ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயற்கைக்கோள் நிலைப்பு தன்மை

+3
அருண்
இரா.பகவதி
வேலவன்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

request செயற்கைக்கோள் நிலைப்பு தன்மை

Post by வேலவன் Sat Feb 18, 2012 2:56 pm

First topic message reminder :

செயற்கைக்கோள் எப்படி பூமியை விழாமல் சுற்றி வருகிறது?...ஈர்ப்பு விசையால் என்று ஓரளவு தெரியும் .ஆழ்ந்த விளக்கம் தேவை. ஒன்னும் புரியல ஒன்னும் புரியல நண்பர்கள் யாராவது எனக்கு விளக்கமாக கூறுங்கள்.
வேலவன்
வேலவன்
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Back to top Go down


request Re: செயற்கைக்கோள் நிலைப்பு தன்மை

Post by இரா.பகவதி Mon Mar 05, 2012 11:19 pm

அசுரன் அண்ணா நன்றி , கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

request Re: செயற்கைக்கோள் நிலைப்பு தன்மை

Post by அசுரன் Mon Mar 05, 2012 11:28 pm

இரா.பகவதி wrote:அசுரன் அண்ணா நன்றி , கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா


நண்பரே கொஞ்ச கொஞ்சமா தெரிஞ்சிக்கங்க அப்ப தான் நன்கு புரியும். புன்னகை
பெண் குழந்தைகள் கைகளை கோர்த்துக்கொண்டு விளையாடும் ஒரு விளையாட்டு நினைவிருக்கிறதா? அதுபோலதான் பூமியின் வட்டப்பாதையில் செயற்கைகோளை நிலைநிறுத்தி தூர சென்றுவிடாமல் புவியீர்பு விசையால் தாங்கிப்பிடிக்க ஏதுவாக செய்யப்படும் காரியம் தான் இந்த செயற்கை கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதாமல் சுற்றிவருதல். இன்னும் விளக்கமாக இதோ

வானில் எய்தப்படுகின்ற எப்பொருளாக இருந்தாலும், புவியின் ஈர்ப்பு சக்தியின் காரணமாக அவைகள் பூமிக்கு திரும்ப வந்துவிடும் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் விண்கோள்கள் புவியின் ஈர்ப்பு சக்தியைக் கணக்கிட்டு, பூமிக்கு திரும்ப வராமலும் அதே நேரம் பூமியின் இழு சக்தியின் நீள்வட்டப் பாதையின் உள்ளிருந்தே பூமியை சுற்றிவரும் தொலைவிற்குள் செலுத்தப்படுகின்றன. குறைந்தப் பட்சம் 200 கி.மீ தொலைவிலிருந்து அதிகபட்சமாக 35,000 கி.மீ தொலைவிற்குள்ளேயே பெரும்பாலும் எல்லாவிதமான செயற்கைக் கொள்களும் சுற்றிவரச் செலுத்தப் படுகின்றன.

விண்கோள்களை புவியின் ஈர்ப்பு சக்தியைத் தாண்டி செலுத்துவதற்கு தேவைப்படும் சாதனத்தின் பெயர் ராக்கெட் அல்லது ஏவுகணை என்று பெயர். இது பொதுவாக விண்கலங்களை அல்லது செயற்கை கோள்களை தேவையான உயரத்திற்கு சுமந்துச் சென்று வானில் விட்டுவிடும். ஏவுகணைகள் உயரத்திற்கு ஏற்றார்போல் பலவிதமான அடுக்குகளாக செயல்படும். உதாரணத்திற்கு மூன்று அல்லது அதற்கு அதிகமான ஏவுகணைகள் செயற்கைகோளை சுமந்து கொண்டு பூமியிலிருந்து புறப்படும். ஒவ்வொரு ஏவுகணையும் அதனுள் செலுத்தப்பட்ட எரிபொருள் தீரும் வரை விண்கலத்தை சுமந்து சென்று கொண்டிருக்கும். முதலாவது ஏவுகணையின் எரிபொருள் தீர்ந்துவிடும் பட்சத்தில் இரண்டாவது ஏவுகணை செயல்பட ஆரம்பித்துவிடும். இரண்டாவது ஏவுகணையின் எரிபொருள் தீரும்பொழுது, மூன்றாவது ஏவுகணை செயல்படத் தொடங்கிவிடும். ஒவ்வொரு ஏவுகனையும், ஒன்று முடிவுறுவதற்கு முன்னதாக தானியங்கி முறையில் தொடர்ந்து செயல்பட்டு குறிப்பிட்ட உயரத்திற்கு விண்கோளை எடுத்துச் சென்று விட்டுவிடும். செயற்கைக்கோள்  நிலைப்பு  தன்மை  - Page 2 Orbit
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

request Re: செயற்கைக்கோள் நிலைப்பு தன்மை

Post by இரா.பகவதி Mon Mar 05, 2012 11:32 pm

நன்றி அசுரன் அண்ணா ராக்கெட் மூலம் மேலே செல்பவர்கள் அங்கு செயற்கை கோளில் தங்கி தமது வேலையை முடித பின் திரும்ப வருவதற்கு எதை உபயோகிறார்கள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

request Re: செயற்கைக்கோள் நிலைப்பு தன்மை

Post by ராஜா Tue Mar 06, 2012 10:48 am

மிக அருமையாக புரியும்படி விளக்கியுள்ளீர்கள் அசுரன் , தொடர்ந்து இது போல கட்டுரைகளை தாருங்கள்.... நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: செயற்கைக்கோள் நிலைப்பு தன்மை

Post by யினியவன் Tue Mar 06, 2012 11:04 am

நல்ல விளக்கம் அசுரன்.

விளக்கிய நிலைப்புத் தன்மை மனசில நிலைக்க ட்ரை பண்றேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: செயற்கைக்கோள் நிலைப்பு தன்மை

Post by யினியவன் Tue Mar 06, 2012 11:06 am

இரா.பகவதி wrote:நன்றி அசுரன் அண்ணா ராக்கெட் மூலம் மேலே செல்பவர்கள் அங்கு செயற்கை கோளில் தங்கி தமது வேலையை முடித பின் திரும்ப வருவதற்கு எதை உபயோகிறார்கள்
பூமி மேல கொண்ட காதலின் ஈர்ப்பு சக்தியை உபயோகித்து பகவதி. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: செயற்கைக்கோள் நிலைப்பு தன்மை

Post by இரா.பகவதி Tue Mar 06, 2012 11:21 am

கொலவெறி அண்ணா நன்றி , அண்ணா அதற்கு அவர்கள் உபயோகிப்பது என்ன? பரசுய்ட் அங்கே உபயோக படுத முடியுமா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

request Re: செயற்கைக்கோள் நிலைப்பு தன்மை

Post by வேலவன் Tue Mar 06, 2012 11:24 am

ஜேன் செல்வகுமார் wrote:இயற்க்கையின் புதிர்களுக்கு விடைக்கான இயலுமா வேலவன். புன்னகை
செயற்கையாக உருவாக்கப்பட்ட கோள் தானே... அப்படியானால் அதன் இயக்கமும் நாம் போன்ற மனிதர்களால் கண்டுபிடிக்கப் பட்டது தான்...அதனால் அதற்கு கண்டிப்பாக விளக்கம் உண்டு..தேடுவோம் ....


ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Back to top Go down

request Re: செயற்கைக்கோள் நிலைப்பு தன்மை

Post by வேலவன் Tue Mar 06, 2012 11:44 am

விளக்கத்திற்கு நன்றி அசுரன் அண்ணா.இதுபோல் துறையில் எனக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. தகவல்கள் நிறைய வேண்டும் . உதவுங்கள்....


ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Back to top Go down

request Re: செயற்கைக்கோள் நிலைப்பு தன்மை

Post by அசுரன் Tue Mar 06, 2012 8:47 pm

அனைவருக்கும் நன்றி.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

request Re: செயற்கைக்கோள் நிலைப்பு தன்மை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum