புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் தொகை இப்படியே போனால்... I_vote_lcapமக்கள் தொகை இப்படியே போனால்... I_voting_barமக்கள் தொகை இப்படியே போனால்... I_vote_rcap 
37 Posts - 80%
heezulia
மக்கள் தொகை இப்படியே போனால்... I_vote_lcapமக்கள் தொகை இப்படியே போனால்... I_voting_barமக்கள் தொகை இப்படியே போனால்... I_vote_rcap 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
மக்கள் தொகை இப்படியே போனால்... I_vote_lcapமக்கள் தொகை இப்படியே போனால்... I_voting_barமக்கள் தொகை இப்படியே போனால்... I_vote_rcap 
3 Posts - 7%
dhilipdsp
மக்கள் தொகை இப்படியே போனால்... I_vote_lcapமக்கள் தொகை இப்படியே போனால்... I_voting_barமக்கள் தொகை இப்படியே போனால்... I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
மக்கள் தொகை இப்படியே போனால்... I_vote_lcapமக்கள் தொகை இப்படியே போனால்... I_voting_barமக்கள் தொகை இப்படியே போனால்... I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் தொகை இப்படியே போனால்... I_vote_lcapமக்கள் தொகை இப்படியே போனால்... I_voting_barமக்கள் தொகை இப்படியே போனால்... I_vote_rcap 
36 Posts - 88%
dhilipdsp
மக்கள் தொகை இப்படியே போனால்... I_vote_lcapமக்கள் தொகை இப்படியே போனால்... I_voting_barமக்கள் தொகை இப்படியே போனால்... I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மக்கள் தொகை இப்படியே போனால்... I_vote_lcapமக்கள் தொகை இப்படியே போனால்... I_voting_barமக்கள் தொகை இப்படியே போனால்... I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
மக்கள் தொகை இப்படியே போனால்... I_vote_lcapமக்கள் தொகை இப்படியே போனால்... I_voting_barமக்கள் தொகை இப்படியே போனால்... I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் தொகை இப்படியே போனால்...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 19, 2012 8:59 am



1805-ம் ஆண்டு உலக மக்கள் தொகை 100 கோடியாக இருந்தது. அடுத்த 122 ஆண்டுகளில் 200 கோடியை பிடித்தது. அதன் பிறகு 32 ஆண்டுகளில் 300 கோடியை எட்டியது. அடுத்த 14 ஆண்டுகளில் 400 கோடியையும், 13 ஆண்டுகளில் 500 கோடியையும், 12 ஆண்டுகளில் 600 கோடியையும் பிடித்து விட்டது. கடந்த அக்டோபர் 31-ந்தேதி உலக மக்கள் தொகை 700 கோடியை தொட்டு விட்டது.

இந்த வேகம் அதே அளவில் இருக்குமாயின் உலக மக்கள் தொகை 800 கோடியாக அதிகரிக்க இன்னும் 14 ஆண்டுகளே தேவைப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்திய மக்கள் தொகை வளர்ச்சி இன்றைய வேகத்திலேயே இருந்தால், 2030-ம் ஆண்டில் சீனாவை பின்னுக்குத் தள்ளிவிடும்.

உலக மக்கள் தொகையான 700 கோடியில் இந்தியாவின் பங்கு 18 சதவீதம். அதே வேளையில் உலக நிலப்பரப்பில் இந்தியாவின் பங்கு 2.4 சதவீதம் தான். உலக மக்கள் தொகையில் அமெரிக்கா 4.5 சதவீதத்தையும், பாகிஸ்தான் 2.7 சதவீதத்தையும், வங்காளதேசம் 2.4 சதவீதத்தையும், ஜப்பான் 1.9 சதவீதத்தையும் பெற்று உள்ளது.

2001-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 927 ஆக இருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2011-ல் 914 ஆக குறைந்து உள்ளது. 2001-ம் ஆண்டைக் காட்டிலும் தற்போது 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 50 லட்சம் குறைந்து உள்ளது. ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் மக்கள் அடர்த்தி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் மக்கள் தொகை அடர்த்தி 2001-ல் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 480 ஆக இருந்தது. ஆனால் 2011-ல் இது 555 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம், போக்குவரத்து நெரிசல் போன்ற சூழலே காணப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கம் என்பது நாடு எதிர்நோக்கியுள்ள மாபெரும் சவாலாகும்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நம் நாட்டில் 74 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். இது 2001-ம் ஆண்டு 64.83 சதவீதமாக இருந்து உள்ளது. இதே ஆண்டில் மக்கள் தொகை வளர்ச்சி 21.15 சதவீதமாகும். ஆனால் 2001-2011 இடையிலான 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 17.64 சதவீதமாகும். இதே கால கட்டத்தில் 9.21 சதவீதம் அளவுக்கு எழுத்தறிவு விகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: பெ.சுப்பிரமணியன், அரியலூர்.



மக்கள் தொகை இப்படியே போனால்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 19, 2012 9:23 am

பயமாத்தான் இருக்கிறது. தகவல் பகிர்வுக்கு நன்றி சிவா. நன்றி



மக்கள் தொகை இப்படியே போனால்... Aமக்கள் தொகை இப்படியே போனால்... Aமக்கள் தொகை இப்படியே போனால்... Tமக்கள் தொகை இப்படியே போனால்... Hமக்கள் தொகை இப்படியே போனால்... Iமக்கள் தொகை இப்படியே போனால்... Rமக்கள் தொகை இப்படியே போனால்... Aமக்கள் தொகை இப்படியே போனால்... Empty
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Feb 19, 2012 11:24 am

இந்த வேகம் அதே அளவில் இருக்குமாயின் உலக மக்கள் தொகை 800 கோடியாக அதிகரிக்க இன்னும் 14 ஆண்டுகளே தேவைப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்திய மக்கள் தொகை வளர்ச்சி இன்றைய வேகத்திலேயே இருந்தால், 2030-ம் ஆண்டில் சீனாவை பின்னுக்குத் தள்ளிவிடும்.

எந்த பெரிய சீரலிவும் இல்லாமல் இன்னும் 14 ஆண்டுகள், சரி விடுங்க 2030 வரை உலகம் இருக்குமா... ???

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Feb 19, 2012 11:28 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மக்கள் தொகை இப்படியே போனால்... Scaled.php?server=706&filename=purple11
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 19, 2012 11:48 am

இதுவும் ஒரு வளம் தானே

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Feb 19, 2012 12:03 pm

'மால்தூசியன்' என்ன சொன்னார் என்பது பொருளாதாரம் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 19, 2012 12:11 pm

'மால்தூசியன்' யார்? அவர் என்ன சொன்னார்? என்பதனை சற்று கூற இயலுமா அய்யா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக