புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
30 Posts - 54%
heezulia
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
30 Posts - 54%
heezulia
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம்...


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 01, 2009 9:58 pm

வேட்டைக்காரன் எப்படி தன் அம்பை தொடுக்கிறானோ, அப்படித்தான் அறிவுள்ள மனிதன், ஊசலாடும், சலனமான, கண்காணிக்க முடியாத, கட்டுக்கடங்காத, தன் மனத்தை ஒருமைப்படுத்தி தொடுக்கிறான்.

உலக பந்த பாசத்திலிருந்து விடுபடும்போது, மனமானது தண்ணீரை விட்டு வெளிவந்து விட்ட மீனைப் போன்று துடிதுடிக்கும்.

ஆச்சரியம், உண்மையில் மனத்தைக் கட்டுப்படுத்துதல் மிகவும் கடினம்தான். அது வேகமாகச் சென்று விரும்பியதைப் பற்றிக் கொள்ளும். உண்மையில் பயிற்சி பெற்ற மனமே சந்தோஷமடையும்.

மிகவும் நுண்ணிய இந்த மனத்தைத் துருவி ஆராய்வது மிகவும் கடினம். அறிவாளி அதனைக் கண்காணிக்க வேண்டும். கண்காணிக்கப்பட்ட மனமே ஆனந்தத்தைக் கொண்டு வருகிறது.

தனிமையில் எங்கோ சுற்றிக் கொண்டும், உருவமற்றதாயும், இதயம் என்னும் குகையில் ஆசுவாசமாகவும் இருப்பது மனம். இம்மனத்தை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவரே பந்த பாசத்தினின்று விடுபட்டவர் ஆவர்.

யார் மனம் நிலையற்றதாகவும், நல்லறிவு புகட்டப்படாமலும் உள்ளதோ, யார் மனம் நம்பிக்கையில்லாமல் அலைமோதுகிறதோ, அந்த மனிதனின் அறிவுத் திறன் தூய்மையான நிலைக்கு வராது.

ஆசையினால் கறைபடியாதவனும், வெறுப்பினால் தொடப்படாதவனும், நல்லதுக்கும் கெட்டதுக்கும் அப்பாற்பட்டு இருப்பவனும் எவனோ, அவனே விழிப்புடன் பயமின்றி இருப்பவன் ஆவான்.

உடைந்துபோகும் மட்பாண்டம் போன்றது தான் இவ்வுடல் என்று அறிந்து, நகரத்தை ஒரு கோட்டை காப்பதுபோல, மனத்தை நன்றாகக் காப்பாற்றி வைத்து, பின் அறிவுடைமை என்ற கத்தியினால் பந்த பாசத்தோடு போரிடு; நீ பந்த பாசத்திலிருந்து காக்கப்படுவாய்.

ஒரு விரோதி மற்றொரு விரோதிக்கு என்ன கெடுதல் செய்தாலும், வெறுப்பவன் வெறுப்பவனுக்குக் கெடுதல் செய்தாலும், தவறாகத் தூண்டப்பட்ட மனம் தனக்குத்தானே மிகவும் கெடுதல் செய்கிறது.

தன் மனத்தின் நல்ல தூண்டுதலால் அன்றி, தாயோ, தந்தையோ, மற்ற எந்த உறவினரோ, நமக்கு எந்தவித பெரிய நன்மையும் செய்துவிட முடியாது.

புத்தர்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக