புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
43 Posts - 50%
heezulia
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
25 Posts - 29%
Dr.S.Soundarapandian
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
3 Posts - 3%
rajuselvam
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
1 Post - 1%
mruthun
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
1 Post - 1%
Rutu
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
1 Post - 1%
prajai
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
231 Posts - 43%
heezulia
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
213 Posts - 40%
Dr.S.Soundarapandian
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
24 Posts - 4%
i6appar
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
13 Posts - 2%
prajai
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
5 Posts - 1%
kavithasankar
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மனம்... Poll_c10மனம்... Poll_m10மனம்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம்...


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 01, 2009 9:58 pm

வேட்டைக்காரன் எப்படி தன் அம்பை தொடுக்கிறானோ, அப்படித்தான் அறிவுள்ள மனிதன், ஊசலாடும், சலனமான, கண்காணிக்க முடியாத, கட்டுக்கடங்காத, தன் மனத்தை ஒருமைப்படுத்தி தொடுக்கிறான்.

உலக பந்த பாசத்திலிருந்து விடுபடும்போது, மனமானது தண்ணீரை விட்டு வெளிவந்து விட்ட மீனைப் போன்று துடிதுடிக்கும்.

ஆச்சரியம், உண்மையில் மனத்தைக் கட்டுப்படுத்துதல் மிகவும் கடினம்தான். அது வேகமாகச் சென்று விரும்பியதைப் பற்றிக் கொள்ளும். உண்மையில் பயிற்சி பெற்ற மனமே சந்தோஷமடையும்.

மிகவும் நுண்ணிய இந்த மனத்தைத் துருவி ஆராய்வது மிகவும் கடினம். அறிவாளி அதனைக் கண்காணிக்க வேண்டும். கண்காணிக்கப்பட்ட மனமே ஆனந்தத்தைக் கொண்டு வருகிறது.

தனிமையில் எங்கோ சுற்றிக் கொண்டும், உருவமற்றதாயும், இதயம் என்னும் குகையில் ஆசுவாசமாகவும் இருப்பது மனம். இம்மனத்தை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவரே பந்த பாசத்தினின்று விடுபட்டவர் ஆவர்.

யார் மனம் நிலையற்றதாகவும், நல்லறிவு புகட்டப்படாமலும் உள்ளதோ, யார் மனம் நம்பிக்கையில்லாமல் அலைமோதுகிறதோ, அந்த மனிதனின் அறிவுத் திறன் தூய்மையான நிலைக்கு வராது.

ஆசையினால் கறைபடியாதவனும், வெறுப்பினால் தொடப்படாதவனும், நல்லதுக்கும் கெட்டதுக்கும் அப்பாற்பட்டு இருப்பவனும் எவனோ, அவனே விழிப்புடன் பயமின்றி இருப்பவன் ஆவான்.

உடைந்துபோகும் மட்பாண்டம் போன்றது தான் இவ்வுடல் என்று அறிந்து, நகரத்தை ஒரு கோட்டை காப்பதுபோல, மனத்தை நன்றாகக் காப்பாற்றி வைத்து, பின் அறிவுடைமை என்ற கத்தியினால் பந்த பாசத்தோடு போரிடு; நீ பந்த பாசத்திலிருந்து காக்கப்படுவாய்.

ஒரு விரோதி மற்றொரு விரோதிக்கு என்ன கெடுதல் செய்தாலும், வெறுப்பவன் வெறுப்பவனுக்குக் கெடுதல் செய்தாலும், தவறாகத் தூண்டப்பட்ட மனம் தனக்குத்தானே மிகவும் கெடுதல் செய்கிறது.

தன் மனத்தின் நல்ல தூண்டுதலால் அன்றி, தாயோ, தந்தையோ, மற்ற எந்த உறவினரோ, நமக்கு எந்தவித பெரிய நன்மையும் செய்துவிட முடியாது.

புத்தர்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக