Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை'
+4
ஜாஹீதாபானு
இரா.பகவதி
ராஜா
கேசவன்
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை'
First topic message reminder :
மதுரை: மதுரை மேலமாசிவீதியில் காந்தியடிகள் மேலாடையை துறந்த நினைவு இல்லம் எதிர்புறம், "டாஸ்மாக் மதுக்கடை' திறப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
சுதந்திரத்திற்கு முன் காந்தியடிகள் மதுரை வந்தார். மேலமாசி வீதி வழியாக நடந்து சென்றார். அவர் பின்னால் சுதந்திர போராட்ட வீரர்கள், சத்தியாகிரக போராட்ட வீரர்கள் எண்ணற்றோர் வந்தனர். அப்போது மேலாடைக்கு கூட வழியில்லாமல் வறுமையில் வாடிய ஏழைகளை கண்டு மனம் வருந்தினார். ""ஏழைகளின் வாழ்வாதாரம் உயரும் நாள் வரும்வரை மேலாடை அணிய மாட்டேன்,'' என சபதம் ஏற்றார். பின், தனது மேலாடையை அங்கேயே துறந்தார். பின்னர் வாழ்நாள் முழுவதும் மேலாடை அணியவில்லை. காந்தியடிகள் மேலாடையை துறந்த இடம் நினைவு சின்னமாக போற்றப்படுகிறது. அந்த இடத்தில் தற்போது சர்வோதய அலுவலகம் செயல்படுகிறது. பூரண மதுவிலக்கு கொள்கையை கொண்ட காந்தி, மேலாடையை துறந்த இந்த இடத்தின் எதிரே டாஸ்மாக் " மதுக்கடை' மற்றும் "பார்' அமைப்பதற்கான முயற்சிகள் ஜரூராக நடக்கிறது. அமையவுள்ள மதுக்கடைக்கு அடுத்ததாக மகாமுனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள "கட்டிச்செட்டி மண்டபத்தில்' சித்திரை திருவிழாவின் போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளுவது வழக்கம். காந்தியடிகள் நினைவு சின்னம் அருகே பள்ளிவாசலும் உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் விதிமுறைகளுக்கு எதிராக மதுக்கடை அமைப்பது சுதந்திர போராட்ட தியாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தியாகிகள், மேலமாசிவீதி மக்கள் கலெக்டர் சகாயத்திடம் மனு அளித்துள்ளனர்
தினமலர்
மதுரை: மதுரை மேலமாசிவீதியில் காந்தியடிகள் மேலாடையை துறந்த நினைவு இல்லம் எதிர்புறம், "டாஸ்மாக் மதுக்கடை' திறப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
சுதந்திரத்திற்கு முன் காந்தியடிகள் மதுரை வந்தார். மேலமாசி வீதி வழியாக நடந்து சென்றார். அவர் பின்னால் சுதந்திர போராட்ட வீரர்கள், சத்தியாகிரக போராட்ட வீரர்கள் எண்ணற்றோர் வந்தனர். அப்போது மேலாடைக்கு கூட வழியில்லாமல் வறுமையில் வாடிய ஏழைகளை கண்டு மனம் வருந்தினார். ""ஏழைகளின் வாழ்வாதாரம் உயரும் நாள் வரும்வரை மேலாடை அணிய மாட்டேன்,'' என சபதம் ஏற்றார். பின், தனது மேலாடையை அங்கேயே துறந்தார். பின்னர் வாழ்நாள் முழுவதும் மேலாடை அணியவில்லை. காந்தியடிகள் மேலாடையை துறந்த இடம் நினைவு சின்னமாக போற்றப்படுகிறது. அந்த இடத்தில் தற்போது சர்வோதய அலுவலகம் செயல்படுகிறது. பூரண மதுவிலக்கு கொள்கையை கொண்ட காந்தி, மேலாடையை துறந்த இந்த இடத்தின் எதிரே டாஸ்மாக் " மதுக்கடை' மற்றும் "பார்' அமைப்பதற்கான முயற்சிகள் ஜரூராக நடக்கிறது. அமையவுள்ள மதுக்கடைக்கு அடுத்ததாக மகாமுனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள "கட்டிச்செட்டி மண்டபத்தில்' சித்திரை திருவிழாவின் போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளுவது வழக்கம். காந்தியடிகள் நினைவு சின்னம் அருகே பள்ளிவாசலும் உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் விதிமுறைகளுக்கு எதிராக மதுக்கடை அமைப்பது சுதந்திர போராட்ட தியாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தியாகிகள், மேலமாசிவீதி மக்கள் கலெக்டர் சகாயத்திடம் மனு அளித்துள்ளனர்
தினமலர்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை'
அது குஜராத் மக்கள் செய்த மோடி(கோடி) புண்ணியம்...
நீங்க வேற...விட்டுத்தள்ளுங்க...
நீங்க வேற...விட்டுத்தள்ளுங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை'
ரா.ரா3275 wrote:அது குஜராத் மக்கள் செய்த மோடி(கோடி) புண்ணியம்...
நீங்க வேற...விட்டுத்தள்ளுங்க...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை'
இப்ப காந்தியடிகள் இருந்த கூட மதித்து இருக்க மாட்டாங்க டாஸ் மாக் கு தான் முதல் மரியாதை..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை'
சங்கத்தமிழ் மதுரையில் காந்திஜீக்கு இவ்வளவு கேவலமான நிலையா?
இது என்னடா... மதுரைக்கு வந்த சோதனை...சோதனை...
இது என்னடா... மதுரைக்கு வந்த சோதனை...சோதனை...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» திருச்சியில் டாஸ்மாக் மதுக்கடை மூடல் 36 மணி நேரத்தில் ரூ.1.20 கோடி இழப்பு
» மதுக்கடை பிரதிநிதிகள் மாதுக்கள்
» மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது
» மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்
» ஒழுக்கம் துறந்த இரவு
» மதுக்கடை பிரதிநிதிகள் மாதுக்கள்
» மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது
» மதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்
» ஒழுக்கம் துறந்த இரவு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|