புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி Poll_c10ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி Poll_m10ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி Poll_c10ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி Poll_m10ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி Poll_c10ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி Poll_m10ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி Poll_c10ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி Poll_m10ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி Poll_c10ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி Poll_m10ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 15, 2012 11:35 pm

ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி


டெகுசிகால்பா, ஹோண்டுராஸ், பிப்.15: ஹோண்டுராஸ் நாட்டின் சிறையில் புதன்கிழமை இன்று தீப்பிடித்ததில், சிறை அறைகளுக்குள் அடைபட்டுக் கிடந்த கைதிகள் தீக்கு இரையாகினர். இந்த விபத்தில் குறைந்தது 300 பேர் பலியாகியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோமயாகுவா என்ற நகரின் சிறையில் அடைபட்டுக் கிடந்த கைதிகள் சுமார் 475 பேர், உடனடியாக இந்தத் தீவிபத்தில் இருந்து உயிர் தப்பினர். மேலும் 356 பேர் செல்களுக்குள் அடைபட்டுக் கிடந்தனர் என்றும், அவர்கள் செல்களிலேயே தீயில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் ஹோண்டுராஸ் நாட்டின் செய்தித் தொடர்பாளர் ஹெக்டர் இவான் மெஜியா தெரிவித்துள்ளார். மேலும் 21 பேர் இதில் படுகாயமடைந்துள்ளனர்.

சிறைக் கம்பிகளுக்குப் பின்னே அலறிக் கொண்டிருந்த பலரை சிறை அதிகாரிகள் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், அவர்களிடம் அதற்கான சாவி இல்லாததால் உயிரிழப்பு அதிகரித்துவிட்டது என்றனர்.

கோமயாகுவா தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜோசுவா கார்சியா இது குறித்துக் குறிப்பிடுகையில், தான் ஒரு நரகத்தை அதுவும் படுபயங்கரக் காட்சியைக் கண்டதாகவும், அதுவும் தீயில் இருந்து தப்புவதற்காக நடந்த களேபரத்தில் தங்கள் உடன் இருந்த சிறைக் கைதிகளையும் தள்ளிவிட்டு பெரும் குழப்பத்துக்கு இடையே அவர்கள் மீதேறித் தப்பியதாகவும் தெரிவித்தார். சிறை செல்களில் தீயில் கருகியும், மூச்சுத் திணறியும் சில நூறு கைதிகள் இறந்திருக்கக் கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

எங்களால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. சிறை செல்களுக்கான சாவி எங்களிடம் இல்லை. அவர்களது பாதுகாவல்களும் உடனடியாக அழைக்கப்பட இயலவில்லை என்றார் கார்சியா வருத்தம் தோய்ந்த குரலில்!

நாட்டின் தேசிய சிறைத் துறை தலைமை அதிகாரி டாநிலோ ஒரிலானா இந்த தீவிபத்துக்கான காரணமாக, மின்கசிவினால் அல்லது சிறைக்குள் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலினால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கும் என்று குறிப்பிட்டார்.

கைதி என்று அடையாளம் காணப்பட்ட சில்வெரிஒ அகுலியர் உள்ளூர் வானொலியில் தெரிவித்த போது, யாரோ சிலர் தீ தீ என்று குரல் எழுப்பினர். உதவி உதவி என்று சிலர் குரல் எழுப்பினர். என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். சில நிமிடங்கள் யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், எங்கள் அறை பாதுகாவலர் சாவியுடன் ஓடி வந்து சிறைக் கதவைத் திறந்துவிட்டார். நாங்கள் வேகமாக தப்பினோம் என்று கூறியுள்ளார்.

கோமயாகுவா நகரின் சாண்டா டெரசா மருத்துவமனைக்கு சிறைக் கைதிகளின் உறவினர்கள் பலர் கூட்டம் கூட்டமாக விரைந்துள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களின் தலை விதியை நினைத்து நொந்துகொண்டு அவர்கள் முற்றுகையிட்டுள்ளதாகக் கூறினார் கோமயாகுவா நகரின் தீயணைப்புத் துறை அதிகாரி லியோனெல் சில்வா. இந்த நகரம் மத்திய அமெரிக்க நாடுகளின் தலைநகரமான டெகுசிகால்பாவில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ளது.
தினமணி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 16, 2012 7:12 am

வேண்டுமென்றே செய்யப்பட்டது போல தொிகிறதே...

நடந்த செயல் மிகவும் சோகம்



ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி 154550ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி 154550ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி 154550ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி 154550ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 16, 2012 7:41 am

மிகவும் கொடுமையான செய்தியாக உள்ளது. சோகம் சோகம்

ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Thu Feb 16, 2012 11:21 am

அதிர்ச்சி



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக