Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..?
+2
ந.கார்த்தி
ரவிக்குமார்
6 posters
Page 1 of 1
தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..?
நண்பர்களே... எனக்கு தனி நபரிடம் அதிக வட்டியில் 2 லட்ச ரூபாய் கடன் உள்ளது...சற்று குறைந்த வட்டியில் கடன் கிடைத்தால், இந்த கடனை அடைத்துவிடுவேன்.. மாதம் 12,000 ரூபாய் சம்பளத்தில் வேலை உள்ளது.. குறைந்த வட்டியில் தனியார் வங்கியிலோ, தனி நபரிடமோ கடன் பெறுவதற்கு எதேனும் வழிமுறைகள் இருந்தால் தெரியபடுத்தவும்... நன்றி...
என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
Re: தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..?
பதில் அளித்தால் என் மனக்குறை நீங்கி ஆறுதல் அடைவேன்... நண்பர்களே உங்களை விட்டால் யாரிடம் கேட்பேன்...?
என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
Re: தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..?
தெரிந்தவர்கள் பதில் அளிப்பார்கள் பொறுமையாக காத்திருங்கள் அண்ணாRAVI KUMAR wrote:பதில் அளித்தால் என் மனக்குறை நீங்கி ஆறுதல் அடைவேன்... நண்பர்களே உங்களை விட்டால் யாரிடம் கேட்பேன்...?
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..?
????????
என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
Re: தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..?
தனி நபருக்கு வங்கிகளில் கடன் பெறுவது அத்துணை எளிதல்ல.
உங்களிடம் உள்ள சொத்தின் பேரில் அல்லது தங்கத்திற்கு ஈடாக பெறுவது சுலபம்.
தயவுசெய்து கிரெடிட் கார்ட் மூலம் மட்டும் வாங்கி விடாதீர்கள்.
உங்களிடம் உள்ள சொத்தின் பேரில் அல்லது தங்கத்திற்கு ஈடாக பெறுவது சுலபம்.
தயவுசெய்து கிரெடிட் கார்ட் மூலம் மட்டும் வாங்கி விடாதீர்கள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..?
முடிந்தால் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் முழுதொகையையும் கடனாக(இப்போது கொடுப்பதை விட குறைந்தவட்டியாக இருந்தால்) பெற்று இப்போது உள்ள கடனை அடைக்கவும் அதன் பின் உங்களின் வருமானத்தை வைத்து எப்படி இந்த கடனை எவ்வளவு நாட்களில் அடைக்க முடியும் என்று சிந்திக்கவும்.கொலவெறி wrote:தனி நபருக்கு வங்கிகளில் கடன் பெறுவது அத்துணை எளிதல்ல.உங்களிடம் உள்ள சொத்தின் பேரில் அல்லது தங்கத்திற்கு ஈடாக பெறுவது சுலபம்.தயவுசெய்து கிரெடிட் கார்ட் மூலம் மட்டும் வாங்கி விடாதீர்கள்.
Re: தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..?
குறைந்த வட்டியில் கொடுத்து உதவும் மனப்பான்மை இப்போது இல்லையே நண்பா... வட்டி வாங்கி பழகி விட்டவர்களுக்கு வட்டிதான் முக்கியம்... நபர்கள் அல்ல.. எனினும் உங்களின் அறிவுரைக்கு நன்றி..ராஜா wrote:முடிந்தால் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் முழுதொகையையும் கடனாக(இப்போது கொடுப்பதை விட குறைந்தவட்டியாக இருந்தால்) பெற்று இப்போது உள்ள கடனை அடைக்கவும் அதன் பின் உங்களின் வருமானத்தை வைத்து எப்படி இந்த கடனை எவ்வளவு நாட்களில் அடைக்க முடியும் என்று சிந்திக்கவும்.கொலவெறி wrote:தனி நபருக்கு வங்கிகளில் கடன் பெறுவது அத்துணை எளிதல்ல.உங்களிடம் உள்ள சொத்தின் பேரில் அல்லது தங்கத்திற்கு ஈடாக பெறுவது சுலபம்.தயவுசெய்து கிரெடிட் கார்ட் மூலம் மட்டும் வாங்கி விடாதீர்கள்.
என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
Re: தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..?
தனி நபர் கடன் வாங்கும்போது ஒரு தவணை கட்ட தவறினால் வட்டிவிகிதம் இப்ப நீங்க கொடுப்பதை விட அதிகம் செலுத்த வேண்டி இருக்கும் ..
தனியார் வங்கிகளில்தான் சுலபத்தில் தனி நபர் கடன் கிடைக்கும் ஆனால் அவர்கள் வட்டி விகிதம் மற்ற அனைத்தை விட மிக அதிகம் ..
தனியார் வங்கிகளில்தான் சுலபத்தில் தனி நபர் கடன் கிடைக்கும் ஆனால் அவர்கள் வட்டி விகிதம் மற்ற அனைத்தை விட மிக அதிகம் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..?
நீங்கள் தனியார் வங்கிகளில் கடன் பெறுவது சுலபமல்ல !. நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் முயற்சி செய்யுங்கள் .நீங்கள் அரசு பணியாக இருந்தால் சிக்கன கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற முயற்சியுங்கள் ...கடனை அடைக்கும் முன் ...கட்டிய வட்டியை கணக்கு செய்து "அநியாய " வட்டியாக இருந்தால் வட்டியை குறைக்க சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு .. இல்லை என்றால் காவல் நிலையத்தில் முறையிடுங்கள் !
Re: தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி..?
ஆலோசனைகளுக்கு நன்றி நண்பர்களே...
என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
Similar topics
» ஜூன் மாதத்தில் தனிநபர் கடன் 17 சதவீதம் உயர்வு
» ஈரோடு தனியார் வங்கியில் நடக்கும் மோசடிகள்
» மீண்டும் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் அதிகரிக்க வாய்ப்பு
» தனியார் வங்கியில் ரூ 38 கோடி டெபாசிட் செய்த ஸ்வப்னா
» திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை
» ஈரோடு தனியார் வங்கியில் நடக்கும் மோசடிகள்
» மீண்டும் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் அதிகரிக்க வாய்ப்பு
» தனியார் வங்கியில் ரூ 38 கோடி டெபாசிட் செய்த ஸ்வப்னா
» திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|