புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#734595- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பினார்
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். இந்த பிரச்சினையில், மேலும் 7 மாநில முதல்-மந்திரிகளும் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.
புதுடெல்லி, பிப்.18-
மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய தீவிரவாத தடுப்பு மையம் ஒன்றை மார்ச் மாதம் 1-ந் தேதி அமைக்கப்போவதாக அறிவித்து உள்ளது.
மாநிலங்களில் அதிரடி சோதனை
இதுதொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 3-ந் தேதி பிறப்பித்தது. தேசிய தீவிரவாத தடுப்பு மையம் என்பது மத்திய உள்துறையின் கீழ் இயங்க உள்ள அதிகாரம் மிகுந்த அமைப்பு ஆகும்.
நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை இந்த அமைப்பு ஒருங்கிணைத்து ஆய்வு செய்யும். மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மாநிலங்களில் கைது நடவடிக்கை மேற்கொள்ளவும், அதிரடி சோதனை நடத்துவதற்கும் இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு. அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மேலும் தீவிரவாதிகளுக்கு எதிராக அதிரடி சோதனை நடத்துமாறு தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், கடற்படை கமாண்டோக்களுக்கு உத்தரவிடவும் முடியும்.
ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தில் மாநிலங்களில் உள்ள தீவிரவாத தடுப்பு போலீஸ் படைகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரை கொண்டு, நிலைக்குழு ஒன்றும் அமைக்கப்படும். இந்த குழு, தேசிய தீவிரவாத தடுப்பு மையத்துக்கு முதுகெலும்பு போன்று செயல்படும்.
இப்படிப்பட்ட ஒரு அமைப்பை ஏற்படுத்துவது மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடக்கூடிய ஒரு நடவடிக்கை என்று கூறி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
பிரதமருக்கு கடிதம்
இந்த பிரச்சினை தொடர்பாக, இப்போது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில்; பொது அமைதி, போலீஸ் ஆகிய விஷயங்கள் மாநில அரசின் பட்டியலில் இருக்கும்போது, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை எடுப்பது நியாயம் இல்லை என்று கூறி உள்ளார். அத்துடன், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
மேலும் 7 முதல்-மந்திரிகள்
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தொடர்ந்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் (ஜனதாதளம்), மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் (பிஜு ஜனதாதளம்), குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி (பா.ஜனதா), இமாசலபிரதேச முதல்-மந்திரி பிரேம்குமார் துமால் (பா.ஜனதா), மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் (பா.ஜனதா), பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் (சிரோன்மணி அகாலிதளம்) ஆகியோரும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.
மம்தா பானர்ஜி
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில்; தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவினை மறுபரிசீலனை செய்து திரும்பப்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து மம்தா பானர்ஜி கருத்து கூறுகையில், "மத்திய அரசுக்கும், மத்திய அமைப்புக்கும் இப்படி தன்னிச்சையாக அதிகாரம் வழங்குவதை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்வது என்பது கடினமான ஒன்று. இது அரசியல் சாசனம் வழங்கியுள்ள மாநிலங்களின் அதிகாரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகும்'' என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய சுற்றுலாத்துறை இணை மந்திரியுமான சுல்தான் அகமது கூறுகையில்; தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது பற்றி மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்து இருப்பதாகவும், மத்திய அரசின் ஒரு அங்கமாக நாங்கள் இருப்பதால், மாநில நலன்களை மறந்து விட முடியாது என்றும் தெரிவித்தார்.
நவீன் பட்நாயக் கருத்து
ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் தனது எதிர்ப்பை தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோருடன் அவர் தொலைபேசியில் பேசி உள்ளார்.
நவீன்பட்நாயக் புவனேசுவரத்தில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், "மத்திய அரசின் முடிவு மாநிலங்களின் உரிமைகளுக்கும், மக்களுக்கும் எதிரானது என்பதால் இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். இந்த விஷயத்தில் மத்திய அரசு மாநில அரசுகளை ஏன் கலந்து ஆலோசிக்காமல் இருந்து விட்டது? மத்திய அரசு தனது முடிவை கைவிட வேண்டும்'' என்றார்.
நரேந்திர மோடி
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில்; "தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பது, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த பிரச்சினை குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், எனவே தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
இமாசலபிரதேச முதல்-மந்திரி பிரேம்குமார் துமால் நேற்று சிம்லாவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சி என்றும், கூட்டாட்சியை அமைப்பு முறையை பலவீனப்படுத்தும் நடவடிக்கை என்றும் கூறினார்.
நெருக்கடி
எதிர்க்கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் முதல்-மந்திரிகள் மட்டும் இன்றி மத்தியில் உள்ள ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது மத்திய அரசுக்கு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
தினத்தந்தி
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். இந்த பிரச்சினையில், மேலும் 7 மாநில முதல்-மந்திரிகளும் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.
புதுடெல்லி, பிப்.18-
மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய தீவிரவாத தடுப்பு மையம் ஒன்றை மார்ச் மாதம் 1-ந் தேதி அமைக்கப்போவதாக அறிவித்து உள்ளது.
மாநிலங்களில் அதிரடி சோதனை
இதுதொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 3-ந் தேதி பிறப்பித்தது. தேசிய தீவிரவாத தடுப்பு மையம் என்பது மத்திய உள்துறையின் கீழ் இயங்க உள்ள அதிகாரம் மிகுந்த அமைப்பு ஆகும்.
நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை இந்த அமைப்பு ஒருங்கிணைத்து ஆய்வு செய்யும். மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மாநிலங்களில் கைது நடவடிக்கை மேற்கொள்ளவும், அதிரடி சோதனை நடத்துவதற்கும் இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு. அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மேலும் தீவிரவாதிகளுக்கு எதிராக அதிரடி சோதனை நடத்துமாறு தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், கடற்படை கமாண்டோக்களுக்கு உத்தரவிடவும் முடியும்.
ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தில் மாநிலங்களில் உள்ள தீவிரவாத தடுப்பு போலீஸ் படைகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரை கொண்டு, நிலைக்குழு ஒன்றும் அமைக்கப்படும். இந்த குழு, தேசிய தீவிரவாத தடுப்பு மையத்துக்கு முதுகெலும்பு போன்று செயல்படும்.
இப்படிப்பட்ட ஒரு அமைப்பை ஏற்படுத்துவது மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடக்கூடிய ஒரு நடவடிக்கை என்று கூறி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
பிரதமருக்கு கடிதம்
இந்த பிரச்சினை தொடர்பாக, இப்போது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில்; பொது அமைதி, போலீஸ் ஆகிய விஷயங்கள் மாநில அரசின் பட்டியலில் இருக்கும்போது, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை எடுப்பது நியாயம் இல்லை என்று கூறி உள்ளார். அத்துடன், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
மேலும் 7 முதல்-மந்திரிகள்
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தொடர்ந்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் (ஜனதாதளம்), மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் (பிஜு ஜனதாதளம்), குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி (பா.ஜனதா), இமாசலபிரதேச முதல்-மந்திரி பிரேம்குமார் துமால் (பா.ஜனதா), மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் (பா.ஜனதா), பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் (சிரோன்மணி அகாலிதளம்) ஆகியோரும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.
மம்தா பானர்ஜி
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில்; தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவினை மறுபரிசீலனை செய்து திரும்பப்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து மம்தா பானர்ஜி கருத்து கூறுகையில், "மத்திய அரசுக்கும், மத்திய அமைப்புக்கும் இப்படி தன்னிச்சையாக அதிகாரம் வழங்குவதை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்வது என்பது கடினமான ஒன்று. இது அரசியல் சாசனம் வழங்கியுள்ள மாநிலங்களின் அதிகாரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகும்'' என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய சுற்றுலாத்துறை இணை மந்திரியுமான சுல்தான் அகமது கூறுகையில்; தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது பற்றி மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்து இருப்பதாகவும், மத்திய அரசின் ஒரு அங்கமாக நாங்கள் இருப்பதால், மாநில நலன்களை மறந்து விட முடியாது என்றும் தெரிவித்தார்.
நவீன் பட்நாயக் கருத்து
ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் தனது எதிர்ப்பை தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோருடன் அவர் தொலைபேசியில் பேசி உள்ளார்.
நவீன்பட்நாயக் புவனேசுவரத்தில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், "மத்திய அரசின் முடிவு மாநிலங்களின் உரிமைகளுக்கும், மக்களுக்கும் எதிரானது என்பதால் இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். இந்த விஷயத்தில் மத்திய அரசு மாநில அரசுகளை ஏன் கலந்து ஆலோசிக்காமல் இருந்து விட்டது? மத்திய அரசு தனது முடிவை கைவிட வேண்டும்'' என்றார்.
நரேந்திர மோடி
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில்; "தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பது, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த பிரச்சினை குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்றும், எனவே தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
இமாசலபிரதேச முதல்-மந்திரி பிரேம்குமார் துமால் நேற்று சிம்லாவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சி என்றும், கூட்டாட்சியை அமைப்பு முறையை பலவீனப்படுத்தும் நடவடிக்கை என்றும் கூறினார்.
நெருக்கடி
எதிர்க்கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் முதல்-மந்திரிகள் மட்டும் இன்றி மத்தியில் உள்ள ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது மத்திய அரசுக்கு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
தினத்தந்தி
Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#734743நல்ல திட்டம் தானே! அமல்படுத்தினால் இவர்களுக்கு ஆப்பு வந்துவிடும் எனப் பயப்படுகிறார்களோ?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#734768- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சிவா wrote:நல்ல திட்டம் தானே! அமல்படுத்தினால் இவர்களுக்கு ஆப்பு வந்துவிடும் எனப் பயப்படுகிறார்களோ?
சரியாக பயன்படுத்தினால் நாட்டிற்கு நல்ல திட்டம் தான் ஆனால் இவர்கள் இதை அவர்களின் (மத்திய அரசின் [காங்கிரஸ்] ) நலனுக்காக தானே அதிகம் பயன் பாடுதுவர்...
அது தானே பிரச்சனை...
Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#734776ஏன் மத்தியில் காங்கிரஸ் மட்டுமே ஆட்சி செய்ய்ப் போகிறதா என்ன? அடுத்து எங்கள் தானைத் தலைவன், கருப்பு வடிவேலு. சே, கருப்பு எம்ஜிஆர் கேப்டன் பிரதமராகலாம் தானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#734779- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சிவா wrote:ஏன் மத்தியில் காங்கிரஸ் மட்டுமே ஆட்சி செய்ய்ப் போகிறதா என்ன? அடுத்து எங்கள் தானைத் தலைவன், கருப்பு வடிவேலு. சே, கருப்பு எம்ஜிஆர் கேப்டன் பிரதமராகலாம் தானே!
உங்களுக்கு நகைசுவை உணர்வு நிறயாவே உண்டு என்று எமக்கு தெரியும் ஆனா இது tooooooo muchஆ இருக்கே...
Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#734784எச்சூஸ்மி, கேட்டதுக்கு பதில சொல்லாம இப்படி சிரிச்சு மழுப்பினால் விட்டுவிடுவோமா என்ன?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#734788- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சிவா wrote:எச்சூஸ்மி, கேட்டதுக்கு பதில சொல்லாம இப்படி சிரிச்சு மழுப்பினால் விட்டுவிடுவோமா என்ன?
கேட்டதுக்கு பதில்:
ஏன் மத்தியில் காங்கிரஸ் மட்டுமே ஆட்சி செய்ய்ப் போகிறதா என்ன? அடுத்து எங்கள் தானைத் தலைவன், கருப்பு வடிவேலு. சே, கருப்பு எம்ஜிஆர் கேப்டன் பிரதமராகலாம் தானே!
ஆம் your honour.... யாருக்கு தெரியும் அம்மா கூட தமிழன் தலைமை பொறுப்பு ஏர்க்கட்டும் என்று ஆதரவு கரம் நீட்டலாம்....
Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#734810நிறையப் பேர் எதிப்பு தெரிவிக்கிறாங்க, பாவம் ரொம்ப பயம் போலிருக்கு!
அதுபோல், மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை மக்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் மக்களே அரசாங்கத்தை நீக்கும் அதிகாரமும் வேண்டும்.
அதுபோல், மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை மக்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் மக்களே அரசாங்கத்தை நீக்கும் அதிகாரமும் வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#734812- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:நிறையப் பேர் எதிப்பு தெரிவிக்கிறாங்க, பாவம் ரொம்ப பயம் போலிருக்கு!
அதுபோல், மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை மக்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் மக்களே அரசாங்கத்தை நீக்கும் அதிகாரமும் வேண்டும்.
இது விரைவில் வரும் ஆனால் வருடத்திற்கு ஒரு முறை வாக்கெடுப்பு வைக்க முடியாது ... செலவு அதிகம் ஆகும்
Re: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழக எல்லையில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு: ஆந்திர மாநில மக்கள் ஆர்ப்பாட்டம்
» ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு
» 2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு
» பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் வலுவான தீவிரவாத தடுப்பு சட்டம் கொண்டு வரப்படும்
» தீவிரவாதத் தடுப்பு மையம் - முதலிலேயே இதை செய்திருக்கலாமே!
» ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு
» 2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு
» பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் வலுவான தீவிரவாத தடுப்பு சட்டம் கொண்டு வரப்படும்
» தீவிரவாதத் தடுப்பு மையம் - முதலிலேயே இதை செய்திருக்கலாமே!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|