புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரவரம் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
Page 1 of 1 •
மரவரம்
நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்
நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
மின்னல் பதிப்பகம் ,118. எல்டாம்ஸ் ரோடு,சென்னை .18 .விலை ரூபாய் 20
நூலின் அட்டைப்படமும் ,தலைப்பும் மரங்களை நினைவுப் படுத்துகின்றன .நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் பொதிகை மின்னல் என்ற மாத இதழின் ஆசிரியர் .தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .திருக்குறளில் ஆழ்ந்த புலமை மிக்கவர் .குட்டியூண்டு என்ற நூலின் மூலம் பலரின் பாராட்டைப் பெற்றவர் . இரண்டாவது ஹைக்கூ நூல் இது .மரம் பற்றியே 203 ஹைக்கூ கவிதைகள் எழுதி சாதனை படைத்துள்ளார் .பாராட்டுக்கள் .
இயந்திர மயமான உலகில் நீண்ட நெடிய கருத்துக்களை ,கவிதைகளை வாசிக்க நேரமோ ,பொறுமையோ பலருக்கு இருப்பதில்லை.
ஆனால் , சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஹைக்கூ கவிதைகளை ஆறு வயது முதல் அறுபது வயது வரை விரும்பி வாசிக்கின்றனர்.ஹைக்கூ கவிதையை வாசிக்கின்றனர் .யோசிக்கின்றனர் .ஹைக்கூ கவிதை ஒன்றுக்குத்தான் வாசிக்கும் வாசகரையும் படைப்பாளி ஆக்கும் ஆற்றல் உண்டு .அந்த வையில் இந்த நூல் படிக்கும் வாசகர்களும் படைப்பாளி ஆக வாய்ப்பு உள்ளது . மிகவும் குறைவாக நூலின் விலையை 20 ரூபாய் என்று நிர்ணயம் செய்த பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள் .இயற்கை நேசர், நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் ,மரங்களை ரசித்து ரசித்து ஹைக்கூ வடித்து நூலைப் படிக்கும் வாசகர்களையும் மரத்தை ரசிக்க வைத்து விடுகிறார் .
கொளுத்தும் கோடை
தாயாய் மரம்
குஞ்சாய் நாம் !
மரத்தின் தாயுள்ளத்தை காட்சிப் படுத்தி நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்வெற்றிப் பெறுகின்றார் . ஹைக்கூ கவிதையின் மூலம் அறிவியல் தகவலும் வழங்கி உள்ளார் .
கிருமிகளைக் கொன்று
உடல் நலம் காக்கின்றது
வேப்பமரக் காற்று !
மரம் வெட்டுவது தவறு என்பதை உணர்த்திடும் ஹைக்கூ .
வெட்டி வீழ்த்தியவனை
வெட்டி வீழ்த்தியது
வெயில் !
திரைப்படப் பாடலை நினைவுப் படுத்தும் ஹைக்கூ .
பெற்ற பிள்ளை கைவிட்டான்
கைவிடவே இல்லை
தென்னம்பிள்ளை !
இன்னா செய்தாரை திருக்குறள் கருத்தை வலியுறுத்தும் விதமாக உள்ள ஹைக்கூ இதோ !
கல் எறிந்தவனை
நான் வைத்து தண்டித்தது
கனி எறிந்த மரம் !
போதிமரம் எதனால்? புகழ் பெற்றது பாருங்கள் .
புத்தன் அமர
புகழ் பெற்றது
போதிமரம்
ஜோதிடம் பார்ப்பது பணத்தையும் ,நேரத்தையும் விரையம் செய்யும் வேலை .ஜோதிடம் என்பதை பொய். பொய் சொல்லும் சோதிடர்களுக்கும் மரம் எப்படி? உதவுது பாருங்கள் .
பொய் கூறிய சோதிடனுக்கும்
சோறு போடுகிறது
மரத்தடி நிழல் !
ஹைக்கூ கவிதையின் தனிச் சிறப்பு என்பது காட்சிப் படுத்துதல் .அந்த வகையில் உள்ள ஹைக்கூ .
பட்ட மரத்திற்கு
பச்சைப் பொன்னாடை
படரும் கொடி !
பறவைகள் சேர்ந்து வாழ்கின்றன .ஆனால் மனிதன் தான் சுயநலத்தின் காரணமாக பிரிந்து வாழ்கிறான் .இன்றைய யதார்த்தை பதிவு செய்யும் ஹைக்கூ .
பலவகைப் பறவைகள்
கூட்டுக் குடுத்தனமாய்
ஒரே அத்திமரம் !
மரம் மட்டும் அல்ல மரம் உதிர்க்கும் இலையும் எப்படி உதவுகின்றது என்பதை விளக்கும் ஹைக்கூ .
நீரில் தத்தளிக்கும் எறும்பு
படகாக வருகிறது
மரம் உதிர்த்த இலை !
ஈழத்தமிழருக்கு நடந்த கொடுமையை ,தமிழ் இனத்திற்கு நடந்த அநீதியை ,படுகொலையை கண்டித்து கவிதை எழுதாதவர்கள் கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம் .மனித நேயம் கவிஞனுக்கு இலக்கணம் .அந்த வகையில் மனித நேயத்தோடு படைத்த ஹைக்கூ .
முள் வேலிக்குள்
மனித மரங்கள்
ஈழத்தமிழர்கள் !
சொர்க்கம் என்பது வானில் இல்லை மண்ணில் தான் உள்ளது .என்பதை உணர்த்தும் ஹைக்கூ .
சொர்க்கத்தின் முகவரி
சுற்றிலும் மரங்கள்
நடுவே குடில் !
மனிதனுக்கு நாகரீகம் கற்பித்தது மரம் .அதனை நினைவுப் படுத்தும் ஹைக்கூ .
நிர்வாணமாய் திரிந்தவனுக்கு
முதல் உடுப்பு கொடுத்தது
இலை ஆடை!
இப்படி நூல் முழுவதும் மரமும் ,மரமும் சார்ந்தே ஹைக்கூ கவிதைகள் எழுதி ,நூல்படிக்கும் வாசசகர்கள் மனதிலும்
மரநேசத்தை வித்துப் போல விதைத்து வெற்றிப் பெற்றுள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் .
மரம் பற்றியே முழுமையாக வந்த முதல் ஹைக்கூ நூல் இதுதான் .முத்திரைப் பாதிக்கும் ஹைக்கூ கவிதைகள் படைத்த நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்அவர்களுக்கு பாராட்டுக்கள் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்
நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
மின்னல் பதிப்பகம் ,118. எல்டாம்ஸ் ரோடு,சென்னை .18 .விலை ரூபாய் 20
நூலின் அட்டைப்படமும் ,தலைப்பும் மரங்களை நினைவுப் படுத்துகின்றன .நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் பொதிகை மின்னல் என்ற மாத இதழின் ஆசிரியர் .தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .திருக்குறளில் ஆழ்ந்த புலமை மிக்கவர் .குட்டியூண்டு என்ற நூலின் மூலம் பலரின் பாராட்டைப் பெற்றவர் . இரண்டாவது ஹைக்கூ நூல் இது .மரம் பற்றியே 203 ஹைக்கூ கவிதைகள் எழுதி சாதனை படைத்துள்ளார் .பாராட்டுக்கள் .
இயந்திர மயமான உலகில் நீண்ட நெடிய கருத்துக்களை ,கவிதைகளை வாசிக்க நேரமோ ,பொறுமையோ பலருக்கு இருப்பதில்லை.
ஆனால் , சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஹைக்கூ கவிதைகளை ஆறு வயது முதல் அறுபது வயது வரை விரும்பி வாசிக்கின்றனர்.ஹைக்கூ கவிதையை வாசிக்கின்றனர் .யோசிக்கின்றனர் .ஹைக்கூ கவிதை ஒன்றுக்குத்தான் வாசிக்கும் வாசகரையும் படைப்பாளி ஆக்கும் ஆற்றல் உண்டு .அந்த வையில் இந்த நூல் படிக்கும் வாசகர்களும் படைப்பாளி ஆக வாய்ப்பு உள்ளது . மிகவும் குறைவாக நூலின் விலையை 20 ரூபாய் என்று நிர்ணயம் செய்த பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள் .இயற்கை நேசர், நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் ,மரங்களை ரசித்து ரசித்து ஹைக்கூ வடித்து நூலைப் படிக்கும் வாசகர்களையும் மரத்தை ரசிக்க வைத்து விடுகிறார் .
கொளுத்தும் கோடை
தாயாய் மரம்
குஞ்சாய் நாம் !
மரத்தின் தாயுள்ளத்தை காட்சிப் படுத்தி நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்வெற்றிப் பெறுகின்றார் . ஹைக்கூ கவிதையின் மூலம் அறிவியல் தகவலும் வழங்கி உள்ளார் .
கிருமிகளைக் கொன்று
உடல் நலம் காக்கின்றது
வேப்பமரக் காற்று !
மரம் வெட்டுவது தவறு என்பதை உணர்த்திடும் ஹைக்கூ .
வெட்டி வீழ்த்தியவனை
வெட்டி வீழ்த்தியது
வெயில் !
திரைப்படப் பாடலை நினைவுப் படுத்தும் ஹைக்கூ .
பெற்ற பிள்ளை கைவிட்டான்
கைவிடவே இல்லை
தென்னம்பிள்ளை !
இன்னா செய்தாரை திருக்குறள் கருத்தை வலியுறுத்தும் விதமாக உள்ள ஹைக்கூ இதோ !
கல் எறிந்தவனை
நான் வைத்து தண்டித்தது
கனி எறிந்த மரம் !
போதிமரம் எதனால்? புகழ் பெற்றது பாருங்கள் .
புத்தன் அமர
புகழ் பெற்றது
போதிமரம்
ஜோதிடம் பார்ப்பது பணத்தையும் ,நேரத்தையும் விரையம் செய்யும் வேலை .ஜோதிடம் என்பதை பொய். பொய் சொல்லும் சோதிடர்களுக்கும் மரம் எப்படி? உதவுது பாருங்கள் .
பொய் கூறிய சோதிடனுக்கும்
சோறு போடுகிறது
மரத்தடி நிழல் !
ஹைக்கூ கவிதையின் தனிச் சிறப்பு என்பது காட்சிப் படுத்துதல் .அந்த வகையில் உள்ள ஹைக்கூ .
பட்ட மரத்திற்கு
பச்சைப் பொன்னாடை
படரும் கொடி !
பறவைகள் சேர்ந்து வாழ்கின்றன .ஆனால் மனிதன் தான் சுயநலத்தின் காரணமாக பிரிந்து வாழ்கிறான் .இன்றைய யதார்த்தை பதிவு செய்யும் ஹைக்கூ .
பலவகைப் பறவைகள்
கூட்டுக் குடுத்தனமாய்
ஒரே அத்திமரம் !
மரம் மட்டும் அல்ல மரம் உதிர்க்கும் இலையும் எப்படி உதவுகின்றது என்பதை விளக்கும் ஹைக்கூ .
நீரில் தத்தளிக்கும் எறும்பு
படகாக வருகிறது
மரம் உதிர்த்த இலை !
ஈழத்தமிழருக்கு நடந்த கொடுமையை ,தமிழ் இனத்திற்கு நடந்த அநீதியை ,படுகொலையை கண்டித்து கவிதை எழுதாதவர்கள் கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம் .மனித நேயம் கவிஞனுக்கு இலக்கணம் .அந்த வகையில் மனித நேயத்தோடு படைத்த ஹைக்கூ .
முள் வேலிக்குள்
மனித மரங்கள்
ஈழத்தமிழர்கள் !
சொர்க்கம் என்பது வானில் இல்லை மண்ணில் தான் உள்ளது .என்பதை உணர்த்தும் ஹைக்கூ .
சொர்க்கத்தின் முகவரி
சுற்றிலும் மரங்கள்
நடுவே குடில் !
மனிதனுக்கு நாகரீகம் கற்பித்தது மரம் .அதனை நினைவுப் படுத்தும் ஹைக்கூ .
நிர்வாணமாய் திரிந்தவனுக்கு
முதல் உடுப்பு கொடுத்தது
இலை ஆடை!
இப்படி நூல் முழுவதும் மரமும் ,மரமும் சார்ந்தே ஹைக்கூ கவிதைகள் எழுதி ,நூல்படிக்கும் வாசசகர்கள் மனதிலும்
மரநேசத்தை வித்துப் போல விதைத்து வெற்றிப் பெற்றுள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் .
மரம் பற்றியே முழுமையாக வந்த முதல் ஹைக்கூ நூல் இதுதான் .முத்திரைப் பாதிக்கும் ஹைக்கூ கவிதைகள் படைத்த நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்அவர்களுக்கு பாராட்டுக்கள் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Similar topics
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» பற ... பற ... நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» பற ... பற ... நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|