தையிலும், தனியார் மின்சார நிலையங்களிடமும், தனியாக மின்கொள்முதல் செய்து கொள்ளவும், மின்துறையிலிருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- ஹெச்.ஷேக் மைதீன் -
தினமலர்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எல்லாம் சொல்வதொடு சரி..!
- Sponsored content
Similar topics
» ரூ.80,000 கோடிக்கான பாதுகாப்புத் துறை திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
» தமிழக அரசு கடன்களை வாங்கி இலவச திட்டங்களுக்கு செலவிடவில்லை: கலைஞர் விளக்கம் !!
» பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்கொள்முதல் செய்யும் தமிழக அரசு!
» \ அரசு ஊழியர்கள் சம்பளம், மதுபான விலை உயர்கிறது : தமிழக அமைச்சரவை ஒப்புதல்
» குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு முழுவதும் ரூ.400 கோடியில் பணிகள் அதிரடியாக தொடக்கம்
» தமிழக அரசு கடன்களை வாங்கி இலவச திட்டங்களுக்கு செலவிடவில்லை: கலைஞர் விளக்கம் !!
» பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்கொள்முதல் செய்யும் தமிழக அரசு!
» \ அரசு ஊழியர்கள் சம்பளம், மதுபான விலை உயர்கிறது : தமிழக அமைச்சரவை ஒப்புதல்
» குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு முழுவதும் ரூ.400 கோடியில் பணிகள் அதிரடியாக தொடக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|