புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
2 Posts - 18%
heezulia
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
372 Posts - 49%
heezulia
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
25 Posts - 3%
prajai
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் வருகைக்காக.


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 12:13 pm

அவன் வருகைக்காக. Lady

நான் குறிப்பெடுக்கும்
வெள்ளை காகிதமும்
என் நூல்குறிப்புகளின்
அச்சிட்ட காகிதமும்

எதை பார்த்தாலும்
எதை படித்தாலும்
எனக்குள் வரிகளாக
உன்னை ஞாபகபடுத்துகிறதே...

எத்தனையோ எழுத
எத்தனிக்கிறேன்...
எழுத முடியாமல்
தத்தளிக்கிறேன்...

உந்தன் பார்வை
ஒன்று கிடைக்காதா?
கவியென்று பலஎழுதிட
வாய்ப்பு கிடைக்காதா?
ஏங்கி தவிக்கிறேன் - உந்தன்
சந்திப்பிற்காக காத்திருக்கிறேன்...

Read more: http://thanjai-seenu.blogspot.com




இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Feb 17, 2012 12:22 pm

srinihasan wrote:[
எதை பார்த்தாலும்
எதை படித்தாலும்
எனக்குள் வரிகளாக
உன்னை ஞாபகபடுத்துகிறதே...

எத்தனையோ எழுத
எத்தனிக்கிறேன்...
எழுத முடியாமல்
தத்தளிக்கிறேன்...

உந்தன் பார்வை
ஒன்று கிடைக்காதா?
கவியென்று பலஎழுதிட
வாய்ப்பு கிடைக்காதா?
ஏங்கி தவிக்கிறேன் - உந்தன்
சந்திப்பிற்காக காத்திருக்கிறேன்...

Read more: http://thanjai-seenu.blogspot.com

காதலுக்காக காத்திருப்பதும் சுகம்தான் ....




srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 12:29 pm

ரேவதி wrote:
srinihasan wrote:[
எதை பார்த்தாலும்
எதை படித்தாலும்
எனக்குள் வரிகளாக
உன்னை ஞாபகபடுத்துகிறதே...

எத்தனையோ எழுத
எத்தனிக்கிறேன்...
எழுத முடியாமல்
தத்தளிக்கிறேன்...

உந்தன் பார்வை
ஒன்று கிடைக்காதா?
கவியென்று பலஎழுதிட
வாய்ப்பு கிடைக்காதா?
ஏங்கி தவிக்கிறேன் - உந்தன்
சந்திப்பிற்காக காத்திருக்கிறேன்...

Read more: http://thanjai-seenu.blogspot.com

காதலுக்காக காத்திருப்பதும் சுகம்தான் ....

சரிதான்.... ஆனால் இது வெறும் காதலுடன் ஆன காத்திருப்பு இல்லை .... கல்யாணத்திற்காக காத்திருக்கும் நிட்ச்சியக்கபட்ட ஒரு பெண்ணின் மனமும்....

நன்றி...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 17, 2012 12:32 pm

எத்தனையோ எழுத
எத்தனிக்கிறேன்...
எழுத முடியாமல்
தத்தளிக்கிறேன்...

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு ஸ்ரீ.
சூப்பர்......
ஒரு பெண்ணின் ஏக்கம் - அதை கவிதையிலே சொன்ன விதம் மிகவும் ரசிக்கும்படி உள்ளது....அருமை கவிஞரே. அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Feb 17, 2012 12:37 pm

புகைப்படமும் அதற்கு ஏற்றார் போல் உள்ள கவிதையும் - அழகு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அவன் வருகைக்காக. Image010ycm
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 12:44 pm

உமா wrote:இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு ஸ்ரீ.
சூப்பர்......
ஒரு பெண்ணின் ஏக்கம் - அதை கவிதையிலே சொன்ன விதம் மிகவும் ரசிக்கும்படி உள்ளது....அருமை கவிஞரே. அருமையிருக்கு
மிக்க நன்றி ...
மற்றவர்களின் ஏக்கங்களை புரிந்து கொண்டால் தானே கவிஞனாக முடியும் .



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 17, 2012 12:46 pm

ரொம்ப அருமையா ஏக்கத்தை சொல்லி இருக்கீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 17, 2012 12:49 pm

கவிதை நல்லாயிருக்கு.........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 12:54 pm

kitcha wrote:புகைப்படமும் அதற்கு ஏற்றார் போல் உள்ள கவிதையும் - அழகு

மிக்க நன்றி.... வண்ணமயில் அல்லாது வெள்ளை மயிலாய் கண்ணை மயக்கும் புகைப்படத்துடன் வந்து அழகிய பின்னூட்டம்... மயில் போல் இட்டமைக்கு....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 12:59 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப அருமையா ஏக்கத்தை சொல்லி இருக்கீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி...

ஏக்கத்தை போக்கிடும் ஒரு வடிகால்... காகிதமாய் தான் இருக்ககூடும்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக