Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள்
+8
மாணிக்கம் நடேசன்
சார்லஸ் mc
ரிபாஸ்
உதயசுதா
கார்த்திக்.எம்.ஆர்
சாந்தன்
பிரசன்னா
இளமாறன்
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள்
First topic message reminder :
குடியிருப்பு பகுதியை ஒட்டியிருந்த டாஸ்மாக் குடிமையத்துக்கு வந்த குடிமகன்களின் அட்டகாசம் தாங்க முடியாத பெண்கள், விறகு கட்டைகளுடன் புகுந்ததால், குடிமகன்கள் அலறியடித்து ஓட்டமெடுத்தனர்.
சென்னை, செனாய் நகர் புல்லா அவென்யூ டாஸ்மாக் மதுபானக் கடை குடிமையத்துடன் உள்ளது. குடிமையம் அமைந்துள்ள சாலையில் வங்கி, மாநகராட்சி மகப்பேறு மருத்துவ மனை, மாநகராட்சி பெண்கள் பள்ளி, சந்தை உள்ளிட்டவை இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், குடிமையத்தை ஒட்டியிருக்கிறது அமைந்தகரை திருவீதியம்மன் கோவில் தெரு சந்து. இச்சந்து வழியாகத் தான், திருவீதியம்மன் கோவில் தெருவின் 4 தெருக்களிலும், மஞ்சக்கொல்லைப் பகுதியிலும் வசிக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியிடங்களுக்குச் சென்று திரும்பவேண்டும். டாஸ்மாக் கடைக்கு வந்த குடிமகன்கள், திருவீதியம்மன் கோவில் சந்துவை திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாகவும், திறந்த வெளி குடிமையமாகவும் மாற்றிவிட்டனர். அந்த சந்து வழியே செல்லும் மாணவிகள், இளம்பெண்களை கேலி செய்வது, நடுத்தெருவில் சிறுநீர் கழிப்பது என என அட்டகாசம் செய்து வந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் எல்லாம் அனுப்பி அலுத்துப்போயினர் பொதுமக்கள். இதனால், ஆவேசமடைந்த திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட ஆண்கள், கையில் விறகுக் கட்டையுடன் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் குடிமையம் அருகே திரண்டனர். அங்கு மது குடித்த, சிறுநீர் கழித்த குடிமகன்களை அடித்து விரட்டினர். பின்னர் குடிமையத்துக்குள் புகுந்தனர். கையில் ஆயுதங்களுடன் பெண்கள் திரண்டதைக் கண்ட குடிமகன்கள் ஓட்டமெடுத்தனர். பெண்கள் உணவுப் பொருட்கள், இருக்கைகளை அடித்து உடைத்தனர். இந்த சம்பவம் ஷெனாய் நகர், அமைந்தகரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடிமகன்கள் இதனால் கலங்கிப் போயுள்ளனர்.
- ஆர்.நாகராஜன் -
தினமலர்
குடியிருப்பு பகுதியை ஒட்டியிருந்த டாஸ்மாக் குடிமையத்துக்கு வந்த குடிமகன்களின் அட்டகாசம் தாங்க முடியாத பெண்கள், விறகு கட்டைகளுடன் புகுந்ததால், குடிமகன்கள் அலறியடித்து ஓட்டமெடுத்தனர்.
சென்னை, செனாய் நகர் புல்லா அவென்யூ டாஸ்மாக் மதுபானக் கடை குடிமையத்துடன் உள்ளது. குடிமையம் அமைந்துள்ள சாலையில் வங்கி, மாநகராட்சி மகப்பேறு மருத்துவ மனை, மாநகராட்சி பெண்கள் பள்ளி, சந்தை உள்ளிட்டவை இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், குடிமையத்தை ஒட்டியிருக்கிறது அமைந்தகரை திருவீதியம்மன் கோவில் தெரு சந்து. இச்சந்து வழியாகத் தான், திருவீதியம்மன் கோவில் தெருவின் 4 தெருக்களிலும், மஞ்சக்கொல்லைப் பகுதியிலும் வசிக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியிடங்களுக்குச் சென்று திரும்பவேண்டும். டாஸ்மாக் கடைக்கு வந்த குடிமகன்கள், திருவீதியம்மன் கோவில் சந்துவை திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாகவும், திறந்த வெளி குடிமையமாகவும் மாற்றிவிட்டனர். அந்த சந்து வழியே செல்லும் மாணவிகள், இளம்பெண்களை கேலி செய்வது, நடுத்தெருவில் சிறுநீர் கழிப்பது என என அட்டகாசம் செய்து வந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் எல்லாம் அனுப்பி அலுத்துப்போயினர் பொதுமக்கள். இதனால், ஆவேசமடைந்த திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட ஆண்கள், கையில் விறகுக் கட்டையுடன் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் குடிமையம் அருகே திரண்டனர். அங்கு மது குடித்த, சிறுநீர் கழித்த குடிமகன்களை அடித்து விரட்டினர். பின்னர் குடிமையத்துக்குள் புகுந்தனர். கையில் ஆயுதங்களுடன் பெண்கள் திரண்டதைக் கண்ட குடிமகன்கள் ஓட்டமெடுத்தனர். பெண்கள் உணவுப் பொருட்கள், இருக்கைகளை அடித்து உடைத்தனர். இந்த சம்பவம் ஷெனாய் நகர், அமைந்தகரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடிமகன்கள் இதனால் கலங்கிப் போயுள்ளனர்.
- ஆர்.நாகராஜன் -
தினமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள்
அதிபொண்ணு wrote:அடிக்கத்தான் வந்தாங்களா....நான் கூட அவங்க குடிக்குறதுக்கு போட்டியா இவங்களும் உள்ளே நுழைஞ்சுட்டாங்களோ என பயந்துவிட்டேன்.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள்
இங்கேயும் எங்களை நிம்மதியா இருக்க விடமாட்டைங்கிறாங்கப்பா
:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon- பண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
Re: குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள்
நான் காலை தினமும் சீக்கிரமாக வேலைக்கு செல்லுவது வழக்கம். வழியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினமும் நான்கு ஐந்துபேர் கடைதிறக்கும் முன்னரே கதவை பிடித்துக்கொண்டும் யாரையோ அழைத்துக்கொண்டும் கையில் பிளாஸ்டிக் டம்ளர் வைத்துக்கொண்டும் சரக்கிற்காக அலைவதை பார்த்திருக்கிறேன். இவங்களையெல்லாம் இப்படி மண்டையில போட்டாதான் அறிவு வரும்.! ஆனா வராது; ஹிஹி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள்
அசுரன் wrote:நான் காலை தினமும் சீக்கிரமாக வேலைக்கு செல்லுவது வழக்கம். வழியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினமும் நான்கு ஐந்துபேர் கடைதிறக்கும் முன்னரே கதவை பிடித்துக்கொண்டும் யாரையோ அழைத்துக்கொண்டும் கையில் பிளாஸ்டிக் டம்ளர் வைத்துக்கொண்டும் சரக்கிற்காக அலைவதை பார்த்திருக்கிறேன். இவங்களையெல்லாம் இப்படி மண்டையில போட்டாதான் அறிவு வரும்.! ஆனா வராது; ஹிஹி
அவங்களுக்கு அந்த மயக்கம் பிடித்து இருக்கிறது பிறருக்கு தொந்தரவு இல்லாமல் செய்தால் சரி தானே அசுரன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள்
யாராவது இவங்கள திருத்தாவிட்டால் இவர்கள் நிலை என்னவாகும்? இவங்க குடும்பம் பாவம்.இளமாறன் wrote:அசுரன் wrote:நான் காலை தினமும் சீக்கிரமாக வேலைக்கு செல்லுவது வழக்கம். வழியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினமும் நான்கு ஐந்துபேர் கடைதிறக்கும் முன்னரே கதவை பிடித்துக்கொண்டும் யாரையோ அழைத்துக்கொண்டும் கையில் பிளாஸ்டிக் டம்ளர் வைத்துக்கொண்டும் சரக்கிற்காக அலைவதை பார்த்திருக்கிறேன். இவங்களையெல்லாம் இப்படி மண்டையில போட்டாதான் அறிவு வரும்.! ஆனா வராது; ஹிஹி
அவங்களுக்கு அந்த மயக்கம் பிடித்து இருக்கிறது பிறருக்கு தொந்தரவு இல்லாமல் செய்தால் சரி தானே அசுரன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள்
அசுரன் wrote:யாராவது இவங்கள திருத்தாவிட்டால் இவர்கள் நிலை என்னவாகும்? இவங்க குடும்பம் பாவம்.இளமாறன் wrote:அசுரன் wrote:நான் காலை தினமும் சீக்கிரமாக வேலைக்கு செல்லுவது வழக்கம். வழியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினமும் நான்கு ஐந்துபேர் கடைதிறக்கும் முன்னரே கதவை பிடித்துக்கொண்டும் யாரையோ அழைத்துக்கொண்டும் கையில் பிளாஸ்டிக் டம்ளர் வைத்துக்கொண்டும் சரக்கிற்காக அலைவதை பார்த்திருக்கிறேன். இவங்களையெல்லாம் இப்படி மண்டையில போட்டாதான் அறிவு வரும்.! ஆனா வராது; ஹிஹி
அவங்களுக்கு அந்த மயக்கம் பிடித்து இருக்கிறது பிறருக்கு தொந்தரவு இல்லாமல் செய்தால் சரி தானே அசுரன்
டாஸ்மார்க்கின் வருட நிகர லாபம் என்ன ஆகிறது .. அரசு கஜானா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள்
இளமாறன் wrote:அசுரன் wrote:யாராவது இவங்கள திருத்தாவிட்டால் இவர்கள் நிலை என்னவாகும்? இவங்க குடும்பம் பாவம்.இளமாறன் wrote:அசுரன் wrote:நான் காலை தினமும் சீக்கிரமாக வேலைக்கு செல்லுவது வழக்கம். வழியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினமும் நான்கு ஐந்துபேர் கடைதிறக்கும் முன்னரே கதவை பிடித்துக்கொண்டும் யாரையோ அழைத்துக்கொண்டும் கையில் பிளாஸ்டிக் டம்ளர் வைத்துக்கொண்டும் சரக்கிற்காக அலைவதை பார்த்திருக்கிறேன். இவங்களையெல்லாம் இப்படி மண்டையில போட்டாதான் அறிவு வரும்.! ஆனா வராது; ஹிஹி
அவங்களுக்கு அந்த மயக்கம் பிடித்து இருக்கிறது பிறருக்கு தொந்தரவு இல்லாமல் செய்தால் சரி தானே அசுரன்
டாஸ்மார்க்கின் வருட நிகர லாபம் என்ன ஆகிறது .. அரசு கஜானா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: குடி மையத்தில் பெண்கள் திரண்டதால் அலறியடித்து ஓடினர் குடிமகன்கள்
அண்ணன் அவசரப்பட்டு அப்படி சொல்லாதீங்க. ஃப்யூச்சர்ல நமக்கு கூட அப்படி நீக்க கூடிய நிலமை வரலாம்.................................................
:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon- பண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» குடி தண்ணீர் கேட்டு பெண்கள் ஆவேசம் ! ஆத்தூரில் கமிஷனர் வீடு முற்றுகை !
» அமெரிக்காவில் நில நடுக்கம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்
» ஊட்டி மலை ரயிலில் தீ: பயணிகள் அலறியடித்து ஓட்டம்
» இந்தோனேசியா, ரஷியா, இத்தாலியில் நில நடுக்கம்: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
» கூடங்குளத்தில் போலீசார் குவிப்பு; அணுமின் நிலையத்தை முற்றுகையிட கிராம மக்கள் திரண்டதால் பதற்றம்
» அமெரிக்காவில் நில நடுக்கம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்
» ஊட்டி மலை ரயிலில் தீ: பயணிகள் அலறியடித்து ஓட்டம்
» இந்தோனேசியா, ரஷியா, இத்தாலியில் நில நடுக்கம்: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
» கூடங்குளத்தில் போலீசார் குவிப்பு; அணுமின் நிலையத்தை முற்றுகையிட கிராம மக்கள் திரண்டதால் பதற்றம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|