புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
65 Posts - 63%
heezulia
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
1 Post - 1%
viyasan
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
257 Posts - 44%
heezulia
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
17 Posts - 3%
prajai
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மாநகர் கண்ட ஈகரை!


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Feb 13, 2012 11:17 am

ஈகரைத் திருவிழா
சென்னை நகர் கண்ட பெருவிழா!
அன்பின் விளிம்பில்
அனைவரையும் வரவேற்றார்
ஆதிரா எனும் உறவின் நல்லாள்!
தமிழிசை பாடி
அமுதுபடைத்தார்
ஆர்வலர் ஜெயாமீனாட்சி !
தமிழிசையில் தகைசான்ற
இசைபாடலில் சித்ரா மணி
இதயத்தை கொள்ளை கொண்டார்!
பேச்சு மொழி, கவிதைமொழி
செப்பலோசை ஆசிறப்பா முதல்
குற்றியலுகரம் வரை
இலக்கண இலக்கியத்தை
இன்தமிழ் வாசத்தோடு
பகிர்ந்தார் முகிலை இராச பாண்டியன்!
யதார்த்த பேச்சில்
நவீன கவிதையை சித்தர் பாடலுடன்
நன்றுரைத்தார் ஆறுமுகத் தமிழன்!
இஸ்லாமிய பள்ளித் தாலார்
இந்தமிழ் பேசி பகன்றார்!
காவியாவின் பரதம்
காண்போரின் கண்களுக்கு விருந்து!
ராஜலக்ஷ்மியின் பள்ளித்தமிழ் ஆசிரியை
அனுபவங்கள் அருமை!
ஈகரையின் இனிய உறவுகளின்
கவித்துவ பேச்சு மொழி
கருத்துக்களோடு களமிறங்கியது!
உறவுகள் உதயா, முரளிகிருஷ்ணன்
உன்னதப்பணிகள் காணொளி வழி
சரித்திரம் படைத்தனர்!

உறவுகளே......

காதலின் துயரம் நிரம்பிய ஆன்மா
காயம்பட்ட இதயத்திடம் சொன்னது....
அந்த ஊதாநிற வானத்தை பார்த்து
ஜன்னல் வழியே வெறித்து பார்க்கும்
உனது மனத்தூரிகைகளை எரித்து விடு!
நீ வரைந்த ஸ்னேக ஓவியங்கள்
வேறொரு வீட்டில் மாட்டப்பட்டுவிட்டன!
இந்த பூமி வெற்றிடமன்று ....
பயணித்தால் வாழ்க்கையில் ஓர் அங்கம்!
உடல் சிதலமாகும்முன்
அன்பின் தேடலை விடுத்து உனது
சிந்தனைப் பனிக்குடங்களை
உடைத்து கவிதைக் குழந்தைகளை பிரசவி!
உனது படயலுக்காக
இந்த கணனியுகம் காத்திருக்கிறது......
ஈகரை எனும் இணையதளத்துடன்!

........கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 13, 2012 11:22 am

அருமையான கவிதை .

விழாவில் பங்கு பெறாமல் போனதை என் துரதிஷ்டம் என்று எண்ணுகின்றேன் ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 13, 2012 11:28 am

சூப்பருங்க சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 13, 2012 11:31 am

எனக்கு கிரிக்கெட் போட்டிகளை மைதானத்தில் நேரில் பார்ப்பதை விட தொலைகாட்சியில் பார்ப்பது தான் பிடிக்கும் , அப்போது தான் விளையாட்டின் அனைத்து அம்சங்களையும் ரசிக்க முடியும். அதுபோல கவிதை போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டவர்களை விட நாங்கள் தான் அதிகம் கொடுத்துவைத்தவர்கள்.

ராஜசேகரன் , ஐயா கா ந க போன்றோர்களின் கவிதை கட்டுரைகள் நேரில் பார்ப்பதை விட அதிகமாக விழாவினை அனுபவிக்க வைக்கிறது. நன்றி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2012 11:31 am

விழாவிற்கேற்ற அழகான கவிதை அண்ணா. உங்களது பேச்சும் ரசிக்கும் வகையில் இருந்தது.

கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு நன்றி.



சென்னை மாநகர் கண்ட ஈகரை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 13, 2012 11:34 am

பயணித்தால் வாழ்க்கையில் ஓர் அங்கம்!
உடல் சிதலமாகும்முன்
அன்பின் தேடலை விடுத்து உனது
சிந்தனைப் பனிக்குடங்களை
உடைத்து கவிதைக் குழந்தைகளை பிரசவி!
உனது படயலுக்காக
இந்த கணனியுகம் காத்திருக்கிறது......
ஈகரை எனும் இணையதளத்துடன்!
நன்று ஐயா சொல்ல வார்த்தைகள் இல்லை சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னை மாநகர் கண்ட ஈகரை! Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 13, 2012 11:47 pm

அழகிய கவிதையால் கிட்டத்தட்ட விழாவின் நிகழ்ச்சி நிரலைத் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி. தங்களது கவிதையால் பாராட்டப்படும் இந்த நல்ல வாய்ப்பை கொடுத்த இரு தலைகளுக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டுள்ளேன். அழகான கவிதைக்கு மீண்டும் நன்றி க.ந.க. அவர்களே.



சென்னை மாநகர் கண்ட ஈகரை! Aசென்னை மாநகர் கண்ட ஈகரை! Aசென்னை மாநகர் கண்ட ஈகரை! Tசென்னை மாநகர் கண்ட ஈகரை! Hசென்னை மாநகர் கண்ட ஈகரை! Iசென்னை மாநகர் கண்ட ஈகரை! Rசென்னை மாநகர் கண்ட ஈகரை! Aசென்னை மாநகர் கண்ட ஈகரை! Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 11:52 pm

நன்றாக எழுதியுள்ளீர்கள் அய்யா...
நன்றி-வாழ்த்து.



சென்னை மாநகர் கண்ட ஈகரை! 224747944

சென்னை மாநகர் கண்ட ஈகரை! Rசென்னை மாநகர் கண்ட ஈகரை! Aசென்னை மாநகர் கண்ட ஈகரை! Emptyசென்னை மாநகர் கண்ட ஈகரை! Rசென்னை மாநகர் கண்ட ஈகரை! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 14, 2012 6:56 am

கவிதை வடிவில் நிகழ்ச்சி தொகுப்பை வெளி இட்டதற்கு நன்றி, க.நா.சு. அன்பு மலர்
ரமணியன்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 14, 2012 8:45 am

கவிதையைப் பாராட்டிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக