புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:31 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 10:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 9:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 4:44 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 3:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 3:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 3:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 3:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 3:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 1:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 11:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 9:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 5:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 9:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 11:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 10:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 8:04 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதட்டோரம் அமுதூற... Poll_c10உதட்டோரம் அமுதூற... Poll_m10உதட்டோரம் அமுதூற... Poll_c10 
25 Posts - 49%
heezulia
உதட்டோரம் அமுதூற... Poll_c10உதட்டோரம் அமுதூற... Poll_m10உதட்டோரம் அமுதூற... Poll_c10 
11 Posts - 22%
mohamed nizamudeen
உதட்டோரம் அமுதூற... Poll_c10உதட்டோரம் அமுதூற... Poll_m10உதட்டோரம் அமுதூற... Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
உதட்டோரம் அமுதூற... Poll_c10உதட்டோரம் அமுதூற... Poll_m10உதட்டோரம் அமுதூற... Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
உதட்டோரம் அமுதூற... Poll_c10உதட்டோரம் அமுதூற... Poll_m10உதட்டோரம் அமுதூற... Poll_c10 
3 Posts - 6%
Raji@123
உதட்டோரம் அமுதூற... Poll_c10உதட்டோரம் அமுதூற... Poll_m10உதட்டோரம் அமுதூற... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
உதட்டோரம் அமுதூற... Poll_c10உதட்டோரம் அமுதூற... Poll_m10உதட்டோரம் அமுதூற... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதட்டோரம் அமுதூற... Poll_c10உதட்டோரம் அமுதூற... Poll_m10உதட்டோரம் அமுதூற... Poll_c10 
147 Posts - 41%
ayyasamy ram
உதட்டோரம் அமுதூற... Poll_c10உதட்டோரம் அமுதூற... Poll_m10உதட்டோரம் அமுதூற... Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
உதட்டோரம் அமுதூற... Poll_c10உதட்டோரம் அமுதூற... Poll_m10உதட்டோரம் அமுதூற... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உதட்டோரம் அமுதூற... Poll_c10உதட்டோரம் அமுதூற... Poll_m10உதட்டோரம் அமுதூற... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
உதட்டோரம் அமுதூற... Poll_c10உதட்டோரம் அமுதூற... Poll_m10உதட்டோரம் அமுதூற... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உதட்டோரம் அமுதூற... Poll_c10உதட்டோரம் அமுதூற... Poll_m10உதட்டோரம் அமுதூற... Poll_c10 
7 Posts - 2%
prajai
உதட்டோரம் அமுதூற... Poll_c10உதட்டோரம் அமுதூற... Poll_m10உதட்டோரம் அமுதூற... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உதட்டோரம் அமுதூற... Poll_c10உதட்டோரம் அமுதூற... Poll_m10உதட்டோரம் அமுதூற... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உதட்டோரம் அமுதூற... Poll_c10உதட்டோரம் அமுதூற... Poll_m10உதட்டோரம் அமுதூற... Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
உதட்டோரம் அமுதூற... Poll_c10உதட்டோரம் அமுதூற... Poll_m10உதட்டோரம் அமுதூற... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதட்டோரம் அமுதூற...


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 10:36 am

இளவேனில் ஒளிமயமே
இன்பப் புல்வெளி மீதில்
விளையாடும் திருநாளில்
விழைவோடென் மனமோகினி
உளம்நாடும் கவி பாடுவேன்
உதட்டோரம் அமுதூறவே
இளம் தெய்வ அருள்மாதுதான்
என்னின்ப உலகாகுமே...
-உமர்கயாம்

தன் காதலி யாஷ்மினுக்காக எழுதிய காதல் கவிதை.



உதட்டோரம் அமுதூற... 224747944

உதட்டோரம் அமுதூற... Rஉதட்டோரம் அமுதூற... Aஉதட்டோரம் அமுதூற... Emptyஉதட்டோரம் அமுதூற... Rஉதட்டோரம் அமுதூற... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 15, 2012 10:39 am

ரா.ரா3275 wrote:இளவேனில் ஒளிமயமே
இன்பப் புல்வெளி மீதில்
விளையாடும் திருநாளில்
விழைவோடென் மனமோகினி
உளம்நாடும் கவி பாடுவேன்
உதட்டோரம் அமுதூறவே
இளம் தெய்வ அருள்மாதுதான்
என்னின்ப உலகாகுமே...
-உமர்கயாம்

தான் காதலி யாஷ்மினுக்காக எழுதிய காதல் கவிதை.
கவிதை அருமை சூப்பருங்க
உங்க சொந்த்க் கவிதையை பதியுங்கள் தோழரே மண்டையில் அடி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 10:42 am

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:இளவேனில் ஒளிமயமே
இன்பப் புல்வெளி மீதில்
விளையாடும் திருநாளில்
விழைவோடென் மனமோகினி
உளம்நாடும் கவி பாடுவேன்
உதட்டோரம் அமுதூறவே
இளம் தெய்வ அருள்மாதுதான்
என்னின்ப உலகாகுமே...
-உமர்கயாம்

தான் காதலி யாஷ்மினுக்காக எழுதிய காதல் கவிதை.
கவிதை அருமை சூப்பருங்க
உங்க சொந்த்க் கவிதையை பதியுங்கள் தோழரே மண்டையில் அடி

என் கவிதையை(?) ரசித்தவர்கள்தான் அதை இந்தப் பகுதியில் பதிக்க முடியும்...நானே எப்படி?... சோகம் என்ன கொடுமை சார் இது



உதட்டோரம் அமுதூற... 224747944

உதட்டோரம் அமுதூற... Rஉதட்டோரம் அமுதூற... Aஉதட்டோரம் அமுதூற... Emptyஉதட்டோரம் அமுதூற... Rஉதட்டோரம் அமுதூற... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 15, 2012 10:44 am

சொந்தக்கவிதை பகுதியில் பதியுங்கள் சிரி

ரொம்ப அறிவா பேசினதா நினைப்பு என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 10:48 am

ஜாஹீதாபானு wrote:சொந்தக்கவிதை பகுதியில் பதியுங்கள் சிரி

ரொம்ப அறிவா பேசினதா நினைப்பு என்ன கொடுமை சார் இது

வாயக் கொடுத்துப் புண்ணாக்கிக்கறது இதானோ?...
கைப்புள்ளைக்கு இதெல்லாம் வேணும்... அதிர்ச்சி



உதட்டோரம் அமுதூற... 224747944

உதட்டோரம் அமுதூற... Rஉதட்டோரம் அமுதூற... Aஉதட்டோரம் அமுதூற... Emptyஉதட்டோரம் அமுதூற... Rஉதட்டோரம் அமுதூற... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 15, 2012 10:54 am

உளம் நாடி படைத்த கவிதை அருமை கவியே..! சூப்பருங்க
சீக்கிரம் கொண்டு அவரிடம் சேர்த்து விடுங்கள்..!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Feb 15, 2012 11:17 am

காதலி(யி)ன் மேன்மை கவிதைகளில் தெரிகிறது.ரசனையுள்ள கவிதை ரசனையுள்ள மனிதரால் ரசிக்க இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி. மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உதட்டோரம் அமுதூற... Image010ycm
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 11:29 am

அருண் wrote:உளம் நாடி படைத்த கவிதை அருமை கவியே..! சூப்பருங்க
சீக்கிரம் கொண்டு அவரிடம் சேர்த்து விடுங்கள்..!

அதெல்லாம் உமர்கயாம் வேலை...நமக்கெதுக்கு நண்பரே?...



உதட்டோரம் அமுதூற... 224747944

உதட்டோரம் அமுதூற... Rஉதட்டோரம் அமுதூற... Aஉதட்டோரம் அமுதூற... Emptyஉதட்டோரம் அமுதூற... Rஉதட்டோரம் அமுதூற... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 11:30 am

kitcha wrote:காதலி(யி)ன் மேன்மை கவிதைகளில் தெரிகிறது.ரசனையுள்ள கவிதை ரசனையுள்ள மனிதரால் ரசிக்க இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி. மகிழ்ச்சி

நன்றி கிச்சா...



உதட்டோரம் அமுதூற... 224747944

உதட்டோரம் அமுதூற... Rஉதட்டோரம் அமுதூற... Aஉதட்டோரம் அமுதூற... Emptyஉதட்டோரம் அமுதூற... Rஉதட்டோரம் அமுதூற... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Wed Feb 15, 2012 1:16 pm

மென்மையான கவிதை... சூப்பருங்க
பகிர்வுக்கு நன்றி...



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக