புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத்தாய் நீயென்று ! (கவிதை)


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Thu Feb 16, 2012 12:26 am

First topic message reminder :

உயிர்போகும் வலிபொறுத்து கருவாய் எனைவளர்த்து
உயிர்த்தாயே என்னுயிர் தாயே !
முழுப்பொழுதும் என்நினைவாய் உன்னையே மறந்தஉன்
முகம்தான் என்முதல் முகவரியம்மா !

எதிர்பாசம் எதிர்பாராமல் உன்பாசம் உரித்தாக்கி
எல்லாமும் செய்தாய் எனக்காக !
கரம்பிடித்து நடைபழகி செவிசாய்த்து மொழிகற்று
கணம்கூடப் பிரியவில்லை உன்னை !

கல்தடுக்கி விழுந்து கண்ணீருடன் முன்னின்றால்
கல்நோகும் காலைவிட அதிகமாய் !
விளையாடப் போகையிலே வான்மழை நனைத்தபோது
வருணனையே கொஞ்சம் வஞ்சித்தாய் !

கேட்டதெல்லாம் கைரேகை தொட்டுவிடச் செய்தாய்
கேட்காமலே இதைமட்டும் ஏன்செய்தாய் ?
மேன்மேலும் சுமைதாங்க முடியாதென்று எண்ணிதான்
மேற்படிக்க விடுதியில் சேர்த்தாயோ ?

கலங்கிய கண்ணிருக்கே கவலை யடைந்தவள்
கண்மூடிய கண்ணீரைப் பார்த்தும்,
காற்றாடிக் கையசைத்துச் சென்றதாய் உணர்ந்தேனே
காணாமல் போனேனோ உன்மனதில் ?

இதற்க்கெல்லாம் விடைகாண விடும்நாளில் வீடுசேர
இளைப்பாறி நாளானது போல்வந்தாய் !
இன்பமாய் இங்கிருந்தாயென எண்ணியே இருந்தஎனக்கு
இதைக்கண்டு பேச்சில்லை சிலநேரம் !

என்கண்ணில் தேங்கிய கண்ணீர்தான் அன்றுநன்றாய்
உன்கண்ணை மறைத்தது என்றும்
உணர்ந்து கொண்டேன் தங்கத்தாய் நீயென்று
ஊட்டி விட்டசோற்றின் சுவையில் !

நன்றி அம்மா அன்பு மலர் ஐ லவ் யூ



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 16, 2012 2:00 pm

ரொம்ப சோகமான வரிகள்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Thu Feb 16, 2012 5:43 pm

இளமாறன் wrote:தாய் அருகில் இருந்தாலே போதும் உலகமே அருகில் இருக்கும் ...தங்க தாய் வேண்டாம் தாயின் அன்பு மட்டுமே போதும்

வாழ்த்துக்கள் கார்த்திக் அன்பு மலர் அன்பு மலர்
ஆம் அண்ணா புன்னகை மிக்க நன்றி புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தங்கத்தாய் பெற்றநல் தங்கமகன் நம்கார்த்திக்
எங்களுடன் சேர்ந்தாரே இன்று

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி ஐயா புன்னகை நன்று இதுவும் புன்னகை
சிவா wrote:கவிதையைப் படிக்கும் பொழுது மனதில் ஏதோ ஒரு வலி. காரணம் தெரியவில்லை. ஒருவேளை இந்த தாயண்பு ஏன் எனக்கில்லை என்ற ஏக்கமென நினைக்கிறேன். இதுவரை இல்லை, இனிமேல் ஏங்கி என்ன பயன்?
நல்ல கவிதை KMR.
தங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் அண்ணா..
நன்றி அண்ணா புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Feb 16, 2012 5:53 pm

சூப்பருங்க

அருமை

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Thu Feb 16, 2012 5:53 pm

நன்றி ஹுஷாலி அக்கா மற்றும் கார்த்தி புன்னகை புன்னகை
ரா.ரா3275 wrote:மிகமிக சுகமான-சோகமான கேள்விகள்...
உள்ளுக்குள் ஊடுருவி உயிரை அசைத்துச் சிரிக்கும் ஒரு கவிதை இது...
நன்று தம்பி கார்த்திக்.எம்.ஆர். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்லதொரு விமர்சனம் அண்ணா புன்னகை மிக்க நன்றி புன்னகை
ரட்சகா wrote:அருமையான கவிதை நண்பரே.... சூப்பருங்க
விடுதியில் தாயின் மடிக்கு ஏங்கும் மனதின் அலைகளை நன்றாக
பதிந்து உள்ளீர்கள்....
நன்றி... அருமையிருக்கு

மிக்க நன்றி அக்கா புன்னகை
ஜாஹீதாபானு wrote:ரொம்ப சோகமான வரிகள்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மிக்க நன்றி பாட்டி புன்னகை
அல்கெனா ரிஷி wrote:மிக அருமையான கவிதை கார்த்தி சூப்பருங்க அருமையிருக்கு
மிக்க நன்றி ரிஷி அக்கா புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Thu Feb 16, 2012 5:55 pm

dhilipdsp wrote: சூப்பருங்க

அருமை
நன்றி திலீப் அண்ணா புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 16, 2012 5:59 pm

சிவா wrote:கவிதையைப் படிக்கும் பொழுது மனதில் ஏதோ ஒரு வலி. காரணம் தெரியவில்லை. ஒருவேளை இந்த தாயண்பு ஏன் எனக்கில்லை என்ற ஏக்கமென நினைக்கிறேன். இதுவரை இல்லை, இனிமேல் ஏங்கி என்ன பயன்?

நல்ல கவிதை KMR.
சிவா............ கூடாது தாய்க்குப் பின் தாரம். ஆறுதல்



தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Aதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Aதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Tதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Hதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Iதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Rதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Aதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 16, 2012 6:02 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:
கல்தடுக்கிக் விழுந்து கண்ணீருடன் முன்னின்றால்
கல்நோகும் காலைவிட அதிகமாய் !
விளையாடப் போகையிலே வான்மழை நனைத்தபோது
வருனனையே கொஞ்சம் வஞ்சித்தாய் !

கேட்டதெல்லாம் கைரேகை தொட்டுவிடச் செய்தாய்
கேட்காமலே இதைமட்டும் ஏன்செய்தாய் ?
மேன்மேலும் சுமைதாங்க முடியாதென்று எண்ணிதான்
மேற்படிக்க விடுதியில் சேர்த்தாயோ ?

நன்றி அம்மா அன்பு மலர் ஐ லவ் யூ
தாயன்பின் அனுபவத்தை அப்படியே பதிவு செய்துள்ளீர்கள் கார்த்திக். நெகிழ்வாக... அன்பு மலர்



தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Aதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Aதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Tதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Hதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Iதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Rதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Aதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Empty
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Thu Feb 16, 2012 6:16 pm

மிக்க நன்றி ஆதிரா அக்கா புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Feb 16, 2012 7:52 pm

///இதைக்கண்டு பேச்சில்லை சிலநேரம் !///
அழுகை அழுகை அழுகை




தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 599303
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 102564

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Feb 17, 2012 7:32 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக