புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
1 Post - 14%
Manimegala
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_m10ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Apr 15, 2012 9:23 pm

ஆகமம் இறைவனை அடையச் செய்யும் நூல் என்பது மட்டுமன்று. அது இறைவனாலேயே வெளிப்படுத்தப்பட்டது எனத் தமிழ்ச்ச்சான்றோர்கள் கூறியிருக்கின்றனர்.
குறிப்பாக, ஆகமத்தை இறைவன் வெளிப்படுத்தினார் என்பதை மணிவாசகர் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பது இங்கே நினைக்கத் தக்கது.
“மன்னு மாமலை மகேந்திர மதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்”

என்பன திருவாசக வரிகள். சிவபெருமான் என்று கூறப்படும் இறைவனாலேயே ஆகமம் தோற்றுவிக்கப்பட்டது என்று, மணிவாசகர் போன்ற அருளாளர்கள் கூறி இருப்பது மிக வலியச் சான்று.

அதோடு, மணிவாசகர் திருவாசகத்தை மொழிய, சிவபெருமானே வந்து எழுதி எடுத்துக் கொண்டான் என்பது மணிவாசகர் வரலாறு. எனவே, மணிவாசகரின் இந்த வரிகளும் இறைவனால் எழுதப் பெற்றவை ஆகின்றன. எனவே, இவ்வரியில் கூறப்படும் பொருள் மேலும் ஆணித்தரமாக உறுதி ஆகிறது.

அத்துடன், சைவத் திருமுறைகளில் ஆலநிழற்கீழ் அமர்ந்து இறைவன் சில தமிழ் முனிவர்களுக்கு, அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் என்று பல இடங்களில் கூறப்படுகின்றன. அவற்றை விரிப்பின் பெருகும்.

இதுகாறும் கூறியவற்றால் 3 உண்மைகள் உறுதி ஆகின்றன.
1. இறைவன்தான் ஆகமத்தைச் சொன்னான்
2. இறைவன் ஆகமத்தைச் சொன்னது மகேந்திர மலையில்
3. இறைவன் ஆகமத்தைத் தமிழ் முனிவர்களுக்கு ஆலநிழல் அமர்ந்து உணர்த்தினான்

தமிழர் வணங்கும் சிவனுக்கு ஆலமர்செல்வன் என்று வழங்கப்படும் சொல்லும் இதை உறுதிப்படுத்துகிறது. ஆக இறைவன் சொன்னது தான் ஆகமம் என்பதில் ஐயம் எழ வாய்ப்பில்லை.

தொடரும்

(நன்றி: சிவனியமும் சால்பியமும் நூல்)


பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sun Apr 15, 2012 10:24 pm

சாமி wrote:
1. இறைவன்தான் ஆகமத்தைச் சொன்னான்
2. இறைவன் ஆகமத்தைச் சொன்னது மகேந்திர மலையில்
3. இறைவன் ஆகமத்தைத் தமிழ் முனிவர்களுக்கு ஆலநிழல் அமர்ந்து உணர்த்தினான்

தமிழர் வணங்கும் சிவனுக்கு ஆலமர்செல்வன் என்று வழங்கப்படும் சொல்லும் இதை உறுதிப்படுத்துகிறது. ஆக இறைவன் சொன்னது தான் ஆகமம் என்பதில் ஐயம் எழ வாய்ப்பில்லை.

நன்றி நண்பரே ! நல்ல பதிவு

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Apr 16, 2012 7:56 am

பல ஆகமங்கள் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன். தகவல் தர முடியுமா நண்பரே ?

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Apr 16, 2012 8:23 am

சூப்பருங்க நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக