புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
59 Posts - 55%
heezulia
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
54 Posts - 55%
heezulia
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்...


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Thu Oct 01, 2009 5:00 pm










காலம் ஆற்றும் நற்செயல்களை பல பெரியவர்கள் பல விதமாக சொல்லக் கேட்டதுண்டு. ஆறாத வடு என்று இந்த உலகில் எதுவுமே இல்லை ஒரு சிலதைத் தவிர. வடுக்கள் எல்லாமே ஒரு நாளில் மாயமாய் மறைந்துப் போகும். ஒரு சில பகை உணர்வுகளை தவிர்த்து மற்ற அனைத்து துக்கங்களும், அவமானங்களும், ஏக்கங்களும், காற்றில் கரைந்து விண்வெளியின் பரந்த பரப்பில் காணாமல் போகும் கால மாற்றத்தால்.




இன்று நமக்கு ஏற்படும் அவமானும், அல்லது நமது அவமானமாகக் கருதும் ஒரு நிகழ்வு சில நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து அவை நமக்கு ஒன்றுமே இல்லாத வெற்றிடமாக காட்சியளிக்கும். ஏதோ ஒரு விடயத்திற்கு நாம் கொள்கின்ற கோபம் சில நாட்கள் கழித்து நமக்கே நகைச்சுவையாய் தோன்றும். எந்த வார்த்தை நம்மை கோபமடைய செய்கின்றன என்பதை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. இடம், மனம், பக்குவ நிலை, போன்ற பல காரணிகள் நமது கோவத்திற்கான காரணங்களை வரையறுக்கின்றன.




காலம் மாறும்போதும் இந்த காரணிகளும் மாறுகின்றன. கோபங்களும் மாறுகின்றன. அவை தனக்கான மாற்று வடிவத்தை பெறுகின்றன. மிக சாதாரண ஒரு நிகழ்வு நமது கோபத்தை மிக எளிதாக உடைத்தெறிந்து விடுகின்றன.




இயலாமை, துக்கம், சோர்வும், ஏக்கம், வேலைப் பளுஎன பல காரணிகள் சேர்ந்து உருவாகிய ஒரு உணர்ச்சியான கோபம், நாம் நினைத்து பார்க்க முடியாத ஒரு மிக சாதாரண நிகழ்வால் தூக்கி எறியப்படுகின்றன.




எப்போதும் இந்த உலகம் நமக்காக மட்டுமே படைக்கப்பட்டது அல்ல என்பது என் எண்ணம். அதுதான் உண்மையும் கூட. மனிதனின் கேடுகெட்ட மனநிலை, ஒரு வக்கிரம் எல்லாமே நம்மை சார்ந்துதான் நடக்க வேண்டும் என்பது. நாயிக்கான உணவை இன்னமும் மனிதன் தான் தீர்மானிக்கிறான். சக மனிதன் உணவுக்காக தன்னிடம் கை ஏந்தும்போது அவனை ஏளனமாக, துச்சமாக பார்க்கும் மனநிலையின் சொந்தக்காரன் இன்னொரு சக மனிதன் தான். இது எப்படி நடந்தது.. இந்த உலகம் படைக்கப்பட்ட போது எல்லா உயிர்களுக்கும், எல்லாமே சமமாகப் படைக்கப்பட்டிருக்க வேண்டும். இடையில் நடந்த இந்த கூடூரத்தின் காரண கர்த்தாக்கள் யார்? என்று தினமும் எனக்குள் கேள்விகள் எழும்.






சிட்டுக் குருவிகள் இனம் அழிகிறது. ஏதோ வினோத பறவை இனம் அழிகிறது என ஒவ்வொரு நாளும் கேள்விப் படும்போது என்னையும் அறியாமல் மனம் ஏனோ கணக்க செய்கிறது.




இப்படி சமீபத்தில் நான் கேள்விப் பட்ட செய்தி. கொசுக்கள் பெருகிவிட்டதற்கு காரணம் தவளைகள் அழிந்துப் போனதுதான் என்று. இந்த செய்தியை கேள்விப் பட்ட நாளில் இருந்து நான் தவளைகளை தேடி தேடி அலைந்திருக்கிறேன். எங்கேயும் காணவில்லை. இந்த செய்தி உண்மையாக இருக்குமே என்று மனம் தினமும் அஞ்சத் தொடங்கியது. ஆனால் சென்னையில் நேற்றும் இன்றும் அடித்து நொறுக்கிய மழையில், என் வீட்டின் எதிர் புற கிரௌண்டில் தவளைகளின் அந்த ரீங்காரம். கேட்கவே மிக ஆனந்தமாக இருந்தது. தொடர்ந்து பல மணித் துளிகள் அந்த ஓசையை கேட்டுக் கொண்டே இருந்தேன்.




சில நாட்களாய் என் மனதில் இருந்த ஒரு வெறுமை, ஒரு ஏக்கம், கோபம், எரிச்சல் எல்லாம் அந்த நொடியில் எங்கேப் பறந்தது என்றே தெரியவில்லை. அழிந்து கொண்டிருக்கின்ற இனத்தை, அதன் மகிழ்ச்சியை மிக அருகில் இருந்து கண்டுக் கழித்த ஒரு பேரானந்தம் மனதில் நிரம்பிக் கிடக்கையில் கோபமோ, வெறுமையோ தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு எங்கோ ஓடிவிட்டது


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக