புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்டனை வாங்கிக் கொடுங்கள்
Page 1 of 1 •
இது சிங்கப்பூரில் நடந்த சம்பவம். ஆனால் நமது போலீசாருக்கும் பாடம் சொல்லித்தரும் சம்பவம். ஒரு வாரத்துக்கு முன்பு, சிங்கப்பூரில் தமிழர்கள் கொண்டாடும் தைப்பூசம் திருவிழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அங்குள்ள தமிழர்கள் எல்லாம் ஒன்றாகக் கூடி, மகிழ்ச்சியோடு `ஓம் முருகா' என்று பக்திப்பரவசத்தோடு வழிபட்டனர். அந்த விழாவை கொண்டாடிய அறிவழகன் என்ற 31 வயது தமிழரை, அதற்குப்பிறகு காணவில்லை. சிங்கப்பூர் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து தேடினார்கள். அன்றே, அறிவழகன் உடல் பிணமாக ஒரு மேம்பாலத்தின் அடியில் கிடப்பதைக் கண்டு பிடித்தனர். புலன் விசாரணையை முடுக்கிவிட்டனர். சில மணி நேரங்களுக்குள், அங்கு கட்டிடத் தொழிலாளியாக பணிபுரியும் திருச்சியைச் சேர்ந்த 20 வயது வாலிபர் தேவராஜனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மின்னல் வேகத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நடந்தது. கொலை நடந்தது 8-ந் தேதி. குற்றவாளிக்கு ஒரே வாரத்தில் கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உடனடியாக தெரிவித்து, இதுபோல வழக்குகளின் புலன் விசாரணையை முடித்து, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுக்குள் தண்டனை வாங்கிக்கொடுக்கவேண்டும் என்று நிர்ணயிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கீழ்க்கோர்ட்டுகள் தொடங்கி, மேல் கோர்ட்டுகள் வரை, எண்ணற்ற கிரிமினல் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இதற்கெல்லாம் காரணம், வழக்குகளை பதிவு செய்யும் போலீசார், புலன் விசாரணையில் தீவிரம் காட்டாமல், குற்றவாளிகளைக் கைது செய்வதில் நீண்ட தாமதம் காட்டுகிறார்கள். அடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம். தொடர்ந்து சரியான சாட்சிகளைக் கொண்டு வந்து, வழக்குகளை திறமையாக நடத்தி, தண்டனை வாங்கிக் கொடுப்பதில் சரியான ஆற்றல் இல்லையா? அல்லது வேறு காரணங்களா? என்று தெரியவில்லை.
அந்தக் காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கம் பிள்ளை என்று ஒரு சப்-இன்ஸ்பெக்டர் திருநெல்வேலி மாவட்டத்தில் பல இடங்களில் பணியாற்றினார். பிறகு இன்ஸ்பெக்டர், துணை சூப்பிரண்டு என்று சென்னை உள்பட சில இடங்களில் வேலை பார்த்தார். காமராஜர் ஆட்சி காலத்திலேயே, கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் மத கலவரம் வருவதுபோல இருந்தது. அப்போது காமராஜர், சென்னையில் ரகசிய போலீஸ் பிரிவில் இருந்த ராமலிங்கம் பிள்ளையை ஒரு ஆண்டு காலம் `ஸ்பெஷல் டூட்டி' என்று மண்டைக்காட்டுக்கு அனுப்பு, கலவரம் வராது என்று அனுப்பினார். ராமலிங்கம் பிள்ளை, ஒரு வழக்கில் புலன் விசாரணை செய்தால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகபட்ச தண்டனை நிச்சயம். நார்ட்டன் துரையே வக்கீலாக வந்தாலும் காப்பாற்ற முடியாது என்பார்கள். அப்படி போலீஸ் அதிகாரிகள் அந்தக்காலங்களில் இருந்தார்கள். சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள், துணை சூப்பிரண்டுகள், மாவட்ட சூப்பிரண்டுகள் என்று ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள உயர் அதிகாரிகள், மாதா மாதம் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் வாரியாக, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? அதற்கு என்ன காரணம்? கீழ்க்கோர்ட்டில் விடுதலை கிடைத்தால், மேல் கோர்ட்டில் தண்டனை வாங்கித்தர என்ன செய்யலாம்? கேஸ் டைரி, சாட்சிகள் வாக்குமூலம் ஆகியவற்றை புலன் விசாரணை செய்யும் சப்-இன்ஸ்பெக்டரே கைப்பட எழுதினாரா? என்பதுபோல ஆய்வு நடத்தி, பாடாய்ப் படுத்திவிடுவார்கள். இந்த வேகத்தை இப்போது ஏன் காணவில்லை?
வழக்குகள் தாமதமாவதால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்து, அந்த பகுதியிலேயே ராஜா போல நடமாடுகிறார்கள். இதுமட்டுமல்லாமல், வழக்கை பதிவு செய்யும் அதிகாரி மாற்றப்பட்டு, வேறு அதிகாரி வந்தால், அவர் அந்த வழக்கில் வேகம் காட்டுவதில்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பெரிய பதட்டமான வழக்குகளை பதிவு செய்யும் போலீஸ் அதிகாரிதான் இறுதிவரை வழக்கை நடத்தி, தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும். அதுவரையில் கூடுமான வரையில், அந்த போலீஸ் நிலையத்திலேயே பணியாற்ற முடியுமா? என்று பரிசீலிக்க வேண்டும். மொத்தத்தில் வழக்குகள் புலன் விசாரணை, கோர்ட்டுகளில் வழக்கை நடத்தி தண்டனை வாங்கிக்கொடுப்பது உள்பட பல முக்கியமான விஷயங்கள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆழ்ந்து ஆய்வு செய்து, புதிய நடைமுறைகளை அமலுக்கு கொண்டு வரவேண்டிய காலம் கனிந்துவிட்டது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Similar topics
» சிங்களப் படையினருக்கு தமிழர்களே தண்டனை கொடுங்கள்-குமுதம்
» குறைந்த தண்டனை கொடுங்கள் பங்காருக்கு ’ - சிறப்பு கோர்ட்டில் வக்கீல் கெஞ்சினார்
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
» மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
» குறைந்த தண்டனை கொடுங்கள் பங்காருக்கு ’ - சிறப்பு கோர்ட்டில் வக்கீல் கெஞ்சினார்
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
» மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|