புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை
Page 1 of 1 •
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை”
“தேவனுடைய குடும்பம்” என்பது ஜீவன் மற்றும் அன்பு நிறைந்த மானிட மற்றும் பரலோக உறவுகளை விவரிக்கிறது. அது அன்பான குடும்பம் மட்டுமல்ல, “ராஜ” குடும்பமுமாகும்.
கிறிஸ்து நமது மீட்பர் - சகோதரராக மட்டுமல்லாமல், நமது ராஜரீக - சகோதரனாகவும் - ராஜாதி ராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தாவாகவும் - இருக்கிறார். நாம் தேவனுடைய குடும்பத்துக்குள் பிறந்ததோடு மட்டுமின்றி அவருடைய இராஜ்யத்திற்குள்ளும் பிறந்திருக்கிறோம்.
தேவனுடைய “குடும்பத்தில்” நாம் ஜீவனைப் பெற்றிருக்கிறோம்; தேவனுடைய “ராஜ்யத்தில்” நாம் வல்லமையையும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறோம்.
இயேசு கிறிஸ்துவின் சபை “குடும்பம்” மற்றும் “ராஜ்யம்” இரண்டு கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கிறிஸ்து தேவனுடைய ராஜரீக குமாரனாக இருக்கிறார்.
நாம் அவரோடு “ஒன்றாகும்போது” அவருடைய ஜீவனும் அவருடைய அதிகாரமும் நம் மூலமாக வெளிப்படுத்தப்படும். பவுல் அப்போஸ்தலன், “நாம் யூதராயினும், கிரேக்கராயினும்... எல்லாரும் ஒரே ஆவியினலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்” என்று நமக்கு போதிக்கிறார் (1கொரிந்தியர்: 12:13).
“தேவனுடைய குடும்பம்” என்பது ஜீவன் மற்றும் அன்பு நிறைந்த மானிட மற்றும் பரலோக உறவுகளை விவரிக்கிறது. அது அன்பான குடும்பம் மட்டுமல்ல, “ராஜ” குடும்பமுமாகும்.
கிறிஸ்து நமது மீட்பர் - சகோதரராக மட்டுமல்லாமல், நமது ராஜரீக - சகோதரனாகவும் - ராஜாதி ராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தாவாகவும் - இருக்கிறார். நாம் தேவனுடைய குடும்பத்துக்குள் பிறந்ததோடு மட்டுமின்றி அவருடைய இராஜ்யத்திற்குள்ளும் பிறந்திருக்கிறோம்.
தேவனுடைய “குடும்பத்தில்” நாம் ஜீவனைப் பெற்றிருக்கிறோம்; தேவனுடைய “ராஜ்யத்தில்” நாம் வல்லமையையும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறோம்.
இயேசு கிறிஸ்துவின் சபை “குடும்பம்” மற்றும் “ராஜ்யம்” இரண்டு கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கிறிஸ்து தேவனுடைய ராஜரீக குமாரனாக இருக்கிறார்.
நாம் அவரோடு “ஒன்றாகும்போது” அவருடைய ஜீவனும் அவருடைய அதிகாரமும் நம் மூலமாக வெளிப்படுத்தப்படும். பவுல் அப்போஸ்தலன், “நாம் யூதராயினும், கிரேக்கராயினும்... எல்லாரும் ஒரே ஆவியினலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்” என்று நமக்கு போதிக்கிறார் (1கொரிந்தியர்: 12:13).
தொடரும்...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“சபை: குடும்ப வாழ்க்கை மற்றும் இராஜ்யத்தின் வல்லமை” தொடா்ச்சி...
“ஞானஸ்நானம் பண்ணப்படுவது” என்றால் ஒன்றில் வைக்கப்படுவது அல்லது ஏதேனும் ஒன்றோடு ஒன்றாவது என்று அர்த்தப்படுகிறது. நாம் கிறிஸ்துவுக்குள் வைக்கப்பட்டு அவரோடு ஒன்றானோம்.
இரட்சிப்பின்போது, பரிசுத்த ஆவியானவர் நம்மை கிறிஸ்துவுக்குள் வைக்கிறார் (குறித்துரைக்கப்பட்ட நீதி); கிறிஸ்துவை நமக்குள் வைக்கிறார் (பங்களிக்கப்படும் நீதி). நாம் மெய்யாகவே அவருடைய சரீரத்தின் அவயவங்களாகிறோம். அவர் சரீரத்தின் தலையாக இருக்கிறார்; அந்த சரீரம் சபையே (கொலோசெயர்: 1:18).
புதிய ஏற்பாட்டில் நாம் முதன்முறையாக “சபை” என்ற சொல்லைக் காணும்போது அது இயேசுவானவர் தாமே கூறிய வார்த்தையாக இருக்கிறது. அப்போதுதான் பேதுரு இயேசுவானவர் “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று அறிக்கையிட்டு முடித்திருந்தான். “பிதா” அதை அவனுக்கு வெளிப்படுத்தியதின் மூலம் அவனைப் பாக்கியவானாக்கியிருப்பதாக இயேசுவானவர் பதிலளித்தார்.
பிறகு பேதுருவை பெயர் சொல்லி அழைத்த இயேசுவானவர் அவனிடம் இவ்வாறு கூறினார்: “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை, பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்...” (மத்தேயு: 16:18,19; 13-17).
ஆண்டவர் தமது சபையை கட்டும் “கல்” தேவனால் பேதுருவுக்கு வெளிப்படுத்தப்பட்ட இயேசுவானவரே “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்ற அறிக்கையாகும் (மத்தேயு: 16:16).
தேவனுடைய வெளிப்படுத்தலின் உறுதியான “கல்லின் மீது” கட்டப்பட்ட தமது சபை, பாதாளத்தின் வாசல்களும் சபையின் வெற்றிகரமான தாக்குதலை எதிர்த்து நிற்க முடியாத அளவு ஆவிக்குரியரீதியாக வலுவாக இருக்குமென்று இயேசுவானவர் பேதுருவுக்கும் - சகல விசுவாசிகளுக்கும் - உறுதியாக அறிவித்தார்.
19 ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “திறவுகோல்கள்” பரலோக ராஜ்யத்தின் அதிகாரத்தைக் குறிப்பிடுகின்றன.
“ஞானஸ்நானம் பண்ணப்படுவது” என்றால் ஒன்றில் வைக்கப்படுவது அல்லது ஏதேனும் ஒன்றோடு ஒன்றாவது என்று அர்த்தப்படுகிறது. நாம் கிறிஸ்துவுக்குள் வைக்கப்பட்டு அவரோடு ஒன்றானோம்.
இரட்சிப்பின்போது, பரிசுத்த ஆவியானவர் நம்மை கிறிஸ்துவுக்குள் வைக்கிறார் (குறித்துரைக்கப்பட்ட நீதி); கிறிஸ்துவை நமக்குள் வைக்கிறார் (பங்களிக்கப்படும் நீதி). நாம் மெய்யாகவே அவருடைய சரீரத்தின் அவயவங்களாகிறோம். அவர் சரீரத்தின் தலையாக இருக்கிறார்; அந்த சரீரம் சபையே (கொலோசெயர்: 1:18).
புதிய ஏற்பாட்டில் நாம் முதன்முறையாக “சபை” என்ற சொல்லைக் காணும்போது அது இயேசுவானவர் தாமே கூறிய வார்த்தையாக இருக்கிறது. அப்போதுதான் பேதுரு இயேசுவானவர் “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று அறிக்கையிட்டு முடித்திருந்தான். “பிதா” அதை அவனுக்கு வெளிப்படுத்தியதின் மூலம் அவனைப் பாக்கியவானாக்கியிருப்பதாக இயேசுவானவர் பதிலளித்தார்.
பிறகு பேதுருவை பெயர் சொல்லி அழைத்த இயேசுவானவர் அவனிடம் இவ்வாறு கூறினார்: “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை, பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்...” (மத்தேயு: 16:18,19; 13-17).
ஆண்டவர் தமது சபையை கட்டும் “கல்” தேவனால் பேதுருவுக்கு வெளிப்படுத்தப்பட்ட இயேசுவானவரே “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்ற அறிக்கையாகும் (மத்தேயு: 16:16).
தேவனுடைய வெளிப்படுத்தலின் உறுதியான “கல்லின் மீது” கட்டப்பட்ட தமது சபை, பாதாளத்தின் வாசல்களும் சபையின் வெற்றிகரமான தாக்குதலை எதிர்த்து நிற்க முடியாத அளவு ஆவிக்குரியரீதியாக வலுவாக இருக்குமென்று இயேசுவானவர் பேதுருவுக்கும் - சகல விசுவாசிகளுக்கும் - உறுதியாக அறிவித்தார்.
19 ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “திறவுகோல்கள்” பரலோக ராஜ்யத்தின் அதிகாரத்தைக் குறிப்பிடுகின்றன.
தொடரும்...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“ஒரு மூலைக்கல் மற்றும் உறுதியான அஸ்திபாரம்”
ஒரு உறுதியான அஸ்திபாரத்தின் மேல் தமது சபையைக் கட்டப் போவதாக இயேசுவானவர் தமது சீஷர்களிடம் கூறினார். அவரே மூலைக்கல்லாக இருப்பார்; ஆனால், பிற அஸ்திபாரக்கற்களும்கூட இருக்கும்.
(வாசிக்கவும்: எபேசியர்: 2:20,21 - “...அதற்கு இயேசு கிறிஸ்துதாமே மூலைக்கல்லாயிருக்கிறார். அவர் மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது”).
பேதுருவைப்போல பிதாவானவரோடு “உறவைக் கொண்ட”, பிதாவானவரிடமிருந்து “வெளிப்படுத்துதலைப் பெற்ற” பிறரும் இருப்பார்கள்.
பிதாவானவரோடுள்ள ஒறவு இயேசுவானவரின் “மூலமாக” வருகிறது; “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான்: 14:6).
பிதாவானவரிடமிருந்து வரும் வெளிப்பாடு இயேசுவானவரைக் “குறித்ததாக” இருக்கும்; “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்” (மத்தேயு: 16:17).
பவுல் அப்போஸ்தலன் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் இந்த சத்தியங்களை அதிக உணர்வோடு விளக்குகிறார்.
“அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசு கிறிஸ்துதாமே மூலைக்கல்லாயிருக்கிறார். அவர் மேல் மாளிகை
முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக
எழும்புகிறது அவர் மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்” (எபேசியர்: 2:20 - 22).
எவ்வளவு பரிசுத்தமான அற்புதம் இது! நமது பரம பிதாவானவர் நம்மையும் தமது திட்டத்தில் ஒரு பங்காக இருக்கும்படி தெரிந்து கொண்டிருக்கிறார். அவருடைய கிருபையின் மூலமாக நாம் அவருடைய குடும்பத்திலும், அவருடைய ராஜ்யத்திலும், அவருடைய குமாரனின் சபையிலும் தனிச் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறோம்.
எனவே, நாமும்கூடப் பவுலின் இந்த அருமையான ஆராதிக்கும் வார்த்தைகளில் அவரோடுகூட சோ்ந்து கொள்ள முடியும்: “இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழு குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு... நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்!”
ஒரு உறுதியான அஸ்திபாரத்தின் மேல் தமது சபையைக் கட்டப் போவதாக இயேசுவானவர் தமது சீஷர்களிடம் கூறினார். அவரே மூலைக்கல்லாக இருப்பார்; ஆனால், பிற அஸ்திபாரக்கற்களும்கூட இருக்கும்.
(வாசிக்கவும்: எபேசியர்: 2:20,21 - “...அதற்கு இயேசு கிறிஸ்துதாமே மூலைக்கல்லாயிருக்கிறார். அவர் மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது”).
பேதுருவைப்போல பிதாவானவரோடு “உறவைக் கொண்ட”, பிதாவானவரிடமிருந்து “வெளிப்படுத்துதலைப் பெற்ற” பிறரும் இருப்பார்கள்.
பிதாவானவரோடுள்ள ஒறவு இயேசுவானவரின் “மூலமாக” வருகிறது; “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான்: 14:6).
பிதாவானவரிடமிருந்து வரும் வெளிப்பாடு இயேசுவானவரைக் “குறித்ததாக” இருக்கும்; “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்” (மத்தேயு: 16:17).
பவுல் அப்போஸ்தலன் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் இந்த சத்தியங்களை அதிக உணர்வோடு விளக்குகிறார்.
“அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசு கிறிஸ்துதாமே மூலைக்கல்லாயிருக்கிறார். அவர் மேல் மாளிகை
முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக
எழும்புகிறது அவர் மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்” (எபேசியர்: 2:20 - 22).
எவ்வளவு பரிசுத்தமான அற்புதம் இது! நமது பரம பிதாவானவர் நம்மையும் தமது திட்டத்தில் ஒரு பங்காக இருக்கும்படி தெரிந்து கொண்டிருக்கிறார். அவருடைய கிருபையின் மூலமாக நாம் அவருடைய குடும்பத்திலும், அவருடைய ராஜ்யத்திலும், அவருடைய குமாரனின் சபையிலும் தனிச் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறோம்.
எனவே, நாமும்கூடப் பவுலின் இந்த அருமையான ஆராதிக்கும் வார்த்தைகளில் அவரோடுகூட சோ்ந்து கொள்ள முடியும்: “இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழு குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு... நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்!”
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|