புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
91 Posts - 61%
heezulia
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
6 Posts - 4%
eraeravi
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
1 Post - 1%
viyasan
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
283 Posts - 45%
heezulia
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
19 Posts - 3%
prajai
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 4:25 pm

வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Onehorse

Stopping by Woods on a Snowy Evening

Whose woods these are I think I know.
His house is in the village, though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound's the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

Robert Frost

இந்த அழகான கவிதையை மணிஅஜித் வேண்டுகோளினை முன்னிட்டு என்னால் இயன்ற வரை மொழிபெயர்த்தேன்.. எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்...!

வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..!

என்றோ தோன்றிய இவ்வனங்கள்
யாருடையவை என யானறிவேன் ...!


கிராமத்துக் குடிலில் இறை அவன் வாசம்..
பனிபொழிலுவகை களித்திட எண்ணிய
எனது நிலையறிவானோ..?
பனிகளால் நிறைந்த இவ்வனம்
அவனுக்கே சொந்தம்..
ஆயினும் அவனுக்கு..
சம்மதமில்லை என் இளைப்பாறல்....


நான் மட்டுமல்ல...
தாகம் தணித்திட தாவிய குதிரையும்
வேகம்குறைந்து மலைத்து நின்றது...
இவ்வனத்தின் யவ்வனத்தில்..!


பனிஉறைந்த ஏரியும் இருள்மயமான மாலையும்
இணைந்த அந்த பனிப்பொழுதின் வன இறுக்கத்தில்
இனிய நினைவுகள் வலம் வருகின்றன..!


உலர்ந்த காற்றின் வறண்ட சருகுகள்
எழுப்பும் சலசலப்பை மீறி அவனது
எச்சரிக்கை மணியோசை
எனை உசுப்பி நினைவூட்டுகிறது..
வனத்தில் மயங்கி வசமிழந்தேனோ..?
எழிலில் திளைத்து எனையிழந்தேனோ..?


வனமோ எழிலாய் ... இளைப்பாற எளிதாய்..
எனினும் எனக்கு மனமில்லை தங்கிட...

நான் செல்லும்வழி பெரிது ..
நான் செல்லும் வழிபெரிது..






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Oct 16, 2010 4:29 pm

வாவ் மிகவும் நண்றாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள்.
மணிஅஜித் உங்களுக்கொர் நன்றிப்பா நன்றி.
அப்புகுட்டி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்புகுட்டி



வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 5:50 pm

மரபு மாறா மொழிபெயர்ப்பு....அருமை கலை..தொடர்க..வாழ்த்துக்கள்.. வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! 678642



வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Aவனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Aவனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Tவனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Hவனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Iவனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Rவனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Aவனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 7:22 pm

அப்புகுட்டி wrote:வாவ் மிகவும் நண்றாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள்.
மணிஅஜித் உங்களுக்கொர் நன்றிப்பா நன்றி.

மிக்க நன்றி அப்பு தம்பி.!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 7:23 pm

Aathira wrote:மரபு மாறா மொழிபெயர்ப்பு....அருமை கலை..தொடர்க..வாழ்த்துக்கள்.. வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! 678642

மிக்க நன்றி ஆதிரா...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 16, 2010 7:55 pm

உங்களின் மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது. தமிழின் சுவைக்கு ஏற்றாற்போல் செய்துள்ளீர்கள். கலை வாழ்த்துக்கள்.

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 9:01 pm

கவிதை அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 16, 2010 9:03 pm

சரியான முறையில் தமிழில் மொழிபெயர்த்த உமது கவிதை அழகு சாரே ,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 16, 2010 9:48 pm

மூலம் மாறது தமிழுக்கு ஏற்ற வகையில் வார்த்தைகளை வைத்து மிக அழகாக கோர்த்த மாலை கலை சார் ஈகரைக்கு அணிவித்துள்ளார்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 9:57 pm


கவிதை நயமும்..
கலையின் நயமும்
கண்முன்னே தெரிகிறது...
அந்த வனத்தின் உள்ளே...
அருமை...அண்ணா...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக