புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தரும்புரி மாவட்டம்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்(Dharmapuri)
தரும்புரி மாவட்டம்
தமிழ் மூதாட்டி ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் ஆண்ட இடம்
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் தருமபுரி
பரப்பு 4,497 ச.கி.மீ
மக்கள்தொகை 12,95,182
ஆண்கள் 6,70,520
பெண்கள் 6,24,662
மக்கள் நெருக்கம் 297
எழுத்தறிவு விகிதம் 61.39%
இந்துக்கள் 25,90,698
கிருத்தவர்கள் 39,019
இஸ்லாமியர் 1,23,469
புவியியல் அமைவு
அட்சரேகை 11047-11057N
தீர்க்க ரேகை 780.02-780.40E
இணையதளம்:
www.dharmapuri.tn.nic.in
ஆட்சியின் அலுவலகம்
மின்னஞ்சல்: collrdpi@tn.nic.in
தொலைபேசி: 04342-230500
எல்லைகள்: கிழக்கில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம், தெற்கில் சேலம், வடக்கில் ஆந்திர மாநிலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டமும், மேற்கில் காவேரியும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: சங்ககாலத்தில் 'தகடூர்' எனப்படது. முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் இப்பகுதித 'நிகரில் சோழமண்டலம்' எனத் தனி மண்டலமாக இருந்தது. பிற்பாடு இது விஜய நகரப் பேரரசின் ஒரு பகுதியானது.
17-ஆம் நூற்றாண்டில் இப்பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட ஜெகதேவிராயன் என்ற சிற்றரசனின் ஆட்சிக்காலத்தில் தகடூர், தரும்புரி எனப் பெயர் பெற்றது.
திப்பு சுல்தானிடமிருந்து பெறப்பட்ட பகுதியகளைக் கஒண்டு பிரிட்டீஷார் 1792-ல் "பாரமஹால் மற்றும் சேலம்ம மாவட்டத்தை உருவாக்கினார்கள். தரும்புரி மாவட்டத்தின் பெரும் பகுதிகளைக் கொண்ட பாரமஹால் மற்றும் சேலம்மாவட்டத்தின் சில பகுதிகள் இதில் அடங்கியிருந்தன.
சில ஆண்டுகளுக்கு பிறகு இது கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பாரமஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராகக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801 ல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.
1808-இல் இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1830-இல் மாவட்ட தலைநகர் தரும்புரியில் இருந்து சேலத்திற்கு மாற்றபட்டது.
1965 - இல் சேலத்தில் இருந்தது சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கபட்டு, தரும்புரி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. (அக்டோபர் 2)
2004-இல் தருபுரியிலிருந்து கிருஷண்கிரி மாவட்டம் உருவாக்கபட்டது.
முக்கிய ஆறுகள்: காவிரி, தென் பெண்ணை.
குறிப்பிடத்தக்க இடங்கள்
அதியமான்கோட்டை: இங்குள்ள சென்ராய பெருமாள் ஆலயம் மன்னர் கிருஷ்ண தேவராயரும், ஹொய்சாள அரசர்களும் இணைந்து கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலின் கர்ப்பக்கிரகத்திற்குச் செல்லும் மண்டபத்தின் உட் கூரைகளில் மகாபாரதம், கிருஷ்ண விஸ்வரூப தரிசனம், ராமாயணக் காட்சிகள் பலவும் அற்புதச் சித்தர்களாகத் தீட்டப்பட்டுள்ளது.
சுப்பிரமணிய சிவா நினைவகம்: (பாப்பாரப்பட்டி): சுதந்திர வேள்வியில் தன் வாழ்வவைஅர்பணித்த விடுதலை வீரர்.
தொழில் பூங்கா
தொழில் மேம்பாட்டிற்காக அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மூலப்பொருட்கள் போன்ற வசதிகளைப் பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியே தொழில் பூங்காக்கள், தமிழ்நாட்டின் முதல் தொழில் பூங்கா 1957-இல் ஆரம்பிக்கப்பட்ட கிண்டி, அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், ஓசூர், கடலூர், ராணிப்பேட்டை போன்ற இடங்களில் தொழில் பூங்காக்கள் அமைந்துள்ளன.
தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்
o ஹூண்டாய்(Hyundai) - இருங்காட்டுக்கோட்டை (காஞ்சிபுரம்)
o ஃபோர்டு மோட்டார்ஸ்(Ford Motors) - மறைமலை நகர் (காஞ்சிபுரம்)
o என்ஃபீல்டு மோட்டார்ஸ்(enfield motors) - ராணிப்பேட்டை
o அசோக் லேலண்ட்(ashok leyland) - ஒசூர்
o டி.வி.எஸ். மோட்டார்ஸ்(TVS Motors) - ஓசூர்.
இருப்பிடமும், சிறப்புகளும்:
சென்னையிலிருந்து 307 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது
சங்க கால வள்ளல் அதியமான் ஆண்ட பகுதியே தகடூர் என்னும் தர்மபுரி.
இந்திய அளவில் பிரசிதிப் பெற்ற சந்தூர் மாம்பழங்கள் உலகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுமார் 3500 ஹெக்டேர் பரப்பில் மாம்பழச்சாகுபடி செய்யப்படுகிறது.
வேலம்பட்டி கிராமம் - உருண்டை வெல்லத்திற்குப் புகழ்பெற்றது.
தர்மபுரியிலிருந்து ஏழு கி.மீ. தொலைவிலுள்ள பழைய அதியமான்களின் கொட்டளம்.
காவிரி ஆறு தமிழகத்திற்குள் நுழையுமிடமான ஒகனேக்கல் மிகச் சிறந்த சுற்றுலாத்தளம்.
http://www.thangampalani.com/2011/10/story-of-district-dharmapuri.html
தரும்புரி மாவட்டம்
தமிழ் மூதாட்டி ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் ஆண்ட இடம்
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் தருமபுரி
பரப்பு 4,497 ச.கி.மீ
மக்கள்தொகை 12,95,182
ஆண்கள் 6,70,520
பெண்கள் 6,24,662
மக்கள் நெருக்கம் 297
எழுத்தறிவு விகிதம் 61.39%
இந்துக்கள் 25,90,698
கிருத்தவர்கள் 39,019
இஸ்லாமியர் 1,23,469
புவியியல் அமைவு
அட்சரேகை 11047-11057N
தீர்க்க ரேகை 780.02-780.40E
இணையதளம்:
www.dharmapuri.tn.nic.in
ஆட்சியின் அலுவலகம்
மின்னஞ்சல்: collrdpi@tn.nic.in
தொலைபேசி: 04342-230500
எல்லைகள்: கிழக்கில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம், தெற்கில் சேலம், வடக்கில் ஆந்திர மாநிலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டமும், மேற்கில் காவேரியும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: சங்ககாலத்தில் 'தகடூர்' எனப்படது. முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் இப்பகுதித 'நிகரில் சோழமண்டலம்' எனத் தனி மண்டலமாக இருந்தது. பிற்பாடு இது விஜய நகரப் பேரரசின் ஒரு பகுதியானது.
17-ஆம் நூற்றாண்டில் இப்பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட ஜெகதேவிராயன் என்ற சிற்றரசனின் ஆட்சிக்காலத்தில் தகடூர், தரும்புரி எனப் பெயர் பெற்றது.
திப்பு சுல்தானிடமிருந்து பெறப்பட்ட பகுதியகளைக் கஒண்டு பிரிட்டீஷார் 1792-ல் "பாரமஹால் மற்றும் சேலம்ம மாவட்டத்தை உருவாக்கினார்கள். தரும்புரி மாவட்டத்தின் பெரும் பகுதிகளைக் கொண்ட பாரமஹால் மற்றும் சேலம்மாவட்டத்தின் சில பகுதிகள் இதில் அடங்கியிருந்தன.
சில ஆண்டுகளுக்கு பிறகு இது கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பாரமஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராகக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801 ல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.
1808-இல் இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1830-இல் மாவட்ட தலைநகர் தரும்புரியில் இருந்து சேலத்திற்கு மாற்றபட்டது.
1965 - இல் சேலத்தில் இருந்தது சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கபட்டு, தரும்புரி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. (அக்டோபர் 2)
2004-இல் தருபுரியிலிருந்து கிருஷண்கிரி மாவட்டம் உருவாக்கபட்டது.
முக்கிய ஆறுகள்: காவிரி, தென் பெண்ணை.
குறிப்பிடத்தக்க இடங்கள்
அதியமான்கோட்டை: இங்குள்ள சென்ராய பெருமாள் ஆலயம் மன்னர் கிருஷ்ண தேவராயரும், ஹொய்சாள அரசர்களும் இணைந்து கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலின் கர்ப்பக்கிரகத்திற்குச் செல்லும் மண்டபத்தின் உட் கூரைகளில் மகாபாரதம், கிருஷ்ண விஸ்வரூப தரிசனம், ராமாயணக் காட்சிகள் பலவும் அற்புதச் சித்தர்களாகத் தீட்டப்பட்டுள்ளது.
சுப்பிரமணிய சிவா நினைவகம்: (பாப்பாரப்பட்டி): சுதந்திர வேள்வியில் தன் வாழ்வவைஅர்பணித்த விடுதலை வீரர்.
தொழில் பூங்கா
தொழில் மேம்பாட்டிற்காக அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மூலப்பொருட்கள் போன்ற வசதிகளைப் பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியே தொழில் பூங்காக்கள், தமிழ்நாட்டின் முதல் தொழில் பூங்கா 1957-இல் ஆரம்பிக்கப்பட்ட கிண்டி, அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், ஓசூர், கடலூர், ராணிப்பேட்டை போன்ற இடங்களில் தொழில் பூங்காக்கள் அமைந்துள்ளன.
தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்
o ஹூண்டாய்(Hyundai) - இருங்காட்டுக்கோட்டை (காஞ்சிபுரம்)
o ஃபோர்டு மோட்டார்ஸ்(Ford Motors) - மறைமலை நகர் (காஞ்சிபுரம்)
o என்ஃபீல்டு மோட்டார்ஸ்(enfield motors) - ராணிப்பேட்டை
o அசோக் லேலண்ட்(ashok leyland) - ஒசூர்
o டி.வி.எஸ். மோட்டார்ஸ்(TVS Motors) - ஓசூர்.
இருப்பிடமும், சிறப்புகளும்:
சென்னையிலிருந்து 307 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது
சங்க கால வள்ளல் அதியமான் ஆண்ட பகுதியே தகடூர் என்னும் தர்மபுரி.
இந்திய அளவில் பிரசிதிப் பெற்ற சந்தூர் மாம்பழங்கள் உலகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுமார் 3500 ஹெக்டேர் பரப்பில் மாம்பழச்சாகுபடி செய்யப்படுகிறது.
வேலம்பட்டி கிராமம் - உருண்டை வெல்லத்திற்குப் புகழ்பெற்றது.
தர்மபுரியிலிருந்து ஏழு கி.மீ. தொலைவிலுள்ள பழைய அதியமான்களின் கொட்டளம்.
காவிரி ஆறு தமிழகத்திற்குள் நுழையுமிடமான ஒகனேக்கல் மிகச் சிறந்த சுற்றுலாத்தளம்.
http://www.thangampalani.com/2011/10/story-of-district-dharmapuri.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- ரட்சகாபண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012
பகிர்வுக்கு நன்றி....
மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|