புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
19 Posts - 49%
heezulia
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
3 Posts - 8%
Raji@123
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
7 Posts - 2%
prajai
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Feb 13, 2012 2:17 pm

வங்கி பணி கிடைத்தும் ஆசிரியர் பணி மீது கொண்ட பற்றுதலால் இப்பணியை மேற்கொண்ட,
ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்கள் வகுப்பில் கொலைசெய்யப்பட்டது சட்டென மனம் கலங்க வைத்தது.
அதை விட இன்றைய சூழலில், எதிர்காலத்தை நினைத்து மனம் அச்சத்தில் பதை பதைக்கிறது.
சில கேள்விகள் என்னுள் எழுந்தது அதை தோழமைகளோடு பகிர்கிறேன்.
1 . தன்னை தரம் உயர்த்த தானே ஆசிரியர் கண்டிக்கிறார், பெற்றோரிடம் தெரிவித்து நம் மீது சிறப்பு கவனத்தை ஏற்படுத்துவது
நன்மைதானே என உணராத மாணவனுக்கு, எப்படி புரியவைப்பது?
2 . இந்த அளவிற்கு ஒரு 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு வன்முறை உணர்வு வரக்காரணம் எது? இதன் தோற்றுவாய் என்ன ?
3 . இதை விட மென்மையாக ஒரு ஆசிரியர் கையாள்வது எப்படி?
(படிப்பில் உள்ள அவனது ஆர்வமின்மை, அவனது வளர்ச்சியை பெற்றோரிடம் தெரிவிக்காமல் வேறு யாரிடம் தெரிவிப்பது, ஒரு மாணவனை அடித்தால் பெற்றோர் அந்த ஆசிரியரை
எதிர்கிறார்கள், ரிசல்ட் தராவிட்டால் பள்ளிநிர்வாகம் கோப படுகிறது, இதை விட மென்மையாக எப்படி சாத்தியம்)
4 . இது வருகிற சமுதாயத்தில் இப்படி வன்முறை வளர்ந்தால் எப்படி எதிர்கொள்வது?
5 . எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்க கூடாது என சொல்லி பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வில் மட்டும் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்களை எதிர்பார்க்கும்
அரசாங்கம் ஒரு ஆசிரியரை பலி கொடுத்து விட்டதே ! இந்த முறை சரியா?
6 .இந்த கல்விமுறை கொலைவெறியை அல்லவா தூண்டுகிறது இதை எப்படி எதிர்கொள்வது?
7 . இது போன்று பலியான ஆசிரியரின் குடும்ப இழப்புக்கு யார் பதிலீடு செய்ய இயலும்?
8 .கொலை பயத்துடன் ஆசிரியர்கள் எப்படி நிம்மதியாக பாடம் நடத்தி வளர்ச்சி ஏற்படுத்துவது?
9 .உலகில் ஆசிரியர்கள் பணியை மட்டும் வேலை என்று செல்வதில்லை அதனை பணி (சர்வீஸ்) என்றே சொல்கிறோம், இது போன்ற சம்பவங்கள் அவர்களுக்கு ஒரு வித அயர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் மனதில் உள்ள புனிதத்தை அழித்துவிடுமே என்ன செய்வது ? பிறகு ஒரு இயந்திரத்தனம் உள்ளே வந்துவிடுமே?
மேலும், இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் என்னை துளைத்து எடுக்க மனம் வலிக்கின்றதே! பதில் அறியாமல் ...........



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 13, 2012 2:23 pm

சூப்பருங்க சவுக்கடி கேள்விகள்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 13, 2012 2:25 pm

நியாயமான கேள்விதான்.

உணர வேண்டியவா்கள் உணரணுமே...



வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  154550வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  154550வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  154550வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  154550வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Feb 13, 2012 2:26 pm

ராஜா wrote: சூப்பருங்க சவுக்கடி கேள்விகள்
தோழமைக்கு,
நன்றி



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Feb 13, 2012 2:28 pm

நன்றி, சார்லஸ் அவர்களே!



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 13, 2012 2:50 pm

கல்வியின் நிலை மிகவும் கேவலமாக போய்விட்டது என்பதை தான் இந்நிகழ்வு காட்டுகிறது. நாம் படிக்கும்போது ஆசிரியரை கண்டவுடன் எவ்வளவு பயம் கலந்த மரியாதை கொடுப்போம்.

இப்படிப்பட்ட மாணவர்களின் செயலால் தான் பல நல்ல ஆசிரியர்களும் நமக்கெதுக்கு என்று ஒதுங்கி கொள்கிறார்கள்.

புரட்சிகரமான கேள்விகள். சூப்பருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 2:53 pm

அண்ணா இதனை மாணவ சமுதாயதுக்கு புரிய வைக்க வேண்டியது அரசின் கடமை

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Feb 13, 2012 3:13 pm

bagavathi wrote:அண்ணா இதனை மாணவ சமுதாயதுக்கு புரிய வைக்க வேண்டியது அரசின் கடமை
இது அரசின் கடமை அல்ல ஒவ்வொரு தை தந்தையாரின் கடமை மற்றும் பொறுப்பு



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 3:19 pm

sshanthi wrote:
bagavathi wrote:அண்ணா இதனை மாணவ சமுதாயதுக்கு புரிய வைக்க வேண்டியது அரசின் கடமை
இது அரசின் கடமை அல்ல ஒவ்வொரு தை தந்தையாரின் கடமை மற்றும் பொறுப்பு

அந்த கடமையை மறந்து தை தந்தயர்கள் இரவு பகலாக உலைகிறார்கள் தனது குலந்தைகளுடன் நேரம் செலவிடுவதே இல்லை ,

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Mon Feb 13, 2012 7:47 pm

மிக நல்ல கேள்விகள். இவற்றுக்கெல்லாம் தீர்வுகள் உண்டு.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக