புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்டனை வாங்கிக் கொடுங்கள்
Page 1 of 1 •
இது சிங்கப்பூரில் நடந்த சம்பவம். ஆனால் நமது போலீசாருக்கும் பாடம் சொல்லித்தரும் சம்பவம். ஒரு வாரத்துக்கு முன்பு, சிங்கப்பூரில் தமிழர்கள் கொண்டாடும் தைப்பூசம் திருவிழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அங்குள்ள தமிழர்கள் எல்லாம் ஒன்றாகக் கூடி, மகிழ்ச்சியோடு `ஓம் முருகா' என்று பக்திப்பரவசத்தோடு வழிபட்டனர். அந்த விழாவை கொண்டாடிய அறிவழகன் என்ற 31 வயது தமிழரை, அதற்குப்பிறகு காணவில்லை. சிங்கப்பூர் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து தேடினார்கள். அன்றே, அறிவழகன் உடல் பிணமாக ஒரு மேம்பாலத்தின் அடியில் கிடப்பதைக் கண்டு பிடித்தனர். புலன் விசாரணையை முடுக்கிவிட்டனர். சில மணி நேரங்களுக்குள், அங்கு கட்டிடத் தொழிலாளியாக பணிபுரியும் திருச்சியைச் சேர்ந்த 20 வயது வாலிபர் தேவராஜனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மின்னல் வேகத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நடந்தது. கொலை நடந்தது 8-ந் தேதி. குற்றவாளிக்கு ஒரே வாரத்தில் கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உடனடியாக தெரிவித்து, இதுபோல வழக்குகளின் புலன் விசாரணையை முடித்து, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுக்குள் தண்டனை வாங்கிக்கொடுக்கவேண்டும் என்று நிர்ணயிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கீழ்க்கோர்ட்டுகள் தொடங்கி, மேல் கோர்ட்டுகள் வரை, எண்ணற்ற கிரிமினல் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இதற்கெல்லாம் காரணம், வழக்குகளை பதிவு செய்யும் போலீசார், புலன் விசாரணையில் தீவிரம் காட்டாமல், குற்றவாளிகளைக் கைது செய்வதில் நீண்ட தாமதம் காட்டுகிறார்கள். அடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம். தொடர்ந்து சரியான சாட்சிகளைக் கொண்டு வந்து, வழக்குகளை திறமையாக நடத்தி, தண்டனை வாங்கிக் கொடுப்பதில் சரியான ஆற்றல் இல்லையா? அல்லது வேறு காரணங்களா? என்று தெரியவில்லை.
அந்தக் காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கம் பிள்ளை என்று ஒரு சப்-இன்ஸ்பெக்டர் திருநெல்வேலி மாவட்டத்தில் பல இடங்களில் பணியாற்றினார். பிறகு இன்ஸ்பெக்டர், துணை சூப்பிரண்டு என்று சென்னை உள்பட சில இடங்களில் வேலை பார்த்தார். காமராஜர் ஆட்சி காலத்திலேயே, கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் மத கலவரம் வருவதுபோல இருந்தது. அப்போது காமராஜர், சென்னையில் ரகசிய போலீஸ் பிரிவில் இருந்த ராமலிங்கம் பிள்ளையை ஒரு ஆண்டு காலம் `ஸ்பெஷல் டூட்டி' என்று மண்டைக்காட்டுக்கு அனுப்பு, கலவரம் வராது என்று அனுப்பினார். ராமலிங்கம் பிள்ளை, ஒரு வழக்கில் புலன் விசாரணை செய்தால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகபட்ச தண்டனை நிச்சயம். நார்ட்டன் துரையே வக்கீலாக வந்தாலும் காப்பாற்ற முடியாது என்பார்கள். அப்படி போலீஸ் அதிகாரிகள் அந்தக்காலங்களில் இருந்தார்கள். சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள், துணை சூப்பிரண்டுகள், மாவட்ட சூப்பிரண்டுகள் என்று ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள உயர் அதிகாரிகள், மாதா மாதம் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் வாரியாக, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? அதற்கு என்ன காரணம்? கீழ்க்கோர்ட்டில் விடுதலை கிடைத்தால், மேல் கோர்ட்டில் தண்டனை வாங்கித்தர என்ன செய்யலாம்? கேஸ் டைரி, சாட்சிகள் வாக்குமூலம் ஆகியவற்றை புலன் விசாரணை செய்யும் சப்-இன்ஸ்பெக்டரே கைப்பட எழுதினாரா? என்பதுபோல ஆய்வு நடத்தி, பாடாய்ப் படுத்திவிடுவார்கள். இந்த வேகத்தை இப்போது ஏன் காணவில்லை?
வழக்குகள் தாமதமாவதால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்து, அந்த பகுதியிலேயே ராஜா போல நடமாடுகிறார்கள். இதுமட்டுமல்லாமல், வழக்கை பதிவு செய்யும் அதிகாரி மாற்றப்பட்டு, வேறு அதிகாரி வந்தால், அவர் அந்த வழக்கில் வேகம் காட்டுவதில்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பெரிய பதட்டமான வழக்குகளை பதிவு செய்யும் போலீஸ் அதிகாரிதான் இறுதிவரை வழக்கை நடத்தி, தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும். அதுவரையில் கூடுமான வரையில், அந்த போலீஸ் நிலையத்திலேயே பணியாற்ற முடியுமா? என்று பரிசீலிக்க வேண்டும். மொத்தத்தில் வழக்குகள் புலன் விசாரணை, கோர்ட்டுகளில் வழக்கை நடத்தி தண்டனை வாங்கிக்கொடுப்பது உள்பட பல முக்கியமான விஷயங்கள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆழ்ந்து ஆய்வு செய்து, புதிய நடைமுறைகளை அமலுக்கு கொண்டு வரவேண்டிய காலம் கனிந்துவிட்டது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Similar topics
» சிங்களப் படையினருக்கு தமிழர்களே தண்டனை கொடுங்கள்-குமுதம்
» குறைந்த தண்டனை கொடுங்கள் பங்காருக்கு ’ - சிறப்பு கோர்ட்டில் வக்கீல் கெஞ்சினார்
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
» மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
» குறைந்த தண்டனை கொடுங்கள் பங்காருக்கு ’ - சிறப்பு கோர்ட்டில் வக்கீல் கெஞ்சினார்
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
» மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|