Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
mruthun |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
2 posters
Page 1 of 1
முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
முப்பொழுதும் உன் கற்பனைகள்
இயக்கம் எல்ரெட் குமார்
இசைG.V. பிரகாஷ் குமார்
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அதர்வா முரளி கதாநாயகன் ,அமலாபால் கதாநாயகி .வழக்கமான மசாலாப் பாடல் ,அடி ,உதை ,சண்டை உள்ளது .கவிஞர் தாமரையின் பாடல்கள் நன்று. பின்னணி இசை நன்று .விதைவையான தாய் தன் குழந்தையை மிகவும் சிரமப்பட்டு வளர்க்கிறாள். தன் மகனுக்கு நடக்க முடியவில்லை என்றதும் தூக்கியே சுமக்கிறாள் .அதிகப் பணம் சம்பாதித்து கேரளா வைத்தியம் பார்த்து மகனை நடக்க வைத்து படிக்க வைத்து அழகு பார்க்கிறாள் .மகன் வேலை தொடர்பாக சென்னை சென்றதும் பிரிவு தாங்க முடியாமல் நோயுற்று இறக்கிறாள்.
லட்சியத்தாய் மனதில் நிற்கிறாள் .தாய் இறந்த சோகத்தில் உடைந்து இருக்கும்தோழனுக்கு , தோழி வந்து மகனுக்கு அறிவுரை கூறி அழைத்து செல்கிறாள் .இருவரும் சேர்ந்து தயாரித்த கதிர்வீச்சு தடுப்பு திட்டத்திற்கு விருது கிடைக்கின்றது,பெரிய தொழில் அதிபர் தன் மகளை வேறு கணினி நிறுவனத்தில் வேலை பார்க்க வைத்து ,விருது கிடைத்ததும் கட்டாயப் படுத்தி அமெரிக்கா அழைத்து சென்று விடுகிறார் .ஏற்கனேவே அவளுடன் சண்டையிட்ட பெண் பித்தர்களான இருவர்தான் கடத்தி விட்டார்கள் என்று கருதி வில்லன்களை கொலை செய்கின்றார் .
தாயை இழந்தவர் ,காதலியையும் இழந்ததால் மன நோயாளியாகி விடுகிறார் .ஆனால் சென்னையில் கணினி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.சனி ஞாயிறு மட்டும் பெங்களூர் சென்று காதலியுடன் வாழ்வது போல கற்பனையில் வாழ்ந்து வருகிறார் .அமெரிக்கா சென்ற தோழி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நண்பர்களை அழைக்க வருகிறார்.இவனுக்கு தோழியை அடையாளம் தெரியவில்லை .இவனுக்கு என்ன நேர்ந்தது விசாரிக்கிறாள்.மன நல மருத்துவர் சில காலம் அவனுடன் தோழியாக ,காதலியாக நடிக்க சொல்கிறார் .இவளும் நடித்து பின் உண்மையில் காதலில் விழுகிறாள் .
அதர்வா முரளி,அமலாபால்.நாசர் ,ஜெயபிரகாஷ் அனைவரும் நன்றாக நடித்து உள்ளனர் .வித்தியாசமான கதை என்றாலும் ,தமிழ் திரைப்படத்தில் மன நோயாளி கதையை விடாமல் பிடித்துக் கொண்டு எடுத்து வருகின்றனர் .
மன நோயாளி சென்னையில் இருந்து பெங்களூருக்கு வார வாரம் அவரே கார் ஒட்டி செல்வது நம்பும்படியாக இல்லை .கணினி பொறியாளர்கள் உடன் பணி புரியும் பெண்களை அழைத்து குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து அவர்களை சிதைக்கும் அவலத்தை படத்தில் காட்டி உள்ளனர் .படித்த கணினி பொறியாளர்கள் பண்பாடு இன்றி நடந்து கொள்கின்றனர்.இவர்களைக் கொன்ற , அதர்வா முரளியை காவல் உயர் அதிகாரி ,அவரே மன்னித்து விட்டு விடுவது நம்பும்படி இல்லை . இதுபோன்ற பல குறைகள் இருந்தாலும் .சிரிப்பு நடிகர் சந்தானம் சில காட்சியில் மட்டும் வந்து சிரிக்க வைக்கின்றார். சந்தானம் வசனத்தில் காதலி அழகாக இருந்தால் ஆண்கள் உண்மையாக காதலிப்பார்கள் அழகு இல்லை என்றால் உண்மையாக காதலிக்க மாட்டார்கள் என்கிறார் .தவறு .புற அழகைப் பார்த்து வருவதல்ல உண்மை காதல் .அக அழகைப் பார்த்து வருவதுதான் உண்மை காதல் .
நடக்க முடியாத மகனை நடக்க வைத்து, படிக்க வைத்து உலகம் வியக்கும் வண்ணம் வருவான் என்ற உறுதியோடு இருக்கும் உன்னத தாய் .கடைசியாக மகன் வந்து பால் விட்டதும் உயிர் விடும் காட்சி நெகிழ்ச்சி .இயக்குனருக்குப் பாராட்டுக்கள் .தாய் மகன் பாசத்தை உணர்த்தி கண்ணில் கண்ணீர் வைத்துவிட்டார்.படம் முடிந்து வெளியே வந்த பிறகும் தாய் நம் கண் முன் வருகின்றார் . அமலாபால் தெய்வத்திருமகள் திரைபடத்தில் நடித்துப் போல இந்தப் படத்திலும் மிக நன்றாக நடித்து உள்ளார் .
கதாநாயகன் அதர்வா முரளி ,மறைந்த நடிகர் முரளியின் மகன் .அப்பாவிற்கு தப்பாமல் பிறந்த பிள்ளையாக நன்றாக நடித்து உள்ளார் .யோகா கற்றவர் என்பதால் சண்டைக் காட்சியில் சிறப்பாக சண்டை செய்கின்றார் .வெள்ளைக்காரகள் இருவருடன் மோதும் காட்சி நன்று .பின்னணி இசை மிக நன்று .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
இயக்கம் எல்ரெட் குமார்
இசைG.V. பிரகாஷ் குமார்
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அதர்வா முரளி கதாநாயகன் ,அமலாபால் கதாநாயகி .வழக்கமான மசாலாப் பாடல் ,அடி ,உதை ,சண்டை உள்ளது .கவிஞர் தாமரையின் பாடல்கள் நன்று. பின்னணி இசை நன்று .விதைவையான தாய் தன் குழந்தையை மிகவும் சிரமப்பட்டு வளர்க்கிறாள். தன் மகனுக்கு நடக்க முடியவில்லை என்றதும் தூக்கியே சுமக்கிறாள் .அதிகப் பணம் சம்பாதித்து கேரளா வைத்தியம் பார்த்து மகனை நடக்க வைத்து படிக்க வைத்து அழகு பார்க்கிறாள் .மகன் வேலை தொடர்பாக சென்னை சென்றதும் பிரிவு தாங்க முடியாமல் நோயுற்று இறக்கிறாள்.
லட்சியத்தாய் மனதில் நிற்கிறாள் .தாய் இறந்த சோகத்தில் உடைந்து இருக்கும்தோழனுக்கு , தோழி வந்து மகனுக்கு அறிவுரை கூறி அழைத்து செல்கிறாள் .இருவரும் சேர்ந்து தயாரித்த கதிர்வீச்சு தடுப்பு திட்டத்திற்கு விருது கிடைக்கின்றது,பெரிய தொழில் அதிபர் தன் மகளை வேறு கணினி நிறுவனத்தில் வேலை பார்க்க வைத்து ,விருது கிடைத்ததும் கட்டாயப் படுத்தி அமெரிக்கா அழைத்து சென்று விடுகிறார் .ஏற்கனேவே அவளுடன் சண்டையிட்ட பெண் பித்தர்களான இருவர்தான் கடத்தி விட்டார்கள் என்று கருதி வில்லன்களை கொலை செய்கின்றார் .
தாயை இழந்தவர் ,காதலியையும் இழந்ததால் மன நோயாளியாகி விடுகிறார் .ஆனால் சென்னையில் கணினி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.சனி ஞாயிறு மட்டும் பெங்களூர் சென்று காதலியுடன் வாழ்வது போல கற்பனையில் வாழ்ந்து வருகிறார் .அமெரிக்கா சென்ற தோழி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நண்பர்களை அழைக்க வருகிறார்.இவனுக்கு தோழியை அடையாளம் தெரியவில்லை .இவனுக்கு என்ன நேர்ந்தது விசாரிக்கிறாள்.மன நல மருத்துவர் சில காலம் அவனுடன் தோழியாக ,காதலியாக நடிக்க சொல்கிறார் .இவளும் நடித்து பின் உண்மையில் காதலில் விழுகிறாள் .
அதர்வா முரளி,அமலாபால்.நாசர் ,ஜெயபிரகாஷ் அனைவரும் நன்றாக நடித்து உள்ளனர் .வித்தியாசமான கதை என்றாலும் ,தமிழ் திரைப்படத்தில் மன நோயாளி கதையை விடாமல் பிடித்துக் கொண்டு எடுத்து வருகின்றனர் .
மன நோயாளி சென்னையில் இருந்து பெங்களூருக்கு வார வாரம் அவரே கார் ஒட்டி செல்வது நம்பும்படியாக இல்லை .கணினி பொறியாளர்கள் உடன் பணி புரியும் பெண்களை அழைத்து குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து அவர்களை சிதைக்கும் அவலத்தை படத்தில் காட்டி உள்ளனர் .படித்த கணினி பொறியாளர்கள் பண்பாடு இன்றி நடந்து கொள்கின்றனர்.இவர்களைக் கொன்ற , அதர்வா முரளியை காவல் உயர் அதிகாரி ,அவரே மன்னித்து விட்டு விடுவது நம்பும்படி இல்லை . இதுபோன்ற பல குறைகள் இருந்தாலும் .சிரிப்பு நடிகர் சந்தானம் சில காட்சியில் மட்டும் வந்து சிரிக்க வைக்கின்றார். சந்தானம் வசனத்தில் காதலி அழகாக இருந்தால் ஆண்கள் உண்மையாக காதலிப்பார்கள் அழகு இல்லை என்றால் உண்மையாக காதலிக்க மாட்டார்கள் என்கிறார் .தவறு .புற அழகைப் பார்த்து வருவதல்ல உண்மை காதல் .அக அழகைப் பார்த்து வருவதுதான் உண்மை காதல் .
நடக்க முடியாத மகனை நடக்க வைத்து, படிக்க வைத்து உலகம் வியக்கும் வண்ணம் வருவான் என்ற உறுதியோடு இருக்கும் உன்னத தாய் .கடைசியாக மகன் வந்து பால் விட்டதும் உயிர் விடும் காட்சி நெகிழ்ச்சி .இயக்குனருக்குப் பாராட்டுக்கள் .தாய் மகன் பாசத்தை உணர்த்தி கண்ணில் கண்ணீர் வைத்துவிட்டார்.படம் முடிந்து வெளியே வந்த பிறகும் தாய் நம் கண் முன் வருகின்றார் . அமலாபால் தெய்வத்திருமகள் திரைபடத்தில் நடித்துப் போல இந்தப் படத்திலும் மிக நன்றாக நடித்து உள்ளார் .
கதாநாயகன் அதர்வா முரளி ,மறைந்த நடிகர் முரளியின் மகன் .அப்பாவிற்கு தப்பாமல் பிறந்த பிள்ளையாக நன்றாக நடித்து உள்ளார் .யோகா கற்றவர் என்பதால் சண்டைக் காட்சியில் சிறப்பாக சண்டை செய்கின்றார் .வெள்ளைக்காரகள் இருவருடன் மோதும் காட்சி நன்று .பின்னணி இசை மிக நன்று .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Re: முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அண்ணா கதை எப்போது திரைக்கு வருகிறது
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» வாகை சூட வா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» 3 மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி
» முரண் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» வாகை சூட வா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» 3 மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி
» முரண் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|