புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை)
Page 1 of 1 •
( இது ஒரு காதல்கதை)
வண்ணமயில் ஆடுமதை
. வானில்வந்தமேகம்
வடிவுகண்டு காதல்கொண்டு
. நீர்மலர்கள் தூவும்
அண்மையிலோர் கருமுகிலோ
. அதைவெறுத்துப் பேசும்
அட அடடா என்ன என்று
. இடியிடித்து மின்னும்
விண்ணிலெழும் தென்றல்மணம்
. கொள்ளமறந் தஞ்சி
விழுந்தமழைத் துளியெடுத்து
. முகந்தெளித்து ஓடும்
கண்ணெதிரே செங்கதிரோன்
. கடல்குளித்து ஆழம்
காணவென்று போனகதை
. கரையிலலை கூறும்
மண்ணுழுது வயல்குழைத்த
. மைந்தரிருள் கண்டு
மாடுகளை முன்துரத்தி
. மனையடையும் நேரம்
விண்ணுயரும் கோபுரங்கள்
. தெய்வஇசை பாடும்
விரிந்தமரக் கிளையினிடை
. புள்ளினங்கள் சேரும்
தண்ணிலவு தூரநின்று
. தலையை எட்டிப் பார்க்கும்
தாளமிடும் மெல்லிடையார்
. தீபஒளி ஏற்றும்
எண்ணமெலாம் சிலுசிலுத்தே
. இருள்கவியும் நேரம்
என்னவளோ காத்திருக்கும்
. திசைநடந்து சென்றேன்
பெண்ணவளோ என்மனதைப்
. கொள்ளை கொண்டதேவி
பேசுமெழிற் சித்திரமாம்
. பிறைநுதலை நீவி
எண்ணியிருகூந்தல்இழை
. முன்னிறங்கி ஆடும்
ஏக்கமுறும் விழியிமைகள்
. துடிதுடித்து மூடும்
அண்ணளவாய் அழகுமயிற்
. திருமகளின் உறவாம்
ஆசைமனம் கொண்டவளோ
. எந்தனுக்கு உயிராம்
மண்ணையிருள் மூடமுதல்
. மங்கை யவள்காண
மனமெடுத்து விரைவெடுத்து
. துரிதுநடை கொண்டேன்
மெல்ல விழும் அங்குமிங்கு
. மொன்றன வான்துளிகள்
மேல்விழுந்து உடல்சிலிர்க்க
. ஓடுங்குளிர்த் தென்றல்
சொல்லவொரு வகையறியாச்
. சுகமெடுத்து நானும்
சுவையறிந்து அறிவிழந்து
. உணர்வுமிகச் சென்றேன்
முல்லை மலர்ப் பந்தலின்கீழ்
. முகிழ்ந்தநறுவாசம்
மோகனமாய் மனம் கிறங்க
. மோகினியாய் நின்றாள்
கல்லெடுத்து உளிபதியாக்
. கட்டழகுத்தேகம்
கரமெடுத்து தூரிகையால்
. வண்ணமிடாத் தோற்றம்
என்னவரே விண்ணிறங்கும்
. செங்கதிரோன் மேற்கில்
இல்லையென்று ஆகமுதல்
. வந்திடுவே னென்றீர்
சொன்னதேது செய்வதேது?
. எங்கு சென்று வாழ்ந்தீர்
இங்கொருத்தி காத்திருக்கும்
. எண்ணம்விட்டதாமோ?
சின்னவளின் சினமெழுந்த
. செந்நிறத்துக் கன்னம்
சிந்தைதனை உந்திவிட
. ”சிறியவளே பாராய்
முன்னெழுந்து வந்தவனாம்
. மூச்சிரைக்க நானும்
மோதிஎன்னை காதலிட்டாள் .
. மோகம்கொண்டொருத்தி
கன்னமதில் முத்தமிட்டு
. முத்தமிட்டு என்னைக்
கட்டியணைத்தே விளைத்த
. காரியமென் சொல்வேன்
எண்ணமதில் ஏதும்பிழை
. இல்லையென்ற போதும்
ஏங்குமவள் இச்சைகண்டு
. எனது நிலைகெட்டேன்
மல்லிகையின் வாசமெடுத்
. தென்மனதை மாற்றி
மயக்குமொரு இன்னிசைகள்
. மென்குரலில்பாடி
உள்ளமதில் உவகையெழக்
. கற்பனைகள் கூட்டி
ஓசையின்றி ஒட்டிநின்றாள்
. உதடுகளைநீவி
நல்லவர்கள் நாலுபேரின்
. முன்னிலையில் என்னை
நாணமின்றிச் செய்தவிதம்
. நான் குறுகிபோனேன்
மெல்லிருளால் மூடுமிந்த
. அந்திவேளைகொண்ட
மோகமதை அங்கவளின்
. மூச்சுக் காற்றில் கண்டேன்
கண்ணிரண்டும் மூடியதில்
. கண்டசுகம் எண்ணி
காத்திருக்கும் உனைமறந்தேன்
. என்னைநீயும் மன்னி
எண்ணியிது செய்ததல்ல
. எப்படியென் றறியேன்
இயற்கையடி விட்டுவிடு
. என்று சொல்லி நின்றேன்
பெண்ணவளோ வெஞ்சினத்தை
. மென்முகத்திற் காட்டி
பின்னையேது என்னவெண்ணி
. இங்குஓடிவந்தீர்
கண்ணழகே கனியமுதே
. கட்டியணை என்று
காமுகனாய் உங்கள் குணம்
. காட்டுவதாமென்றாள்
முன்னழகும் பின்னழகும்
. என்னைவிட நன்றோ
மோகினியோ கண்ணிரண்டும்
. தேன் எடுத்தவண்டோ
சின்னவரே உன்மனதின்
. சிந்தனை தெளிந்தேன்
சென்றுவிடும் என்னைத்தொடும்
. எண்ணம் விடும் என்றாள்
கண்ணிரண்டும் நீர்துளிக்க
. கன்னம் சிவப்பாக
கனிமொழியால் எனைமறுத்துக்
. காலெடுத்து வைத்தாள்
விண்ணதிர இடியிடித்து
. வெட்டிமின்னல் ஒன்று
விழிமலரை மூட வைக்க
. வேதனையைக் கண்டேன்
இன்னும் இதோவிட்டு வைப்பின்
. இந்தமாலைநேரம்
இன்பமின்றித் துன்பமென
. ஏகுமென்று அஞ்சி
பெண்ணவளின் பேரென்னவோ
. தென்றலென்று சொன்னாள்
பிறந்தஇடம் மலையினடிச்
. சாரலென்று நின்றாள்
கண்ணழகுக் கில்லையவள்
. கைவிலக்கஎண்ணி
கரமெடுத்துத் தோற்றுவிட்டேன்
. காற்றுக்கேதுமேனி
சொன்னவுடன் என்னவளின்
. சின்ன இதழ்மீது
சேர்ந்தஒரு புன்னகைக்கு
. உள்ளவிலையேது
கன்னமதைக் கிள்ளியிந்தக்
. கள்ளன் சொன்னபொய்யோ
கவிபுனைந்து கொள்ள அது
. காதலிக்கவல்ல
என்றுசொல்லி என்னை
. இருகைகளாலே கட்டி
இப்படியா தொட்டுநின்றாள்
. சக்களத்தி என்றாள்
வண்ணமயில் ஆடுமதை
. வானில்வந்தமேகம்
வடிவுகண்டு காதல்கொண்டு
. நீர்மலர்கள் தூவும்
அண்மையிலோர் கருமுகிலோ
. அதைவெறுத்துப் பேசும்
அட அடடா என்ன என்று
. இடியிடித்து மின்னும்
விண்ணிலெழும் தென்றல்மணம்
. கொள்ளமறந் தஞ்சி
விழுந்தமழைத் துளியெடுத்து
. முகந்தெளித்து ஓடும்
கண்ணெதிரே செங்கதிரோன்
. கடல்குளித்து ஆழம்
காணவென்று போனகதை
. கரையிலலை கூறும்
மண்ணுழுது வயல்குழைத்த
. மைந்தரிருள் கண்டு
மாடுகளை முன்துரத்தி
. மனையடையும் நேரம்
விண்ணுயரும் கோபுரங்கள்
. தெய்வஇசை பாடும்
விரிந்தமரக் கிளையினிடை
. புள்ளினங்கள் சேரும்
தண்ணிலவு தூரநின்று
. தலையை எட்டிப் பார்க்கும்
தாளமிடும் மெல்லிடையார்
. தீபஒளி ஏற்றும்
எண்ணமெலாம் சிலுசிலுத்தே
. இருள்கவியும் நேரம்
என்னவளோ காத்திருக்கும்
. திசைநடந்து சென்றேன்
பெண்ணவளோ என்மனதைப்
. கொள்ளை கொண்டதேவி
பேசுமெழிற் சித்திரமாம்
. பிறைநுதலை நீவி
எண்ணியிருகூந்தல்இழை
. முன்னிறங்கி ஆடும்
ஏக்கமுறும் விழியிமைகள்
. துடிதுடித்து மூடும்
அண்ணளவாய் அழகுமயிற்
. திருமகளின் உறவாம்
ஆசைமனம் கொண்டவளோ
. எந்தனுக்கு உயிராம்
மண்ணையிருள் மூடமுதல்
. மங்கை யவள்காண
மனமெடுத்து விரைவெடுத்து
. துரிதுநடை கொண்டேன்
மெல்ல விழும் அங்குமிங்கு
. மொன்றன வான்துளிகள்
மேல்விழுந்து உடல்சிலிர்க்க
. ஓடுங்குளிர்த் தென்றல்
சொல்லவொரு வகையறியாச்
. சுகமெடுத்து நானும்
சுவையறிந்து அறிவிழந்து
. உணர்வுமிகச் சென்றேன்
முல்லை மலர்ப் பந்தலின்கீழ்
. முகிழ்ந்தநறுவாசம்
மோகனமாய் மனம் கிறங்க
. மோகினியாய் நின்றாள்
கல்லெடுத்து உளிபதியாக்
. கட்டழகுத்தேகம்
கரமெடுத்து தூரிகையால்
. வண்ணமிடாத் தோற்றம்
என்னவரே விண்ணிறங்கும்
. செங்கதிரோன் மேற்கில்
இல்லையென்று ஆகமுதல்
. வந்திடுவே னென்றீர்
சொன்னதேது செய்வதேது?
. எங்கு சென்று வாழ்ந்தீர்
இங்கொருத்தி காத்திருக்கும்
. எண்ணம்விட்டதாமோ?
சின்னவளின் சினமெழுந்த
. செந்நிறத்துக் கன்னம்
சிந்தைதனை உந்திவிட
. ”சிறியவளே பாராய்
முன்னெழுந்து வந்தவனாம்
. மூச்சிரைக்க நானும்
மோதிஎன்னை காதலிட்டாள் .
. மோகம்கொண்டொருத்தி
கன்னமதில் முத்தமிட்டு
. முத்தமிட்டு என்னைக்
கட்டியணைத்தே விளைத்த
. காரியமென் சொல்வேன்
எண்ணமதில் ஏதும்பிழை
. இல்லையென்ற போதும்
ஏங்குமவள் இச்சைகண்டு
. எனது நிலைகெட்டேன்
மல்லிகையின் வாசமெடுத்
. தென்மனதை மாற்றி
மயக்குமொரு இன்னிசைகள்
. மென்குரலில்பாடி
உள்ளமதில் உவகையெழக்
. கற்பனைகள் கூட்டி
ஓசையின்றி ஒட்டிநின்றாள்
. உதடுகளைநீவி
நல்லவர்கள் நாலுபேரின்
. முன்னிலையில் என்னை
நாணமின்றிச் செய்தவிதம்
. நான் குறுகிபோனேன்
மெல்லிருளால் மூடுமிந்த
. அந்திவேளைகொண்ட
மோகமதை அங்கவளின்
. மூச்சுக் காற்றில் கண்டேன்
கண்ணிரண்டும் மூடியதில்
. கண்டசுகம் எண்ணி
காத்திருக்கும் உனைமறந்தேன்
. என்னைநீயும் மன்னி
எண்ணியிது செய்ததல்ல
. எப்படியென் றறியேன்
இயற்கையடி விட்டுவிடு
. என்று சொல்லி நின்றேன்
பெண்ணவளோ வெஞ்சினத்தை
. மென்முகத்திற் காட்டி
பின்னையேது என்னவெண்ணி
. இங்குஓடிவந்தீர்
கண்ணழகே கனியமுதே
. கட்டியணை என்று
காமுகனாய் உங்கள் குணம்
. காட்டுவதாமென்றாள்
முன்னழகும் பின்னழகும்
. என்னைவிட நன்றோ
மோகினியோ கண்ணிரண்டும்
. தேன் எடுத்தவண்டோ
சின்னவரே உன்மனதின்
. சிந்தனை தெளிந்தேன்
சென்றுவிடும் என்னைத்தொடும்
. எண்ணம் விடும் என்றாள்
கண்ணிரண்டும் நீர்துளிக்க
. கன்னம் சிவப்பாக
கனிமொழியால் எனைமறுத்துக்
. காலெடுத்து வைத்தாள்
விண்ணதிர இடியிடித்து
. வெட்டிமின்னல் ஒன்று
விழிமலரை மூட வைக்க
. வேதனையைக் கண்டேன்
இன்னும் இதோவிட்டு வைப்பின்
. இந்தமாலைநேரம்
இன்பமின்றித் துன்பமென
. ஏகுமென்று அஞ்சி
பெண்ணவளின் பேரென்னவோ
. தென்றலென்று சொன்னாள்
பிறந்தஇடம் மலையினடிச்
. சாரலென்று நின்றாள்
கண்ணழகுக் கில்லையவள்
. கைவிலக்கஎண்ணி
கரமெடுத்துத் தோற்றுவிட்டேன்
. காற்றுக்கேதுமேனி
சொன்னவுடன் என்னவளின்
. சின்ன இதழ்மீது
சேர்ந்தஒரு புன்னகைக்கு
. உள்ளவிலையேது
கன்னமதைக் கிள்ளியிந்தக்
. கள்ளன் சொன்னபொய்யோ
கவிபுனைந்து கொள்ள அது
. காதலிக்கவல்ல
என்றுசொல்லி என்னை
. இருகைகளாலே கட்டி
இப்படியா தொட்டுநின்றாள்
. சக்களத்தி என்றாள்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இயற்கை காதல் இயற்கையின் மீது காதல் -
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|