புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
First topic message reminder :
அன்புள்ள உறவுகளுக்கு ,
நாம் நாம் ஈகரை விழாவை சிறப்புடன் கொண்டாடி இருக்கும் வேளையில் அடுத்த முறை இன்னும் சிறப்புடன் செய்ய உங்கள் ஆலோசனைகள் தேவை படுகிறது ... திருவிழாவில் கலந்து கொண்டவர்களும் ,தூரத்தில் இருந்து ரசித்தவர்களும் கண்டு களித்து விட்டு இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்து இருக்கலாம் இருப்பீர்கள் ... மனம் விட்டு உங்கள் மனதில் இருப்பதை தாராளமாக இங்கு பகிர உங்களை அழைக்கிறேன் ... யாரும் உங்களை தவறாக நினைக்க மாட்டார்கள் ...
1. உங்கள் பார்வையில் விழா எப்படி ?
2. விழாவில் உங்கள் பங்களிப்பு எப்படி ?
3.நிறையாக நீங்கள் கருதுவது எது ?
4.குறையாக கருதுவது எது ?
5.எந்த எந்த விஷயங்களை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்
யோசித்து நிதானமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ..
அன்புடன்
இளமாறன்
அன்புள்ள உறவுகளுக்கு ,
நாம் நாம் ஈகரை விழாவை சிறப்புடன் கொண்டாடி இருக்கும் வேளையில் அடுத்த முறை இன்னும் சிறப்புடன் செய்ய உங்கள் ஆலோசனைகள் தேவை படுகிறது ... திருவிழாவில் கலந்து கொண்டவர்களும் ,தூரத்தில் இருந்து ரசித்தவர்களும் கண்டு களித்து விட்டு இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்து இருக்கலாம் இருப்பீர்கள் ... மனம் விட்டு உங்கள் மனதில் இருப்பதை தாராளமாக இங்கு பகிர உங்களை அழைக்கிறேன் ... யாரும் உங்களை தவறாக நினைக்க மாட்டார்கள் ...
1. உங்கள் பார்வையில் விழா எப்படி ?
2. விழாவில் உங்கள் பங்களிப்பு எப்படி ?
3.நிறையாக நீங்கள் கருதுவது எது ?
4.குறையாக கருதுவது எது ?
5.எந்த எந்த விஷயங்களை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்
யோசித்து நிதானமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ..
அன்புடன்
இளமாறன்
ஆமாம் , இங்கு குறைகளை பதியுங்கள் அடுத்தமுறை அனைவரும் இணைந்து அனைத்தையும் நிறைகளாக மாற்றி காட்டுவோம்.Aathira wrote:இன்னும் நிறைய உறவுகள் குறை, நிறைகள் சொல்லவில்லை. அன்பு உறவுகளே உங்கள் குறைகளை இங்கே பதியவும். நிறைகளை உங்கள் மனத்தில் பதியவும். குறைகளே மேன்மேலும் எங்களைச் சரியான வழியில் நடக்கச் செய்யும். குறைகளை நிறையாக மாற்ற வழி வகுக்கும்.
அக்கா , உங்களின் இந்த தற்பெருமை இல்லா சேவை தான் உங்கள் மேல் எங்களுக்கு உள்ள மதிப்பையும் , மரியாதையையும் இன்னும் பலமடங்கு உயர்த்தி கொண்டே இருக்கிறது. |
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஆதிரா அக்கா விழா நடந்து முடிந்ததும் உங்களை தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவிக்க எண்ணியும் என்னால் முடியாமல் போனது.அதனால் என் நன்றிகளை உங்களுக்கு இந்த வேளையில் காணிக்கையாக்குகிறேன்.எத்தனையோ வேலைகளுக்கிடையில் இந்த விழாவை சிறப்பாக நடத்தி முடித்த உங்களை பார்த்து பெண் என்ற முறையில் எனக்கு ஒரு சிறு கர்வம் ஏற்படுகிறது.
மிக்க நன்றி சுதா. வேலைப்பளு ஒன்றுதான் பெண்களைச் சாதிக்க விடாமல் தடுக்கிறது . அந்த வகையில் எனக்கும் காலம்தான் மிகக் குறைவாக கிடைக்கிறது. திங்களன்று காலை ஊரில் இருந்து வந்தேன். (சங்கரன் கொயில் ஒரு கவியரங்கம். வானியம்பாடி அப்துல்காதர் தலைமையில்) திங்கள் முதல் சனி வரை மாலை 7 முதல் 10 மணி வரை தான் ஈகரைக்காக என்னால் ஒதுக்க முடிந்தது. எனக்குப் பள்ளியே ஆறு மணிவரை சிறப்பு வகுப்புகள். பத்து மணிக்கு மேல் நான் வெளியில் சுற்றினாலும் நமக்காக எந்தக் கடைகளும் திறந்திருக்காது அல்லவா சுதா. ஏதொ என்னால் முடிந்ததைச் செய்தேன் என்னும் மகிழ்ச்சி. அடுத்த விழா உங்கள் அனைவரது வருகையில் இன்னும் சிறப்பாக மிளிரும் என்னும் நம்பிக்கையில் மீண்டும் நன்றி சுதா.உதயசுதா wrote:ஆதிரா அக்கா விழா நடந்து முடிந்ததும் உங்களை தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவிக்க எண்ணியும் என்னால் முடியாமல் போனது.அதனால் என் நன்றிகளை உங்களுக்கு இந்த வேளையில் காணிக்கையாக்குகிறேன்.எத்தனையோ வேலைகளுக்கிடையில் இந்த விழாவை சிறப்பாக நடத்தி முடித்த உங்களை பார்த்து பெண் என்ற முறையில் எனக்கு ஒரு சிறு கர்வம் ஏற்படுகிறது.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:.
குறைகள் பல. அவைகள் எல்லாம் என்னையே சேரும் என்பதையும் என் அன்பு உறவுகளுக்கு இவ்வேளையில் தெரியப் படுத்த விரும்புகிறேன்.
எனக்கு தெரிந்து என்னுடைய பார்வையில் நீங்கள் எதுவும் குறையுடன் செய்ததாக நான் உணரவில்லை ... ஆனால் உங்களின் தனி திறமையால் தனி ஒரு பெண்ணாக நின்று திறம்பட அனைத்தையும் செய்து விழாவை வெற்றியடைய செய்த உங்களுக்கு என் நன்றியை சிரம் தாழ்த்தி கூறி கொள்கிறேன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பெருமைக்குரியது... இணையதளத்தில் உள்ள உறவுகளை வைத்து இப்படி ஒரு விழா தயார் செய்து வெற்றிகரமாக முடிப்பது ஈகரை தவிர வேறு யாராலும் செய்ய முடியாதது ... தல சிவா... ராஜா அண்ணன்.. அதிரா அக்கா.. உதயா அண்ணன் மற்றும் ஈகரை உறவுகளுக்கு நன்றியும் பாராட்டுகளும்...
நான் வந்த நேரம் விழா தொடங்கவும் சரியாக இருந்தது.. சாஸ்திரி பவன்ல இருந்தும் ரொம்ப தூரம்..
வெட்டியா கடைசி நாற்காலியில் உட்கார்ந்து விழாவை ரசித்து கொண்டு இருந்தேன்...
கொடுத்த சாப்பாட்டை முழுவதுமாக சாப்பிட்டது தான் என் பங்களிப்பு..
விழாவில் கலந்து கொண்டவர்களை தெரியாமல் போனது தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.. ஈகரை உறவுகளை விட சிறப்பு விருந்தினர்கள் அதி...கமாக பேசி விட்டார்கள் போல தெரிகிறது.. போட்டோ மற்றும் வீடியோ தெளிவாக எடுக்குமாறு செய்யலாம்... ஈகரை பற்றி அதிகம் இல்லாததே ஒரு குறையாக தெரிந்தது,,, அந்த பள்ளியின் தாளாளர் உட்பட சிறப்பு விருந்தினர்கள் கடைசி வரை இருக்கையை விட்டு செல்லவில்லை...
அதிரா அக்காவுக்கு ஒரு பெரிய ஓ போடலாம்,.. பல உறவுகளை சந்தித்ததில் மகிழ்ச்சி
ஈகரையில் இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்...
நான் வந்த நேரம் விழா தொடங்கவும் சரியாக இருந்தது.. சாஸ்திரி பவன்ல இருந்தும் ரொம்ப தூரம்..
வெட்டியா கடைசி நாற்காலியில் உட்கார்ந்து விழாவை ரசித்து கொண்டு இருந்தேன்...
கொடுத்த சாப்பாட்டை முழுவதுமாக சாப்பிட்டது தான் என் பங்களிப்பு..
விழாவில் கலந்து கொண்டவர்களை தெரியாமல் போனது தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.. ஈகரை உறவுகளை விட சிறப்பு விருந்தினர்கள் அதி...கமாக பேசி விட்டார்கள் போல தெரிகிறது.. போட்டோ மற்றும் வீடியோ தெளிவாக எடுக்குமாறு செய்யலாம்... ஈகரை பற்றி அதிகம் இல்லாததே ஒரு குறையாக தெரிந்தது,,, அந்த பள்ளியின் தாளாளர் உட்பட சிறப்பு விருந்தினர்கள் கடைசி வரை இருக்கையை விட்டு செல்லவில்லை...
அதிரா அக்காவுக்கு ஒரு பெரிய ஓ போடலாம்,.. பல உறவுகளை சந்தித்ததில் மகிழ்ச்சி
ஈகரையில் இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்...
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
// ஈகரை உறவுகளை விட சிறப்பு விருந்தினர்கள் அதி...கமாக பேசி விட்டார்கள் போல தெரிகிறது.. //
முகிலை ராசபாண்டியன் அய்யா 36 நிமிடம் பேசினார்.
திருமந்திர தமிழ் மாமணி அய்யா அவர்கள் 32 நிமிடங்கள் பேசினார் அவ்வளவுதான். பக்கிரி
முகிலை ராசபாண்டியன் அய்யா 36 நிமிடம் பேசினார்.
திருமந்திர தமிழ் மாமணி அய்யா அவர்கள் 32 நிமிடங்கள் பேசினார் அவ்வளவுதான். பக்கிரி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பெரிய குறை - என்னால் வர முடியவில்லை
பெரிய நிறை - நான் வராதது தான் உங்களுக்கு
வாழ்த்துகள் ஆதிராவுக்கும் மற்றும் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும்.
பெரிய நிறை - நான் வராதது தான் உங்களுக்கு
வாழ்த்துகள் ஆதிராவுக்கும் மற்றும் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும்.
இதுக்கு பேரு என்ன பெருமாலு ..எடுத்து கொடுக்கிறதா ?,,,இல்ல போட்டு கொடுக்கிறதா?அய்யம் பெருமாள் .நா wrote:// ஈகரை உறவுகளை விட சிறப்பு விருந்தினர்கள் அதி...கமாக பேசி விட்டார்கள் போல தெரிகிறது.. //
முகிலை ராசபாண்டியன் அய்யா 36 நிமிடம் பேசினார்.
திருமந்திர தமிழ் மாமணி அய்யா அவர்கள் 32 நிமிடங்கள் பேசினார் அவ்வளவுதான். பக்கிரி
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|