புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
44 Posts - 41%
heezulia
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
3 Posts - 3%
prajai
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
3 Posts - 3%
Saravananj
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
21 Posts - 5%
prajai
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_m10நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம்


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Feb 17, 2012 6:29 pm




நித்திரவிளை : கேரள கடல் பகுதியில் மீனவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து கப்பல் கேப்டனிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் போது, கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டதாக கேப்டன் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியை சேர்ந்தவர் பிரடி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள், கேரளாவில் மீன் பிடிதொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன் கேரள மாநிலம் சக்திக்குளங்கரை என்ற இடத்தில் இருந்து, இந்த விசைப்படகில் பூத்துறையை சேர்ந்த பிரடி, மார்ட்டின், ஆன்டனி, இரையுமன்துறையை சேர்ந்த அஜீஸ்பிங்கி, கிளைமான்ஸ், பிரான்சிஸ், அலெக்சாண்டர், கில்சிறியான், முத்தப்பன், ஜான்சன், கில்லாரி மற்றும் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த செலஸ்டின் என 12 பேர் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

நேற்று முன்தினம் மாலை கொல்லம் அடுத்த நீண்டகரை பகுதியில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியே இத்தாலி நாட்டை சேர்ந்த என்ரிகா லக்சி என்ற சரக்கு கப்பல் வந்துள்ளது. கப்பலில் இருந்தவர்கள் திடீரென விசைப்படகில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் படகை ஓட்டி சென்ற கொல்லத்தை சேர்ந்த செலஸ்டின் (45), அருகில் இருந்த இரையுமன்துறையை சேர்ந்த அஜீஸ்பிங்கி ஆகியோர் பலியாகினர். குமரி மாவட்டத்தை சேர்ந்த செலஸ்டின் நீண்டகாலமாக கொல்லத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தவர். இதன்பின், இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்திய இத்தாலி கப்பலை மடக்கினர். அந்த கப்பல் கொச்சி கொண்டு செல்லப்பட்டது. அங்கு கப்பல் கேப்டனிடம் எர்ணாகுளம் போலீசாரும், கடலோர காவல் படையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கப்பல் கேப்டனிடம் நடத்திய விசாரணையில், ‘‘எங்கள் கப்பலுக்கு குறுக்கே திடீரென வந்த விசைப்படகை நாங்கள் கொள்ளை கும்பல் என நினைத்து துப்பாக்கியால் சுட்டோம்' என்று கூறியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலியான அஜீஸ்பிங்கியின் பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். 2 தங்கைகள் மட்டுமே உள்ளனர். அஜீஸ்பிங்கியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை உடல் இரையுமன்துறைக்கு கொண்டு வரப்பட்டது.

விமானம் மூலம் தேடுதல்

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, இத்தாலி கப்பல் ஊழியர்களே, ‘கடல் கொள்ளையர்களுக்கு எதிராக நாங்கள் துப்பாக்கிசூடு நடத்தினோம்’ என்று கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், மீன்பிடி தொழிலாளர்கள் அளித்த தகவலை தொடர்ந்து கடலோர காவல் படையினர் விமானம் மூலம் நடத்திய தேடுதலை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு நிவாரணம்

பலியான 2 மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி நேற்று அறிவித்தார்.


தினகரன்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Feb 18, 2012 9:15 am

அழுகை
dhilipdsp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dhilipdsp

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 18, 2012 11:30 am

dhilipdsp wrote: அழுகை
என்ன செய்வது அண்ணா எங்கு போனாலும் அடிக்கிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக