புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_m10விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_m10விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10 
3 Posts - 7%
heezulia
விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_m10விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_m10விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_m10விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர்


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Feb 17, 2012 6:18 pm




ஓமலூர்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்றிரவு நடத்திய அதிரடி சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன. தேர்வு எழுதாமலே மாணவர்கள் பாஸானதாக அறிவித்தது உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. இதில் ஈடுபட்ட பல்கலை அதிகாரிகள், பேராசிரியர்கள் வழக்கில் சிக்குகின்றனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் 74 அரசு, தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகளும், பல்கலைக்கழகத்தில் 2 ஆயிரம் மாணவர்களும் படித்து வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் போதிய கல்வித் தகுதி இல்லாதவர்களுக்கு பணத்தை பெற்றுக் கொண்டு பணி நியமனம் வழங்கியுள்ளதாக புகார் எழுந்தது. மேலும் விடைத்தாள் திருத்தம் செய்வதிலும் மோசடி நடந்திருப்பதாகவும் பல்கலைக்கழக தேர்வில் ரேங்க் வழங்குவதற்கும், மார்க் ஷீட் வழங்கவும் மாணவர்களிடம் பணம் பெறுவதாகவும் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சந்திரமவுலி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று இரவு பெரியார் பல்கலைக்கழகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தேர்வு கட்டுப்பாடு அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பல்கலைக்கழக பதிவாளர் (பொ) அங்கமுத்து, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரின்ஸ் தங்கராஜ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நள்ளிரவு 12 மணி வரை சோதனை நீடித்தது. இந்த சோதனையின்போது கடந்த 5 ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் கல்விச் சான்றிதழ்கள், தேர்வு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 443 விடைத்தாள்கள் மற்றும் அதன் டம்மி எண் பேப்பர்கள், மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் பல முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். முதல்கட்டமாக 2 மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மதிப்பெண் பட்டியலில் பல மாணவர்களின் மார்க் குளறுபடி நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களை மறு மதிப்பீடு மூலம் தேர்ச்சி பெற வைக்க பணம் வாங்கியதாகவும், தினக்கூலி அடிப்படையில் ஊழியர்களை பணியமர்த்தி மோசடியில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிக்குவார்கள் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும், அரசு உத்தரவு வந்தபின் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெரியார் பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் நடந்த சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Feb 17, 2012 6:21 pm

பகுத்தறிவுக்கு வந்த சோதனை என்ன கொடுமை சார் இது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Feb 17, 2012 6:25 pm

ஆம் அண்ணா என்ன செய்வது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக