புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Poll_c10சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Poll_m10சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Poll_c10சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Poll_m10சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Poll_c10 
3 Posts - 7%
heezulia
சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Poll_c10சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Poll_m10சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Poll_c10சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Poll_m10சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Poll_c10சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Poll_m10சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 19, 2012 8:53 am

சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Sangeetha

கல்லூரி மாணவி சங்கீதா

சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள பத்ரிகரையில் வசித்து வருபவர் ரவி (வயது 45). வந்தவாசி விலாங்காட்டை சேர்ந்த இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து டெய்லர் கடை நடத்தி வருகிறார்.

இவருக்கு பத்மா என்ற மனைவியும், சங்கீதா (19), சசிகலா (15) என்ற பெண் குழந்தைகளும் உள்ளனர். சங்கீதா காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் பி.எஸ்சி. தாவரவியல் முதலாமாண்டு படித்து வந்தார். சசிகலா அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

5 ஆண்டு கால காதல்

இவர்கள் வசித்து வரும் வீடு கணேசன் என்பவருக்கு சொந்தமானது. அந்த காம்பவுண்டில் 10 வீடுகள் உள்ளன. இந்த வீட்டின் மாடியில் உள்ள ஒரு சிறிய அறையில், கடலூர் மாவட்டம், தொழுதூரை சேர்ந்த மணி (26) என்பவர் வசித்து வருகிறார். 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், கடந்த 5 ஆண்டுகளாக அங்குள்ள பிரியாணி கடை ஒன்றில் மாஸ்டராக இருந்து வருகிறார்.

இந்த வீட்டிற்கு மணி வாடகைக்கு வந்த நாளில் இருந்தே சங்கீதாவை காதலிக்க தொடங்கினார். பின்னர், தனது காதலை சங்கீதாவிடம் சொன்னபோது, அவரும் அதை ஏற்றுக்கொண்டார். மணி - சங்கீதாவின் காதல் கடந்த 5 ஆண்டு காலமாக, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

பேசாததால் விரக்தி

சங்கீதாவின் குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்ததால், கல்லூரி படிப்பு செலவுக்காக, அங்குள்ள பேன்சி கடை ஒன்றில் மாலை நேர வேலைக்கு சங்கீதா சேர்ந்தார். மாத சம்பளமாக ரூ.3 ஆயிரம் அவருக்கு கிடைத்தது.

இந்த நிலையில், கடந்த 2 வாரமாக மணியிடம் சங்கீதா சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த மணி, சங்கீதாவிடம் பல முறை பேச முயன்றார். ஆனால், அவர் பதில் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார்.

கொலைவெறி தாக்குதல்

இதனால், விரக்தியின் உச்சத்திற்கே சென்ற மணி, நேற்று முன்தினம் இரவு மது போதையில் சங்கீதாவின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது, வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சங்கீதாவை வழி மறித்து, ``என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்'' என்று கேட்டுள்ளார். அதற்கு சங்கீதா, ``உன்னிடம் பேச விருப்பம் இல்லை. என்னை விட்டுவிடு'' என்று கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த மணி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, காதலி என்றும் பாராமல் சங்கீதாவை மாறி மாறி குத்தினார். பின்னர், அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காதலரின் இந்த கொலை வெறி தாக்குதலை சற்றும் எதிர்பாராத சங்கீதா, கூச்சல் போட்டபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

ஒரு மணி நேரத்தில் கைது

மகளின் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த பத்மா, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே, சங்கீதாவை அருகில் உள்ளவர்களுடன் சேர்ந்து, அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றுக்கு கொண்டு சென்றார். சங்கீதாவை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், வழியிலேயே சங்கீதா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக சங்கீதாவின் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்த நிலையில், சங்கீதாவை கொலை செய்துவிட்டு தலைமறைவான மணி, கொலை நடந்த ஒரு மணி நேரத்திலேயே அப்பகுதியில் வைத்து போலீசார் பிடியில் சிக்கினார். இந்த கொலை குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினதந்தி



சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 19, 2012 8:56 am

``காதலர் தின பரிசை வாங்க மறுத்ததால் கொன்றேன்''
கொலையாளி வாக்குமூலம்


சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Mani

``காதலர் தின பரிசை வாங்க மறுத்ததால் காதலியை கொலை செய்தேன்'' என்று கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கல்லூரி மாணவி சங்கீதாவை கொலை செய்த, காதலர் மணி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ரூ.800 வாடகை

எனது சொந்த ஊர் கடலூர் மாவட்டம், தொழுதூராகும். 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரியாணி மாஸ்டராக வேலைக்கு சேர்ந்தேன். குறைந்த சம்பளம் என்பதால், மாதம் 800 ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினேன்.

அப்போதுதான் சங்கீதாவை பார்த்தேன். அவள் பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தாள். பார்த்த உடனேயே அவள் மீது காதல் வயப்பட்டேன். எனது காதலையும் அவளிடம் சொன்னேன். அவளும் எனது காதலை ஏற்றுக்கொண்டாள். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.

காதலர் தின பரிசு

இந்த நிலையில், கடந்த 2 வாரமாக சங்கீதா என்னிடம் சரியாக பேசவில்லை. அவளிடம் பலமுறை பேச முயன்றும் முடியவில்லை. அதற்குள் காதலர் தினமும் வந்தது. காதலர் தினத்திலாவது அவளிடம் பேசிவிட வேண்டும் என்று பரிசுப் பொருளும் வாங்கி வைத்திருந்தேன்.

ஆனால், அன்றைய தினம் பரிசு பொருளையும் வாங்காமல், என்னிடம் பேசாமலேயே சங்கீதா சென்றுவிட்டாள். தற்போது, அவள் கல்லூரியில் படித்து வருகிறாள். நானோ, 10-ம் வகுப்பு வரைத்தான் படித்துள்ளேன். அதனால்தான், அவள் என்னை வெறுக்கிறாள் என்று நினைத்தேன்.

நேற்றும் (17-ந் தேதி) அவளிடம் பேசுவதற்காக காத்திருந்தேன். ஆனால், என்னிடம் பேசாமல் செல்ல முயன்றாள். அதனால், ஆத்திரத்தில் அவளை குத்திக்கொன்றேன்.

இவ்வாறு போலீசில் மணி கூறினார்.

மாணவியின் தந்தை கதறல்

கொலை செய்யப்பட்ட மாணவி சங்கீதாவின் தந்தை ரவி, கண்ணீர்விட்டு கதறியபடி கூறியதாவது:-

"எனது மகள் நன்றாக படிப்பாள். அதனால்தான் குடும்பம் ஏழ்மையான சூழ்நிலையிலும் தானே வேலைக்கு சென்று படித்தாள். பள்ளி படிக்கும் போதே, மணியுடன் எனது மகள் பேசுவாள். ஆனால், நான்தான் சிறுவயது என்று விட்டுவிட்டேன்.

என் மகளிடமும் கேட்டதற்கு, மணியை காதலிக்கவில்லை என்று கூறினாள். அதையும் நான் நம்பினேன். ஆனால், எனது மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே.''

இவ்வாறு அவர் கூறினார்.



சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 19, 2012 9:39 am

கண் கெட்ட (போன) பின்பு அழுது என்ன பயன். என்ன அப்பா இவர்... என்ன கொடுமை சார் இது



சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Aசென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Aசென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Tசென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Hசென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Iசென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Rசென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Aசென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்  Empty
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 19, 2012 10:21 am

இது தான் காதலா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக