புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது நமது இந்தியா
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
First topic message reminder :
இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...
உந்தன் பெயரைச் சொன்னதும் புது உணர்வே பொங்குமே எங்கள் இந்தியா !
இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...
வங்கமும், அரபியும் வானுயர் இமயம் இந்து மஹா கடலும் புடைசூல அமைந்து உள்ளதே எனது அன்னை இந்தியா
சிந்து, கங்கை யமுனையும் கிருஷ்ணா காவிரியும் பாய்ந்து செழிக்கும் நம் தாய்மை இந்தியா ...
மூத்த குடித்தமிழனும் சிந்து சமவெளி நாகரீகமும் பிறந்த நல் இந்தியா
எத்தனை ராஜ்ஜியம் எத்தனை சரித்திரங்களின் படிமமாய் எங்கள் இந்தியா.
வீரம் காட்டவே கட்டபொம்மனும் ஜான்சிராணியும் வாழ்ந்த இந்தியா
உலகிற்கு அன்பு காட்டவே புத்த தேவனும் காந்தி மகானும் தெரசா அன்னையும் பெற்ற இந்தியா.....
அழியா காவியம் தீட்டவே வள்ளுவன், கம்பனும், பாரதி, தாகூரும் அள்ளித்த நல் இந்தியா
கீதை, குரான், பைபிள் மறைகளையும் போற்றும் என்றுமே நமது இந்தியா .
இந்தியா என்றதும் தாஜ்மஹாலாய் நின்று இப்புவிக்கு காதல் காட்டுதே !
இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...
உந்தன் பெயர் சொன்னதும் எந்தன் நாவில் இனிக்குதே எனதுயிர் இந்தியா
பக்தியும் புத்தியும் ஞானமும் கொண்டதே எனது இனிய இந்தியா.
கூடிவாழ்தலும், கொடுத்து வாழ்தலும் கூட்டுக்குடும்பமும் கொண்டதே எங்கள் இந்தியா
அறிவும் உள்ளது அணுவும் உள்ளது அன்பும் உள்ளது என்று காட்டவே அப்துல்கலாமை தந்த அன்பு இந்தியா.
மதம் கொண்ட மனிதனை, தீவிரவாதிகளை தீக்கிரையாக்கிடும் தீர நல் இந்தியா
புவிக்கே இது பூஜை அறையாய் பூலோகத்தின் சொர்க்கமாய் அகிலத்திற்கே செல்ல அழகியாய் அமைத்த தெய்வீக இந்தியா .
இங்கே பாடல் கலையுண்டு ஆடல் கலையுண்டு பாதுகாப்பு வர்மக்கலையும் கொண்ட எங்கள் இந்தியா ஈறொன்ப மொழியினர் இங்கே உண்டு எவர்க்கும் வாழ வழிகளும் உண்டு... இதுதான் இந்தியா.
மோதிவிளையாடி, மோதிவிளையாடி பதக்கம் வெல்லுவோம் எங்கள் வெற்றி இந்தியா
ஜெய்ஹிந்த் என்ற மந்திரச்சொல் சொல்லி எதையும் ஜெய்க்குமே எங்கள் இந்தியா .
இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...
ஜெய ஜெய நமது இந்தியா... ஜெய ஜெய நமது இந்தியா...
ஜெய ஜெய நமது இந்தியா... ஜெய ஜெய நமது இந்தியா...
இந்த கவிதையை எழுதியவர் வீ.சி.சு.தேசிகன் இவர் எங்கள் ஊரில் உள்ள பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றுகிறார் .அவர் என்னிடம் கொடுத்த இந்த கவிதையை நான் ஈகறையில் பதிவிட்டேன் .
இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...
உந்தன் பெயரைச் சொன்னதும் புது உணர்வே பொங்குமே எங்கள் இந்தியா !
இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...
வங்கமும், அரபியும் வானுயர் இமயம் இந்து மஹா கடலும் புடைசூல அமைந்து உள்ளதே எனது அன்னை இந்தியா
சிந்து, கங்கை யமுனையும் கிருஷ்ணா காவிரியும் பாய்ந்து செழிக்கும் நம் தாய்மை இந்தியா ...
மூத்த குடித்தமிழனும் சிந்து சமவெளி நாகரீகமும் பிறந்த நல் இந்தியா
எத்தனை ராஜ்ஜியம் எத்தனை சரித்திரங்களின் படிமமாய் எங்கள் இந்தியா.
வீரம் காட்டவே கட்டபொம்மனும் ஜான்சிராணியும் வாழ்ந்த இந்தியா
உலகிற்கு அன்பு காட்டவே புத்த தேவனும் காந்தி மகானும் தெரசா அன்னையும் பெற்ற இந்தியா.....
அழியா காவியம் தீட்டவே வள்ளுவன், கம்பனும், பாரதி, தாகூரும் அள்ளித்த நல் இந்தியா
கீதை, குரான், பைபிள் மறைகளையும் போற்றும் என்றுமே நமது இந்தியா .
இந்தியா என்றதும் தாஜ்மஹாலாய் நின்று இப்புவிக்கு காதல் காட்டுதே !
இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...
உந்தன் பெயர் சொன்னதும் எந்தன் நாவில் இனிக்குதே எனதுயிர் இந்தியா
பக்தியும் புத்தியும் ஞானமும் கொண்டதே எனது இனிய இந்தியா.
கூடிவாழ்தலும், கொடுத்து வாழ்தலும் கூட்டுக்குடும்பமும் கொண்டதே எங்கள் இந்தியா
அறிவும் உள்ளது அணுவும் உள்ளது அன்பும் உள்ளது என்று காட்டவே அப்துல்கலாமை தந்த அன்பு இந்தியா.
மதம் கொண்ட மனிதனை, தீவிரவாதிகளை தீக்கிரையாக்கிடும் தீர நல் இந்தியா
புவிக்கே இது பூஜை அறையாய் பூலோகத்தின் சொர்க்கமாய் அகிலத்திற்கே செல்ல அழகியாய் அமைத்த தெய்வீக இந்தியா .
இங்கே பாடல் கலையுண்டு ஆடல் கலையுண்டு பாதுகாப்பு வர்மக்கலையும் கொண்ட எங்கள் இந்தியா ஈறொன்ப மொழியினர் இங்கே உண்டு எவர்க்கும் வாழ வழிகளும் உண்டு... இதுதான் இந்தியா.
மோதிவிளையாடி, மோதிவிளையாடி பதக்கம் வெல்லுவோம் எங்கள் வெற்றி இந்தியா
ஜெய்ஹிந்த் என்ற மந்திரச்சொல் சொல்லி எதையும் ஜெய்க்குமே எங்கள் இந்தியா .
இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...
இந்தியா... இந்தியா... இது நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...
நமது இந்தியா... நமது இந்தியா... இது நமது இந்தியா...
ஜெய ஜெய நமது இந்தியா... ஜெய ஜெய நமது இந்தியா...
ஜெய ஜெய நமது இந்தியா... ஜெய ஜெய நமது இந்தியா...
இந்த கவிதையை எழுதியவர் வீ.சி.சு.தேசிகன் இவர் எங்கள் ஊரில் உள்ள பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றுகிறார் .அவர் என்னிடம் கொடுத்த இந்த கவிதையை நான் ஈகறையில் பதிவிட்டேன் .
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
கண்டிப்பாக சொல்லிவிடுகிறேன் ராஜா அவர்களேராஜா wrote:கவிதை மிக அருமையாக இருக்கிறது , பகிர்வுக்கு நன்றி கேசவன். ஈகரை சார்பாக வீ.சி.சு.தேசிகன் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
» மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..!
» இந்தியா விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து, பயணித்து இந்தியா வந்த, ஹபீப் உசேன் -பேட்டி
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
» மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..!
» இந்தியா விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து, பயணித்து இந்தியா வந்த, ஹபீப் உசேன் -பேட்டி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|