புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புதுடெல்லி,பிப்.16-
செல்போன் ஆப்பரேட்டர்களுக்கான உரிமம் மே 31-ந்தேதியிலிருந்து வழங்கப்படுகிறது. இந்த உரிமம் வழங்கும் திட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆப்பரேட்டர்களும் தங்களது வாடிக்கையாளர்கள் இருப்பிடங்கள் அடங்கிய தகவல்களை மத்திய தகவல் தொடர்பு துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
செல்போன் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொருவரையும் கண்காணிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் பல குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். இதற்காக, மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டு அதன்மூலம் செல்போன் உபயோகிப்பவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அதன்படி, அடுத்த ஆண்டுக்குள் மாநகரங்களில் உள்ள செல்போன் டவரிலிருந்து 100 மீட்டருக்கும் அதிகமான இடைவெளியில் இருந்து செய்யப்படும் 60 சதவீத அழைப்புகள் துல்லியமாக கண்காணிக்கப்படும். 2014-ம் ஆண்டில் இந்த துல்லியமான கண்காணிப்பு முறை, மாநகரங்களில் 75 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 50 சதவீதமாகவும் உயரும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளின் முடிவில் செல்போன் டவரிலிருந்து 300 மீட்டருக்கும் அதிகமான இடைவெளியில் மாநகரங்களில் இருந்து செய்யப்படும் 95 சதவீத அழைப்புகளையும், கிராமப்புறங்களில் இருந்து செய்யப்படும் 60 சதவீத அழைப்புகளையும் துல்லியமாக கண்காணிக்கப்படும்.
மேலும், உரிமங்கள் பெற்ற காலக்கட்டத்தில் தங்கள் நெட்வர்க்குகளின் பாதுகாப்புக்கு சேவைதாரர்களே முழு பொறுப்பாளர்களாவர். அதனை மீறினால் ரூ.50 கோடி அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பாக மத்திய அரசால் குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும், தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டத்தின்படி, பலரின் தலையீடு காரணமாக கண்காணிக்கப்படும் ரகசியங்கள் எளிமையாக மறைக்கப்படவும் அழிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
ஆனால் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறை பாதுகாப்பான மின்னணு இணைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுவதால் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
மாலைமலர்
செல்போன் ஆப்பரேட்டர்களுக்கான உரிமம் மே 31-ந்தேதியிலிருந்து வழங்கப்படுகிறது. இந்த உரிமம் வழங்கும் திட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆப்பரேட்டர்களும் தங்களது வாடிக்கையாளர்கள் இருப்பிடங்கள் அடங்கிய தகவல்களை மத்திய தகவல் தொடர்பு துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
செல்போன் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொருவரையும் கண்காணிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் பல குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். இதற்காக, மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டு அதன்மூலம் செல்போன் உபயோகிப்பவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அதன்படி, அடுத்த ஆண்டுக்குள் மாநகரங்களில் உள்ள செல்போன் டவரிலிருந்து 100 மீட்டருக்கும் அதிகமான இடைவெளியில் இருந்து செய்யப்படும் 60 சதவீத அழைப்புகள் துல்லியமாக கண்காணிக்கப்படும். 2014-ம் ஆண்டில் இந்த துல்லியமான கண்காணிப்பு முறை, மாநகரங்களில் 75 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 50 சதவீதமாகவும் உயரும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளின் முடிவில் செல்போன் டவரிலிருந்து 300 மீட்டருக்கும் அதிகமான இடைவெளியில் மாநகரங்களில் இருந்து செய்யப்படும் 95 சதவீத அழைப்புகளையும், கிராமப்புறங்களில் இருந்து செய்யப்படும் 60 சதவீத அழைப்புகளையும் துல்லியமாக கண்காணிக்கப்படும்.
மேலும், உரிமங்கள் பெற்ற காலக்கட்டத்தில் தங்கள் நெட்வர்க்குகளின் பாதுகாப்புக்கு சேவைதாரர்களே முழு பொறுப்பாளர்களாவர். அதனை மீறினால் ரூ.50 கோடி அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பாக மத்திய அரசால் குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும், தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டத்தின்படி, பலரின் தலையீடு காரணமாக கண்காணிக்கப்படும் ரகசியங்கள் எளிமையாக மறைக்கப்படவும் அழிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
ஆனால் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறை பாதுகாப்பான மின்னணு இணைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுவதால் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
மாலைமலர்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
சாிதான்...
முன்னேறும் உலகில் எதுவுமே மறைவாக இனி இருக்காது போல ...
எல்லாம் வெளிப்படைதான்...
முன்னேறும் உலகில் எதுவுமே மறைவாக இனி இருக்காது போல ...
எல்லாம் வெளிப்படைதான்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அடடா ரகசிய பேச்செல்லாம் இனி மொபைல்ல பேச கூடாது...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அடடா ... முக்கியமான ஒரு சீக்ரெட்... அதை மகாவிடம் பகிா்ந்து கொள்ளலாம் என இருந்தேன்... போச்சே...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சார்லஸ் mc wrote:அடடா ... முக்கியமான ஒரு சீக்ரெட்... அதை மகாவிடம் பகிா்ந்து கொள்ளலாம் என இருந்தேன்... போச்சே...
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்விக்கு நன்றி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
போங்கையா போக்கத்தவங்களா .... நாட்டிலே மின்சாரத்தை அதிக அளவில் உற்பத்தி பண்ணி கொடுக்கிறதை பத்தி யோசிக்கமே ... செல் ஃபோன் கண்காணிக்க போறங்கலாம் ... அவனவன் இருபது சிம் முப்பது சிம்னு வைச்சுக்கிட்டு பேசிக்கிட்டு இருக்கான் ....
- Sponsored content
Similar topics
» ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..!
» தொலை தொடர்பு துறையில் அறிமுகம் புதிய நிறுவனம் ‘ஏரோவாய்ஸ்’
» தொலைத் தொடர்பு கொள்கையில் மாற்றம்: செல்போன் கட்டணங்கள் உயருகின்றன!
» தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி
» கம்பியில்லா தகவல் தொடர்பு
» தொலை தொடர்பு துறையில் அறிமுகம் புதிய நிறுவனம் ‘ஏரோவாய்ஸ்’
» தொலைத் தொடர்பு கொள்கையில் மாற்றம்: செல்போன் கட்டணங்கள் உயருகின்றன!
» தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி
» கம்பியில்லா தகவல் தொடர்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|