புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்?
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
அதட்டல் கர்நாடகா... மிரட்டல் தமிழ்நாடு! - ஸ்டார் கிரிக்கெட் தகராறு ஏன்?
ஆர்.சரண்
ஐ.பி.எல். போட்டிக்கான பரபரப்போடு நடந்து முடிந்திருக்கிறது சி.சி.எல். செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் டி 20. நடிகர்கள் மட்டுமே விளையாடும் இந்தப் போட்டி, வெறுமனே ஜிகினா கிரிக்கெட்டாக இல்லாமல் அசத் தலாக இருந்தது ஆச்சர்யம்!
கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிப் புருவம் உயர்த்தவைத்தனர் கோலிவுட் ஹீரோக்கள். கடந்த முறையும் இறுதிப் போட்டியில் 'கர்நாடகா புல்டோசர்ஸ்’ அணியைத்தான் நாம் தோற்கடித்தோம். ஆனால், அப்போது கிட்டத்தட்ட 'ஒன் சைடட் கேம்’ ஆக 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றோம். ஆனால், இந்த வருட ஆட்டத்தில் பலப் பல நாடகங்களுக்குப் பிறகு, ஒரு ரன் வித்தியாசத்தில் மெகா த்ரில் வெற்றி. 'வெற்றி தோல்வி முக்கியம் அல்ல... விளையாட்டில் பங்குபெறும் உணர்வுதான் முக்கியம்!’ என்று சொல்லப்பட்டாலும், சென்னை அணியின் வெற்றிக்குப் பிறகு, கர்நாடக அணியினர் ஏகமாக முறுக்கிக்கொண்டார்கள். ஒரு மரியாதை நிமித்தமாக 'ரன்னர்-அப்’ கோப்பையைப் பெறவும் எவரும் முன்வரவில்லை.
வெற்றி உற்சாகத்தில் இருந்த 'சென்னை ரைனோஸ்’ ஆல் ரவுண்டர் சிவாவிடம் கள நிலவரம் குறித்துக் கேட்டேன். ''செம மேட்ச்சுங்க... இத்தனைக்கும் சென்னை ரைனோஸைவிட கர்நாடகா பேட்டிங் ஆர்டர் செம ஸ்டிராங். ரொம்ப ஃபோர்ஸாவும் விளையாடுவாங்க. ஆனா, நம்ம டீமோட ப்ளஸ்... என்ன நடந்தாலும் கூலா இருக்கிறதுதான். ஆனா, அவங்களுக்கோ இந்தப் போட்டி ஒரு போர். அந்த அளவுக்கு ஃபைனல்ஸை எப்படியும் ஜெயிச்சிட ணும்னு வெறியா இருந்தாங்க. அவங்க டீம் கேப்டன் சுதீப் ஸ்மார்ட். ஆனா, கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி. அன்னைக் குப் போட்டியில், ரன் அவுட், கேட்ச் தவறவிட்டவங்களைத் திட்டிக்கிட்டே இருந்தாரு. கிரவுண்டுக்கு வெளியே பாசக்கார அண்ணன் மாதிரிப் பழகுவாரு. ஆனா, என்னமோ தெரியலை, அன்னைக்கு ரொம்பக் கோபத்துல இருந்தார். மூணு மேட்ச்சுக்கு முன்னாடி அடிபட்ட காயத்துக்கு எல்லாம் இந்த மேட்ச்ல பை ரன்னரோட வந்தது ரொம்ப டூ மச் நண்பா. ஆனாலும் பரவா யில்லை... ஆல் இஸ் வெல்!'' என்றுஉற்சாகத் தோடு முடித்துக்கொண்டார்.
இனிமேல் சி.சி.எல். போட்டியில் கர்நாடகா அணி கலந்துகொள்ளாது. அந்த அளவுக்கு இந்தத் தோல்வியை அவர்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டார்கள் என்று தகவல். 'அப்படியா?’ என்று சி.சி.எல். வட்டாரத்தில் விசாரித்தால், நழுவலாகத்தான் பதில் வருகிறது.
''கடைசி ஓவரின் ஒரு ரன் அவுட்டில் அதிருப்தி இருப்பதாக கர்நாடகா கேப்டன் சுதீப் சொன்னார். ஆனா, சி.சி.எல். டைரக்டர் விஷ்ணுவர்த்தன் இந்தூரி, நம் சென்னை டீமின் ஆலோசகர் சரத்குமார், தெலுங்கு வாரியர்ஸ் கேப்டன் வெங்கடேஷ், மும்பை ஹீரோஸ் கேப்டன் சுனில் ஷெட்டி போன்றோர் பேசி சமாதானப்படுத்தி வெச்சிருக்காங்க. கடைசி வரைக்கும் விட்டுக் கொடுக்காமப் போராடின கர்நாடகா அணி யும் சாம்பியன்தான்.
உண்மையைச் சொல்லணும்னா, வெற்றி வாய்ப்பை அவங்க நழுவவிடக் காரணம், அவங்க கேப்டன் சுதீப்பின் அதட்டல்கள்தான். தன் அணியி னரை அதட்டி விரட்டியதோட இல்லாம, விஷாலையும் ரெண்டு தடவை முறைச்சார். ஆனா, நம்ம பசங்க கூலா விளையாடி மிரட்டி எடுத்துட்டாங்க. அடுத்த வருஷம் இந்தப் பிரச்னைகூட இல்லாம இன்னும் பிரமாண்டமா நடக்கும் சி.சி.எல்!'' என்று நம்பிக்கை விதைக்கிறார்கள்.
ஏற்கெனவே அவிய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கா வரப்புத் தகராறு... இதுல இது வேறயா என்று நினைக்கத் தோன்றுகிறதா?
விகடன்
ஆர்.சரண்
ஐ.பி.எல். போட்டிக்கான பரபரப்போடு நடந்து முடிந்திருக்கிறது சி.சி.எல். செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் டி 20. நடிகர்கள் மட்டுமே விளையாடும் இந்தப் போட்டி, வெறுமனே ஜிகினா கிரிக்கெட்டாக இல்லாமல் அசத் தலாக இருந்தது ஆச்சர்யம்!
கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிப் புருவம் உயர்த்தவைத்தனர் கோலிவுட் ஹீரோக்கள். கடந்த முறையும் இறுதிப் போட்டியில் 'கர்நாடகா புல்டோசர்ஸ்’ அணியைத்தான் நாம் தோற்கடித்தோம். ஆனால், அப்போது கிட்டத்தட்ட 'ஒன் சைடட் கேம்’ ஆக 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றோம். ஆனால், இந்த வருட ஆட்டத்தில் பலப் பல நாடகங்களுக்குப் பிறகு, ஒரு ரன் வித்தியாசத்தில் மெகா த்ரில் வெற்றி. 'வெற்றி தோல்வி முக்கியம் அல்ல... விளையாட்டில் பங்குபெறும் உணர்வுதான் முக்கியம்!’ என்று சொல்லப்பட்டாலும், சென்னை அணியின் வெற்றிக்குப் பிறகு, கர்நாடக அணியினர் ஏகமாக முறுக்கிக்கொண்டார்கள். ஒரு மரியாதை நிமித்தமாக 'ரன்னர்-அப்’ கோப்பையைப் பெறவும் எவரும் முன்வரவில்லை.
வெற்றி உற்சாகத்தில் இருந்த 'சென்னை ரைனோஸ்’ ஆல் ரவுண்டர் சிவாவிடம் கள நிலவரம் குறித்துக் கேட்டேன். ''செம மேட்ச்சுங்க... இத்தனைக்கும் சென்னை ரைனோஸைவிட கர்நாடகா பேட்டிங் ஆர்டர் செம ஸ்டிராங். ரொம்ப ஃபோர்ஸாவும் விளையாடுவாங்க. ஆனா, நம்ம டீமோட ப்ளஸ்... என்ன நடந்தாலும் கூலா இருக்கிறதுதான். ஆனா, அவங்களுக்கோ இந்தப் போட்டி ஒரு போர். அந்த அளவுக்கு ஃபைனல்ஸை எப்படியும் ஜெயிச்சிட ணும்னு வெறியா இருந்தாங்க. அவங்க டீம் கேப்டன் சுதீப் ஸ்மார்ட். ஆனா, கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி. அன்னைக் குப் போட்டியில், ரன் அவுட், கேட்ச் தவறவிட்டவங்களைத் திட்டிக்கிட்டே இருந்தாரு. கிரவுண்டுக்கு வெளியே பாசக்கார அண்ணன் மாதிரிப் பழகுவாரு. ஆனா, என்னமோ தெரியலை, அன்னைக்கு ரொம்பக் கோபத்துல இருந்தார். மூணு மேட்ச்சுக்கு முன்னாடி அடிபட்ட காயத்துக்கு எல்லாம் இந்த மேட்ச்ல பை ரன்னரோட வந்தது ரொம்ப டூ மச் நண்பா. ஆனாலும் பரவா யில்லை... ஆல் இஸ் வெல்!'' என்றுஉற்சாகத் தோடு முடித்துக்கொண்டார்.
இனிமேல் சி.சி.எல். போட்டியில் கர்நாடகா அணி கலந்துகொள்ளாது. அந்த அளவுக்கு இந்தத் தோல்வியை அவர்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டார்கள் என்று தகவல். 'அப்படியா?’ என்று சி.சி.எல். வட்டாரத்தில் விசாரித்தால், நழுவலாகத்தான் பதில் வருகிறது.
''கடைசி ஓவரின் ஒரு ரன் அவுட்டில் அதிருப்தி இருப்பதாக கர்நாடகா கேப்டன் சுதீப் சொன்னார். ஆனா, சி.சி.எல். டைரக்டர் விஷ்ணுவர்த்தன் இந்தூரி, நம் சென்னை டீமின் ஆலோசகர் சரத்குமார், தெலுங்கு வாரியர்ஸ் கேப்டன் வெங்கடேஷ், மும்பை ஹீரோஸ் கேப்டன் சுனில் ஷெட்டி போன்றோர் பேசி சமாதானப்படுத்தி வெச்சிருக்காங்க. கடைசி வரைக்கும் விட்டுக் கொடுக்காமப் போராடின கர்நாடகா அணி யும் சாம்பியன்தான்.
உண்மையைச் சொல்லணும்னா, வெற்றி வாய்ப்பை அவங்க நழுவவிடக் காரணம், அவங்க கேப்டன் சுதீப்பின் அதட்டல்கள்தான். தன் அணியி னரை அதட்டி விரட்டியதோட இல்லாம, விஷாலையும் ரெண்டு தடவை முறைச்சார். ஆனா, நம்ம பசங்க கூலா விளையாடி மிரட்டி எடுத்துட்டாங்க. அடுத்த வருஷம் இந்தப் பிரச்னைகூட இல்லாம இன்னும் பிரமாண்டமா நடக்கும் சி.சி.எல்!'' என்று நம்பிக்கை விதைக்கிறார்கள்.
ஏற்கெனவே அவிய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கா வரப்புத் தகராறு... இதுல இது வேறயா என்று நினைக்கத் தோன்றுகிறதா?
விகடன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அன்று சென்னை ரைநோஸ் சோதப்பினாலும் கடைசியில் வெற்றி பெற்று விட்டார்கள் அதான் ஆச்சிரியம்..!
தகவலுக்கு நன்றி..!
தகவலுக்கு நன்றி..!
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
பிரசன்னா wrote:
உண்மையைச் சொல்லணும்னா, வெற்றி வாய்ப்பை அவங்க நழுவவிடக் காரணம், அவங்க கேப்டன் சுதீப்பின் அதட்டல்கள்தான். தன் அணியி னரை அதட்டி விரட்டியதோட இல்லாம, விஷாலையும் ரெண்டு தடவை முறைச்சார். ஆனா, நம்ம பசங்க கூலா விளையாடி மிரட்டி எடுத்துட்டாங்க. அடுத்த வருஷம் இந்தப் பிரச்னைகூட இல்லாம இன்னும் பிரமாண்டமா நடக்கும் சி.சி.எல்!'' என்று நம்பிக்கை விதைக்கிறார்கள்.
தவறு அவங்க மேல் மட்டும் இல்லை நம்ம ஆளுங்க கூட ரொம்ப ஓவரத்தான் பண்றாங்க .....நிறைய கேட்ச் தவற விட்ட இந்த சாந்தனு கூட ரொம்ப சீன் போட்டான்...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சும்மா பொழுதுபோக்குக்காக விளையாடுறாங்க அதுக்கே சண்டை வருது ........ நிஜமா விளையாடுறவங்களே சும்மாதான் இருக்காங்க இவங்க ரொம்பதான் பன்றாங்க
Similar topics
» காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தகராறு செய்கிறது : கர்நாடகா முதல்வர் காட்டம்
» தீவிரமாகும் கர்நாடகா-தமிழ்நாடு நதிநீர் பங்கீடு சச்சரவு
» கிரிக்கெட் போட்டியில் தகராறு: வாலிபர் சுட்டுக்கொலை
» காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
» கிரிக்கெட் உரிமையை பெற்றது ஸ்டார்
» தீவிரமாகும் கர்நாடகா-தமிழ்நாடு நதிநீர் பங்கீடு சச்சரவு
» கிரிக்கெட் போட்டியில் தகராறு: வாலிபர் சுட்டுக்கொலை
» காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
» கிரிக்கெட் உரிமையை பெற்றது ஸ்டார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|