Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டில் ஒன்று....
4 posters
Page 1 of 1
இரண்டில் ஒன்று....
தாரிணி தலை வாரிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் அம்மா பக்குவமாக ஆரம்பித்தாள். "இத பாரு தாரிணி! நம்ம புரோக்கர் ரெண்டு ஜாதகம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். முதல் ஜாதகம் பக்கத்து கிராமம் வேலப்ப கவுண்டன்பாளையத் திலிருந்து வந்திருக்கு. ஒரே பையன் பிளஸ்-2 படிச்சிருக்கிறான். சொந்த வீடு, தென்னந்தோப்பு, டிராக்டர், நல்ல விவசாயம். நல்ல பையன் என்ன சொல்ற?''
"அய்யய்யோ கிராமத்து மாப்பிள்ளையா? வேண்டாண்டா சாமி. ஏம்மா இவ்வளவு படிப்பு படிச்சுப் போட்டு போயும், போயும் கிராமத்திற்கு போகச் சொல்றியே... சரி ரெண்டாவது ஜாதகத்தை சொல்லு.''
"டவுன்ல தனியார் கம்பெனியில் உதவி மேனேஜராம். நல்ல படிப்பு. மாசம் 25 ஆயிரம் சம்பளம். ஆனா வாடகை வீட்டில் தான் தற்சமயம் குடியிருக்கிறாங்க. இவரும் வீட்டுக்கு ஒரே பையன் தான். உன்னோட படிப்புக்கும், அவரோட படிப்புக்கும் சரியா இருக்கும்.''
அம்மா சொல்லி முடிக்கவும், தாரிணி அந்த டவுன் ஜாதகத்தை பார்க்கச் சொல்லிவிட்டு, தேங்காய் பழக் கூடையோடு வெளியேறினாள்.
வழியில் பள்ளித்தோழி கார்த்திகா காத்தி ருந்தாள். திருமணமான அவள் நேற்றுத்தான் புருஷன் வீட்டில் இருந்து வந்திருந்தாள். அவ ளுடன் கோவிலுக்குப் போகும் வழியில் ஊர்க் கதைகள் பேசும் ஆசையில் வந்திருந்தாள். இருவரும் பள்ளியில் படித்த காலத்தில் எத் தனை முறை இந்த கோயிலுக்கு வந்திருப் பார்கள்! பள்ளியில் படிக்கும் போது ஐஸ் வாங்கி அளவில்லாமல் சாப்பிட்டது... வயல் வெளியில் ஓடி ஆடி விளையாடியது... தை மாதம் பொங்கல் திருநாளில் திருட்டுத்தனமாய் பூப்பறிக்கும் ஆசையில் சென்று தோட்டத் துக்காரர் கையில் மாட்டாமல் சிறகடித்தது... இப்படி பல நினைவுகளை பேசிக் கொண்டு கோயிலை அடைந்தார்கள்.
``ஏண்டி தாரிணி ஏதாவது கல்யாண விசயம் பற்றி வீட்டில பேசறாங்களா?''
``ஆமாண்டி! இன்னைக்கு கூட ரெண்டு ஜாதகம் வந்துச்சு... ஒண்ணு கிராமத்தில, இன்னொன்று டவுன்ல...''
``நீ என்ன சொன்ன?'' என்று கார்த்திகா கேட்டாள்.
``கிராமத்து ஜாதகத்தை வேண்டாம்னு சொல்லிட்டேன். உன்னாட்டம் டவுன்ல போய் ஜாலியா இருக்கிறத விட்டுட்டு... அதனால அது ரிஜக்ட். டவுன் ஜாதகத்தை பார்க்கச் சொல்லிட்டேன்.''
``தாரிணி! நீ தப்புப் பண்ணிட்ட! நீ நெனைக்கிற மாதிரி இல்லே டவுன் வாழ்க்கை! ஏன்னா எந்த நேரத்தில என்ன நடக்கும்னு பயந்து கிட்டே இருக்கணும். காலையில அவர் வேலைக்குப்போனதும் தனியா வீட்டில் இருக்கவே பயமா இருக்கு. ரோட்ல போறப்ப கூட உஷாரா தான் போகணும். ஆறு மாசத்துக்கு ஒரு தடவையாவது அக்கம்பக்கத்துல உள்ளவங்க வீடு மாறி போய்க்கிட்டே இருப்பாங்க. அந்த வீடுகளுக்கு புதுசா வர்றவங்க எப்படி இருப்பாங்களோன்னு ஒரு பயம் வேற மனசில ஒடிக்கிட்டிருக்கும்.. டவுன் வாழ்க்கை அங்கேயே இருக்கிறவங்களுக்கு வேணும்னா ஒருவேளை சரியா வரும். நமக்கு சரி வராது. ஆனா கிராமத்தில நல்ல சுகாதாரம். குடிக்க நல்ல தண்ணீர் இருக்கு. நம்ம சொந்த பந்தங்களையும் அடிக்கடி பார்க்கலாம். நமக்கு ஒண்ணுன்னா ஊரே ஓடிவரும். திருவிழான்னாலும் சரி, நல்ல விசேஷமா இருந்தாலும் கூடி உட்கார்ந்து ஜாலியா பேசற சந்தோசம் டவுன்ல கிடையாது. இதுக்கெல்லாம் மேல கிராமத்தில வாழ்ந்த நாமே கிராமத்து வாழ்க்கைய மோசமா பேசக்கூடாது. அதனால நீ எதற்கும் யோசனை பண்ணி முடிவெடு. சரி... வா...சாமி கும்பிடலாம்.
தோழியின் வார்த்தைகளில் இருந்த உண்மையில் தாரிணி அதிர்ந்து போனாள்... வீட்டுக்குப்போனதும் அந்த கிராமத்து மாப்பிள்ளையை பேசி முடிக்க சொல்ல வேண்டியது தான்...''
-மனதுக்குள் எண்ணிபடி தோழியுடன் கோவிலை நோக்கி நடந்தாள் தாரிணி.
-ஆராக்குளம் நாச்சிமுத்து
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இரண்டில் ஒன்று....
எப்பவுமே ஒண்ண விட இன்னொன்னு பெட்டராத்தான் தெரியும்...
இதுல இந்த மனசு இருக்கே அது காத்தாடிச்ச பலூன்...கண்டபடி கண்டபக்கம் பறந்துகிட்டே இருக்கும்...கண்ட்ரோல் பண்றது கஷ்டம்தான்...
இதுல இந்த மனசு இருக்கே அது காத்தாடிச்ச பலூன்...கண்டபடி கண்டபக்கம் பறந்துகிட்டே இருக்கும்...கண்ட்ரோல் பண்றது கஷ்டம்தான்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இரண்டில் ஒன்று....
நல்ல கதை
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
» Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்
» இந்த இரண்டில் எது சரி
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது?
» தோள் இரண்டில் என்னை தூக்கினால்…
» இந்த இரண்டில் எது சரி
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது?
» தோள் இரண்டில் என்னை தூக்கினால்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|