ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை!

+2
முஹைதீன்
இரா.பகவதி
6 posters

Go down

இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Empty இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை!

Post by இரா.பகவதி Sat Feb 18, 2012 2:24 pm



ஆக்ரா, பிப்.17: தான் விரும்பும் பெண்ணுடன் பேசிவிட்டான் என்பதற்காக வகுப்புத் தோழனையே கொன்றுவிட முடிவு செய்தான் ஒருவன். அவனுக்காக அடியாளாகச் செயல்பட்டான் இன்னொருவன். ஆக்ராவையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது இந்தக் கொலை.

ஆக்ராவில் உள்ள தனியார் ஆங்கில வழிப் பள்ளியின் 8-வது வகுப்பு மாணவர்கள் அதுல், தேவேந்திரா, பூபேந்திரா. மூவருக்கும் வயது 14.


தேவேந்திரா ஒரு பெண்ணின் மீது விருப்பம் கொண்டான். அது தெரிந்தோ தெரியாமலோ அதுல் அந்தப் பெண்ணுடன் பள்ளிக் கூடத்தில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். அதுலால் தன்னுடைய காதல் கைகூடாமல் போய்விடும் என்று அஞ்சிய தேவேந்திரா, அதுலைத் தீர்த்துக் கட்டிவிடும்படி தன்னுடைய உற்ற தோழன் பூபேந்திராவைக் கேட்டுக்கொண்டான். சொன்னபடி செய்தால் 5,000 ரூபாய் தருவதாகக் கூறி அட்வான்ஸ் தொகையாக ஆயிரம் ரூபாயும் கொடுத்தான். கொலை செய்தால் போலீஸ் பிடித்துவிடுமே என்று பூபேந்திரா தயங்கினான். என்னுடைய அப்பா போலீஸ் எஸ்.ஐ. தான், நான் உன்னைக் காப்பாற்றிவிடுகிறேன் என்று வாக்குறுதி தந்தான் தேவேந்திரா.


கடந்த புதன்கிழமை இரவு நோட்டுப் புத்தகம் வாங்க கடைவீதிக்குப் போய்க்கொண்டிருந்தான் அதுல். பூபேந்திரா அவனை நெருங்கி பேச்சுக் கொடுத்துக் கொண்டே தனி இடத்துக்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்தினான். அப்போது அதுல் எதிர்த்துப் போராடியதால் பூபேந்திராவின் விரல்களும் துண்டாகின. இருந்தும் காரியத்தை முடித்ததுடன் உடலை அருகிலிருந்து கடுகு வயலில் புதைத்துவிட்டான்.


அதுல் வீட்டைவிட்டு வெளியே போனபோது தேவேந்திரா, பூபேந்திரா இருவரும் அவனுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்ததை அதுலின் பெற்றோர்கள் பார்த்துவிட்டனர். எனவே இரவு நீண்ட நேரம் மகன் வீடு திரும்பாததால் பூபேந்திராவை அணுகி, அதுல் எங்கே என்று கேட்டனர். எனக்குத் தெரியாது என்று பதில் அளித்தான் அவன். உன் கையில் என்ன காயம் என்று அவர்கள் கேட்டபோது பதில் சொல்லத்திணறினான்.
பிறகு போலீஸாரிடம் புகார் செய்த அதுலின் பெற்றோர், பூபேந்திராவின் கைக் காயம் குறித்தும் கூறினர். போலீஸார் பூபேந்திராவை அழைத்து விசாரித்தபோது முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்றே கூறினான். கையில் என்ன காயம், எப்படி ஏற்பட்டது என்று கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக உளறினான்.
வியாழக்கிழமை பள்ளிக்கூடத்துக்கு தேவேந்திரா வந்தான். அப்போது அவனைப் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று ""கவனித்ததும்'' எல்லா உண்மைகளையும் ஒப்புக்கொண்டான். இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Empty Re: இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை!

Post by முஹைதீன் Sat Feb 18, 2012 2:45 pm

மாணவர்களின் முன்னேற்றம் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை அளிக்கிறது? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சமீபத்திய செய்திகள் அனைத்தும் மாணவர்களை பற்றியே இருக்கிறது.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Empty Re: இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை!

Post by உதயசுதா Sat Feb 18, 2012 4:32 pm

அட பாவி பசங்களா. 14 வயசுல என்ன காதல் வேண்டி கிடக்கு.நான் மட்டும் இவனுகளை பெத்தவங்களா இருந்து இருந்தா இவனுகளை காப்பாத்த எந்த முயற்சியும் செய்யாமல் இந்நேரம் எள்ளும் தண்ணியும் இறைச்சு விட்டு இருப்பேன்


இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Uஇந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Dஇந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Aஇந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Yஇந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Aஇந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Sஇந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Uஇந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Dஇந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Hஇந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Empty Re: இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை!

Post by ரேவதி Sat Feb 18, 2012 4:34 pm

உதயசுதா wrote: எள்ளும் தண்ணியும் இறைச்சு விட்டு இருப்பேன்

ஏன் இதை இறைக்கணும்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Empty Re: இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை!

Post by அதி Sat Feb 18, 2012 4:38 pm

கடவுளே....பதினாலு வயதிலேயே கத்தியைத் தூக்கிக்கொள்ளும் இன்றைய மாணவர்களை நினைத்தால் எதிர்கால இந்தியாவைப் பற்றிய பயம் தான் வருகிறது.
மனநல பாடமும் பள்ளிகளில் இனி கட்டாயம் நடத்த வேண்டும் போல.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Empty Re: இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை!

Post by இளமாறன் Sat Feb 18, 2012 4:41 pm

சமுதாய வளர்ச்சி ... பிற நாடுகளின் கலாச்சாரம் மேல் ஏற்படும் ஆசை .. இப்படி பல காரணங்கள் இருக்கிறதே ஒன்னும் புரியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை! Empty Re: இந்தியா14 வயதில் ஒரு காதல், ஒரு கொலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மின் வாரிய அதிகாரி எரித்துக் கொலை: மீண்டும் அரங்கேறியுள்ள கள்ளக் காதல் கொலை-கள்ளக்காதலி கைது
»  பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா?
»  சிவகங்கை: காதல் தகராறில் சகோதரர்கள் கொலை
» மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல்
» காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தலை துண்டித்து கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum