Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
First topic message reminder :
திருச்சுழி : பிரேயரை புறக்கணித்து வகுப்பறையில் தாளம்போட்டுக் கொண்டிருந்ததை கண்டித்த ஆசிரியருக்கு மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து ஆசிரியர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 900க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று காலை பள்ளி மைதானத்தில் பிரேயர் நடந்தது. அப்போது பிளஸ் 2 மாணவர்கள் ஒரு சிலர் பிரேயரை புறக்கணித்து வகுப்பறையில் இருந்து கொண்டு மேஜையில் தாளம் போட்டபடி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற ஆங்கில ஆசிரியர் சுப்பிரமணியன், மாணவர்களை கண்டித்து, பிரேயருக்கு வருமாறு அழைத்தார். இதனால் ஆவேசமடைந்த 2 மாணவர்கள் வெளியே வந்து வாசல்படியில் நின்று கொண்டு, ‘எங்கள் வகுப்பறைக்குள் வந்தால் உன்னை கொன்று விடுவோம்Õ என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
மாணவர்கள் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தகவல் பள்ளியில் பரவியது. இதையடுத்து ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்பட 30 பேர் இன்று காலை 9.30 மணியில் இருந்து வகுப்புகளை புறக்கணித்து மைதானத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து திருச்சுழி டிஎஸ்பி மோகன் மற்றும் போலீசார் வந்து ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘ஆசிரியரிடம் அத்துமீறி நடந்து கொண்ட மாணவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். பள்ளி இறுதித்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் அனைத்து மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படாதபடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றனர்.
தினகரன்
திருச்சுழி : பிரேயரை புறக்கணித்து வகுப்பறையில் தாளம்போட்டுக் கொண்டிருந்ததை கண்டித்த ஆசிரியருக்கு மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து ஆசிரியர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 900க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று காலை பள்ளி மைதானத்தில் பிரேயர் நடந்தது. அப்போது பிளஸ் 2 மாணவர்கள் ஒரு சிலர் பிரேயரை புறக்கணித்து வகுப்பறையில் இருந்து கொண்டு மேஜையில் தாளம் போட்டபடி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற ஆங்கில ஆசிரியர் சுப்பிரமணியன், மாணவர்களை கண்டித்து, பிரேயருக்கு வருமாறு அழைத்தார். இதனால் ஆவேசமடைந்த 2 மாணவர்கள் வெளியே வந்து வாசல்படியில் நின்று கொண்டு, ‘எங்கள் வகுப்பறைக்குள் வந்தால் உன்னை கொன்று விடுவோம்Õ என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
மாணவர்கள் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தகவல் பள்ளியில் பரவியது. இதையடுத்து ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்பட 30 பேர் இன்று காலை 9.30 மணியில் இருந்து வகுப்புகளை புறக்கணித்து மைதானத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து திருச்சுழி டிஎஸ்பி மோகன் மற்றும் போலீசார் வந்து ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘ஆசிரியரிடம் அத்துமீறி நடந்து கொண்ட மாணவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். பள்ளி இறுதித்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் அனைத்து மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படாதபடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றனர்.
தினகரன்
Re: மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கேன்மாபுது வீடு... புது நெட் கனெக்ஷன்... அது தான் இங்கு வர நாளானது புன்னகை மற்ற படி நான் நலமே, நீங்க எப்படி இருக்கீங்க ? விழா நல்லா நடந்தாதா ?
ம்ம்ம்ம் நல்லபடியாக நடந்ததுமா நீங்க வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்
சிவா, ராஜா, மாறன் , பாலா எல்லோரும் வரும்போது நானும் வந்து 'at a time' எல்லோரையும் பார்த்துடலாம் என்று இருக்கேன்
வரலாம் என்று தான் இருந்தோம், நெட் கனெக்ஷன், கொஞ்சம் கார்பென்டரி வொர்க் பாக்கி இருந்தது அது தான் வர முடியவில்லை அடுத்த முறைக்காக காத்திருக்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
krishnaamma wrote:ரா.ரா3275 wrote:இப்பவும் என் கருத்து இதுதான்...அவங்க அப்பன் ஆத்தா வளர்ப்பில்தான் எல்லாம் இருக்கிறது...
ரொம்ப சரி
நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
வாங்க வாங்க உங்களையெல்லாம் காண ஆவலாய் உள்ளேன்krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கேன்மாபுது வீடு... புது நெட் கனெக்ஷன்... அது தான் இங்கு வர நாளானது புன்னகை மற்ற படி நான் நலமே, நீங்க எப்படி இருக்கீங்க ? விழா நல்லா நடந்தாதா ?
ம்ம்ம்ம் நல்லபடியாக நடந்ததுமா நீங்க வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்
சிவா, ராஜா, மாறன் , பாலா எல்லோரும் வரும்போது நானும் வந்து 'at a time' எல்லோரையும் பார்த்துடலாம் என்று இருக்கேன்
வரலாம் என்று தான் இருந்தோம், நெட் கனெக்ஷன், கொஞ்சம் கார்பென்டரி வொர்க் பாக்கி இருந்தது அது தான் வர முடியவில்லை அடுத்த முறைக்காக காத்திருக்கிறேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பிராம்ப்டன் பள்ளி பிரின்ஸிபல் துப்பாக்கியால் சுட்டு கொலை. மாணவர்கள்,ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி.
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு
» கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு
» சமச்சீர் கல்வி பாடங்கள் இணையதளத்தில் இருந்து திடீர் நீக்கம். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு
» கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு
» சமச்சீர் கல்வி பாடங்கள் இணையதளத்தில் இருந்து திடீர் நீக்கம். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|