Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரும்பில் செய்த பூச்செண்டு...
5 posters
Page 1 of 1
இரும்பில் செய்த பூச்செண்டு...
* நீ, என் அற்புதமான கனவு
ஆனால் நீ...
* என் இருட்டு வானில்
வெண்ணிலவாக வந்தாய்...
என் கறுப்பு வாழ்வில்
வானவில்லாக வந்தாய்!
* ஆனால்,
நிலவும், வானவில்லும்
மறைவது போல்
மறைந்து விட்டாய்!
* உன் ஒரு சிரிப்பு
பல லட்சம் சந்தோஷம் தந்தது...
உன் ஒரு பார்வை
பல டன் நிம்மதி கொடுத்தது!
* நீ நிமிர்ந்து பார்த்த போது
நட்சத்திரங்கள் தோன்றின...
நீ புரிந்து கொண்ட போது
நிலா கூட ஒளிந்து கொண்டது!
* உனக்கு என்னை பிடிக்கவில்லை
அது உந்தன் குற்றமில்லை...
உன்னை, நான் வெறுக்கவில்லை
அதற்கு எனக்கு சக்தியில்லை!
* உன்னை எனக்கு காட்டியதற்காக
ஆயிரம் முறை நன்றி சொல்வேன்
கடவுளுக்கு!
* உன்னை சந்தித்த பிறகே தெரிந்தது
நான் எத்தனை பெரிய
அதிர்ஷ்டசாலியென்பது...
நீ போன பிறகுதான் தெரிகிறது
நான் எத்தனை பெரிய
துரதிர்ஷ்டசாலியென்பது!
* என் காதலை நீ
தவறாக புரிந்து கொள்வதை விட
புரிந்து கொள்ளாமல் போனதே நல்லது!
* உன் இதயம்... இரும்பில் செய்த பூச்செண்டு
என் காதல்... கடலில் விழுந்த கற்கண்டு!
* நீ, என்னை மறந்தாலும் பரவாயில்லை
பிரிந்தாலும் பரவாயில்லை
உன்னை என் வாழ்வில்
சந்தித்ததே போதும்!
* உன்மேல் நான் கொண்ட
காதலின் ஞாபகங்களே
என் வாழ்வின் மீதம்!
ஆனால் நீ...
* என் இருட்டு வானில்
வெண்ணிலவாக வந்தாய்...
என் கறுப்பு வாழ்வில்
வானவில்லாக வந்தாய்!
* ஆனால்,
நிலவும், வானவில்லும்
மறைவது போல்
மறைந்து விட்டாய்!
* உன் ஒரு சிரிப்பு
பல லட்சம் சந்தோஷம் தந்தது...
உன் ஒரு பார்வை
பல டன் நிம்மதி கொடுத்தது!
* நீ நிமிர்ந்து பார்த்த போது
நட்சத்திரங்கள் தோன்றின...
நீ புரிந்து கொண்ட போது
நிலா கூட ஒளிந்து கொண்டது!
* உனக்கு என்னை பிடிக்கவில்லை
அது உந்தன் குற்றமில்லை...
உன்னை, நான் வெறுக்கவில்லை
அதற்கு எனக்கு சக்தியில்லை!
* உன்னை எனக்கு காட்டியதற்காக
ஆயிரம் முறை நன்றி சொல்வேன்
கடவுளுக்கு!
* உன்னை சந்தித்த பிறகே தெரிந்தது
நான் எத்தனை பெரிய
அதிர்ஷ்டசாலியென்பது...
நீ போன பிறகுதான் தெரிகிறது
நான் எத்தனை பெரிய
துரதிர்ஷ்டசாலியென்பது!
* என் காதலை நீ
தவறாக புரிந்து கொள்வதை விட
புரிந்து கொள்ளாமல் போனதே நல்லது!
* உன் இதயம்... இரும்பில் செய்த பூச்செண்டு
என் காதல்... கடலில் விழுந்த கற்கண்டு!
* நீ, என்னை மறந்தாலும் பரவாயில்லை
பிரிந்தாலும் பரவாயில்லை
உன்னை என் வாழ்வில்
சந்தித்ததே போதும்!
* உன்மேல் நான் கொண்ட
காதலின் ஞாபகங்களே
என் வாழ்வின் மீதம்!
— எம்.எஸ்.ஸ்ரீராம், சென்னை.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இரும்பில் செய்த பூச்செண்டு...
இரும்பில் செய்தப் பூச்செண்டு...அடடா...என்ன ஒரு அற்புதமான சொல்புனைவு...
மென்மையும் சொல்லிக் கல் மனதையும் இடித்துரைத்து...
அபாரம்!
மென்மையும் சொல்லிக் கல் மனதையும் இடித்துரைத்து...
அபாரம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ரட்சகா- பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012
Similar topics
» இரும்பில் செய்த பூச்செண்டு…(கவிதை)
» மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபாரிகளும்
» பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன்
» கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்
» மேலாடையின்றி குதிரை சவாரி செய்த ரஷிய அதிபர் புதின்! ஜி-7 மாநாட்டில் கேலி செய்த தலைவர்கள்!!
» மலபார் சீமாட்டியும் பூச்செண்டு வியாபாரிகளும்
» பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில் முருகன்
» கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்
» மேலாடையின்றி குதிரை சவாரி செய்த ரஷிய அதிபர் புதின்! ஜி-7 மாநாட்டில் கேலி செய்த தலைவர்கள்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|