புதிய பதிவுகள்
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
103 Posts - 48%
heezulia
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
7 Posts - 3%
prajai
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
3 Posts - 1%
Barushree
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
2 Posts - 1%
cordiac
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
232 Posts - 52%
heezulia
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
18 Posts - 4%
prajai
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
5 Posts - 1%
Barushree
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அவன் வருகைக்காக. Poll_c10அவன் வருகைக்காக. Poll_m10அவன் வருகைக்காக. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் வருகைக்காக.


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri 17 Feb 2012 - 13:43

அவன் வருகைக்காக. Lady

நான் குறிப்பெடுக்கும்
வெள்ளை காகிதமும்
என் நூல்குறிப்புகளின்
அச்சிட்ட காகிதமும்

எதை பார்த்தாலும்
எதை படித்தாலும்
எனக்குள் வரிகளாக
உன்னை ஞாபகபடுத்துகிறதே...

எத்தனையோ எழுத
எத்தனிக்கிறேன்...
எழுத முடியாமல்
தத்தளிக்கிறேன்...

உந்தன் பார்வை
ஒன்று கிடைக்காதா?
கவியென்று பலஎழுதிட
வாய்ப்பு கிடைக்காதா?
ஏங்கி தவிக்கிறேன் - உந்தன்
சந்திப்பிற்காக காத்திருக்கிறேன்...

Read more: http://thanjai-seenu.blogspot.com




இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri 17 Feb 2012 - 13:52

srinihasan wrote:[
எதை பார்த்தாலும்
எதை படித்தாலும்
எனக்குள் வரிகளாக
உன்னை ஞாபகபடுத்துகிறதே...

எத்தனையோ எழுத
எத்தனிக்கிறேன்...
எழுத முடியாமல்
தத்தளிக்கிறேன்...

உந்தன் பார்வை
ஒன்று கிடைக்காதா?
கவியென்று பலஎழுதிட
வாய்ப்பு கிடைக்காதா?
ஏங்கி தவிக்கிறேன் - உந்தன்
சந்திப்பிற்காக காத்திருக்கிறேன்...

Read more: http://thanjai-seenu.blogspot.com

காதலுக்காக காத்திருப்பதும் சுகம்தான் ....




srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri 17 Feb 2012 - 13:59

ரேவதி wrote:
srinihasan wrote:[
எதை பார்த்தாலும்
எதை படித்தாலும்
எனக்குள் வரிகளாக
உன்னை ஞாபகபடுத்துகிறதே...

எத்தனையோ எழுத
எத்தனிக்கிறேன்...
எழுத முடியாமல்
தத்தளிக்கிறேன்...

உந்தன் பார்வை
ஒன்று கிடைக்காதா?
கவியென்று பலஎழுதிட
வாய்ப்பு கிடைக்காதா?
ஏங்கி தவிக்கிறேன் - உந்தன்
சந்திப்பிற்காக காத்திருக்கிறேன்...

Read more: http://thanjai-seenu.blogspot.com

காதலுக்காக காத்திருப்பதும் சுகம்தான் ....

சரிதான்.... ஆனால் இது வெறும் காதலுடன் ஆன காத்திருப்பு இல்லை .... கல்யாணத்திற்காக காத்திருக்கும் நிட்ச்சியக்கபட்ட ஒரு பெண்ணின் மனமும்....

நன்றி...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 17 Feb 2012 - 14:02

எத்தனையோ எழுத
எத்தனிக்கிறேன்...
எழுத முடியாமல்
தத்தளிக்கிறேன்...

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு ஸ்ரீ.
சூப்பர்......
ஒரு பெண்ணின் ஏக்கம் - அதை கவிதையிலே சொன்ன விதம் மிகவும் ரசிக்கும்படி உள்ளது....அருமை கவிஞரே. அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri 17 Feb 2012 - 14:07

புகைப்படமும் அதற்கு ஏற்றார் போல் உள்ள கவிதையும் - அழகு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அவன் வருகைக்காக. Image010ycm
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri 17 Feb 2012 - 14:14

உமா wrote:இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு ஸ்ரீ.
சூப்பர்......
ஒரு பெண்ணின் ஏக்கம் - அதை கவிதையிலே சொன்ன விதம் மிகவும் ரசிக்கும்படி உள்ளது....அருமை கவிஞரே. அருமையிருக்கு
மிக்க நன்றி ...
மற்றவர்களின் ஏக்கங்களை புரிந்து கொண்டால் தானே கவிஞனாக முடியும் .



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 17 Feb 2012 - 14:16

ரொம்ப அருமையா ஏக்கத்தை சொல்லி இருக்கீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 17 Feb 2012 - 14:19

கவிதை நல்லாயிருக்கு.........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri 17 Feb 2012 - 14:24

kitcha wrote:புகைப்படமும் அதற்கு ஏற்றார் போல் உள்ள கவிதையும் - அழகு

மிக்க நன்றி.... வண்ணமயில் அல்லாது வெள்ளை மயிலாய் கண்ணை மயக்கும் புகைப்படத்துடன் வந்து அழகிய பின்னூட்டம்... மயில் போல் இட்டமைக்கு....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri 17 Feb 2012 - 14:29

ஜாஹீதாபானு wrote:ரொம்ப அருமையா ஏக்கத்தை சொல்லி இருக்கீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி...

ஏக்கத்தை போக்கிடும் ஒரு வடிகால்... காகிதமாய் தான் இருக்ககூடும்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக