புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சென்னை விழா – ஏற்புரைக் கவிதை
Dr. சுந்தரராஜ் தயாளன்
அன்புள்ள பெரியோரே, அறிவுசார் நடுவர்களே
என்னருமைக் கவிஞர்களே, ஈகரையின் உறவுகளே
இங்குவந்து உம்மெதிரே இருப்பதின் காரணியே
தங்குதடை இல்லாநம் தகைசால் ஈகரையே.
எங்கெங்கோ வாழ்ந்தாலும், எப்படியோ இருந்தாலும்
சங்குசுட்ட வெண்மைநிறம் தருகின்றோம் ஈகரையில்
வெண்மையென நானிங்கு வெளிப்படையாய்ச் சொல்வது
என்னையும் சேர்த்துத்தான்...என்னுளத்தைத் தான்சொன்னேன்!
சாதிமத பேதமில்லை, சாத்திரச்சண் டைகள்என்னும்
பேதிதரும் விடமில்லை, போரிடுவார் யாருமில்லை
ஆதிமுதல் இன்றுவரை அரவணைத்து அன்புடனே
நீதிநெறி நிலைநிறுத்தி நடாத்துகிறார் ஈகரையை
நீதிநெறி நிலைநிறுத்தி நடாத்துகிறார் சிவாஅவர்கள்
மூன்றுமா தங்கள்முன்பு முனைந்த ஓர்நிகழ்வதனை
ஈன்றுநான் உங்கள்முன் இயம்பிட உவகைகொண்டேன்
கருநாடக மாநிலத்தில் கடற்கரை ஓரமாக
உருவான ஊர்களிலே ஒப்பிலா ஓர்நகராம்
உடுப்பியின் கடற்கரையில் உள்ளதோர் சிறுதீவு
அடுக்கி வைத்தார்ப்போல் அழகிய கற்களுண்டு!
படிப்பதற்கும், வகையாய் பார்த்ததனைப் படமாகப்
பிடிப்பதற்கும் போனேன்நான், பின்னிய கால்கள்
தடுக்கிடவே தவறியே விழுந்தேன் தலைகீழாய்
பிடிப்பதற்கு ஏதுமில்லை, பின்புறமாய் விழுந்தாலும்
இடுக்கிபோல் ஓர்குழியில் இருதோளும் தான்பதிய
ஒடிந்தது ஒருகால்த்தான், ஒன்றுமிலை எந்தலைக்கு
அடுத்தவோர் முன்றுமாதம் அடங்கினேன் வீட்டினுள்ளே
படுத்தபடி மடிக்கணினி பார்த்தபடி நானிருந்தேன்
மனைவியின் கைப்பிடித்து மகிழ்ந்தது ஒர்காலம்-இன்றோ
துணைவியே இத்தடிதான்.....துயரத்தில் உள்ளேன்நான்!
இணைவி என்றெல்லாம்.....இல்லாத ஏழைநான்!!
இப்படி இருந்துதான் இயங்கினேன் ஈகரையில்
எப்படியோ நோவுடனே எழுதினேன் கவிதைகளை
தப்படியைத் தராமல்நல்ல தரமானதிரிகள் செய்தேன்
அப்படியே “பொழுதைக்கழிக்க அழகாய்ஓர் வழி”யும்கண்டேன்
இன்றுநான் உங்கள்முன்னோர் ஈகரையின் சிறப்புக்கவி
என்றும்நான் எழுதிடுவேன் எழில்மரபில் எளிமையுடன்
நன்றியுடன் நானிருப்பேன் நற்கவிகள் தான்தருவேன்
நன்றி ...... வணக்கம்.
Dr. சுந்தரராஜ் தயாளன்
அன்புள்ள பெரியோரே, அறிவுசார் நடுவர்களே
என்னருமைக் கவிஞர்களே, ஈகரையின் உறவுகளே
இங்குவந்து உம்மெதிரே இருப்பதின் காரணியே
தங்குதடை இல்லாநம் தகைசால் ஈகரையே.
எங்கெங்கோ வாழ்ந்தாலும், எப்படியோ இருந்தாலும்
சங்குசுட்ட வெண்மைநிறம் தருகின்றோம் ஈகரையில்
வெண்மையென நானிங்கு வெளிப்படையாய்ச் சொல்வது
என்னையும் சேர்த்துத்தான்...என்னுளத்தைத் தான்சொன்னேன்!
சாதிமத பேதமில்லை, சாத்திரச்சண் டைகள்என்னும்
பேதிதரும் விடமில்லை, போரிடுவார் யாருமில்லை
ஆதிமுதல் இன்றுவரை அரவணைத்து அன்புடனே
நீதிநெறி நிலைநிறுத்தி நடாத்துகிறார் ஈகரையை
நீதிநெறி நிலைநிறுத்தி நடாத்துகிறார் சிவாஅவர்கள்
மூன்றுமா தங்கள்முன்பு முனைந்த ஓர்நிகழ்வதனை
ஈன்றுநான் உங்கள்முன் இயம்பிட உவகைகொண்டேன்
கருநாடக மாநிலத்தில் கடற்கரை ஓரமாக
உருவான ஊர்களிலே ஒப்பிலா ஓர்நகராம்
உடுப்பியின் கடற்கரையில் உள்ளதோர் சிறுதீவு
அடுக்கி வைத்தார்ப்போல் அழகிய கற்களுண்டு!
படிப்பதற்கும், வகையாய் பார்த்ததனைப் படமாகப்
பிடிப்பதற்கும் போனேன்நான், பின்னிய கால்கள்
தடுக்கிடவே தவறியே விழுந்தேன் தலைகீழாய்
பிடிப்பதற்கு ஏதுமில்லை, பின்புறமாய் விழுந்தாலும்
இடுக்கிபோல் ஓர்குழியில் இருதோளும் தான்பதிய
ஒடிந்தது ஒருகால்த்தான், ஒன்றுமிலை எந்தலைக்கு
அடுத்தவோர் முன்றுமாதம் அடங்கினேன் வீட்டினுள்ளே
படுத்தபடி மடிக்கணினி பார்த்தபடி நானிருந்தேன்
மனைவியின் கைப்பிடித்து மகிழ்ந்தது ஒர்காலம்-இன்றோ
துணைவியே இத்தடிதான்.....துயரத்தில் உள்ளேன்நான்!
இணைவி என்றெல்லாம்.....இல்லாத ஏழைநான்!!
இப்படி இருந்துதான் இயங்கினேன் ஈகரையில்
எப்படியோ நோவுடனே எழுதினேன் கவிதைகளை
தப்படியைத் தராமல்நல்ல தரமானதிரிகள் செய்தேன்
அப்படியே “பொழுதைக்கழிக்க அழகாய்ஓர் வழி”யும்கண்டேன்
இன்றுநான் உங்கள்முன்னோர் ஈகரையின் சிறப்புக்கவி
என்றும்நான் எழுதிடுவேன் எழில்மரபில் எளிமையுடன்
நன்றியுடன் நானிருப்பேன் நற்கவிகள் தான்தருவேன்
நன்றி ...... வணக்கம்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஏற்புரை கவிதை அருமை ..
ஈகரை அனைவரையும் வரவேற்றாலும் கவிஞர்களை அதிகம் வளர்க்க தவறியது இல்லை
அருமையான புகை படங்கள் அதுவும் முதல் படங்கள் அழுத்க்தினேன் வி. பொ. ப
ஈகரை அனைவரையும் வரவேற்றாலும் கவிஞர்களை அதிகம் வளர்க்க தவறியது இல்லை
அருமையான புகை படங்கள் அதுவும் முதல் படங்கள் அழுத்க்தினேன் வி. பொ. ப
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்
அருமையான கவிதை அய்யா ..
புகைப்பட பகிர்வுக்கு மிக்க நன்றி ...
புகைப்பட பகிர்வுக்கு மிக்க நன்றி ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஏற்புரைக் கவிதைக்கும், புகைப்படங்களுக்கும் நன்றி அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்றி கார்த்திக் தம்பி....என் தம்பியிடம் கெமெரா கொடுத்து படம் எடுக்கச் சொன்னது தவறாய் விட்டதே உங்களின் படம், தம்பி இராமன் மற்றும் கோவிந்தராசு, அய்யம் பெருமாள் படங்கள் இல்லையே வருந்துகிறேன் .கார்த்திக்.எம்.ஆர் wrote:அருமை ஐயா
படங்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா..
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தற்சமயம் போட்டோ தெரியாதவர்களுக்காக ஈகரை நூலகத்தில் பதிந்து உள்ளேன்
http://eegarai.com/ebooks/?p=1401 பார்க்க
பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் நன்றி
http://eegarai.com/ebooks/?p=1401 பார்க்க
பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் நன்றி
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஏற்புரைக்கவிதை அருமையாக உள்ளது ஐயா.
அதே சமயம் புகைப்படங்களின் கீழ் யாா் என்பதினை அறிய அவா்களின் பெயரையும் குறிப்பிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
அதே சமயம் புகைப்படங்களின் கீழ் யாா் என்பதினை அறிய அவா்களின் பெயரையும் குறிப்பிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» 16வது சென்னை சர்வதேச திரைப்பட விழா,
» ஐ.ஐ.டி., பட்டமளிப்பு விழா: மோடி சென்னை வருகிறார்
» சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6-ல் தொடங்குகிறது: 12 தமிழ்ப்படங்கள் தேர்வு
» மண விழா – கவிதை
» டாக்டர். ராஜா. சர். முத்தையா செட்டியார் அவர்களின் 109 வது பிறந்தநாள் விழா - சென்னை, மாநிலக்கல்லூரியில். தினமலர் நாளிதழில்.....
» ஐ.ஐ.டி., பட்டமளிப்பு விழா: மோடி சென்னை வருகிறார்
» சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6-ல் தொடங்குகிறது: 12 தமிழ்ப்படங்கள் தேர்வு
» மண விழா – கவிதை
» டாக்டர். ராஜா. சர். முத்தையா செட்டியார் அவர்களின் 109 வது பிறந்தநாள் விழா - சென்னை, மாநிலக்கல்லூரியில். தினமலர் நாளிதழில்.....
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|