புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
81 Posts - 68%
heezulia
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
1 Post - 1%
viyasan
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
273 Posts - 45%
heezulia
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
18 Posts - 3%
prajai
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதம் = தூய தமிழ்ச் சொல்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 10, 2012 6:12 pm

வே என்பது ஓரெழுத்து வேர்ச் சொல்.
அதிலிருந்து வேதல், வேய்தல், வேலி போன்றச் சொற்கள் கிளைத்து எழும்.
வேகவைக்கும்போது பாத்திரத்தின் மேலே ஒரு தட்டை வைத்து மூடுவோம்.
கூரை வேயும் போது சுவர்களின் மீது ஓலை, ஓடு போன்றவற்றால் மூடுவோம்.
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை மற்றவரிடமிருந்து மறைக்க இடும் அமைப்பை வேலி என்கிறோம்.

அது போல பல உள்ளுறைகளை மறைத்து மூடிச் சொல்வதை வேதம் என்று ஆன்றோர் கூறினர். வேய்ந்தது வேதம் எனப்பட்டது. ஆகவே அது தூய தமிழ் வேர் ஒன்றினைக் கொண்ட தூய தமிழ்ச் சொல்.

இவ்வாறு பல உயரிய உள்ளுறைகளை மறைத்துக் கூறிய மறை - வேதம் என்பன தமிழில் பண்டைய காலம்தொட்டே இருந்துவருகின்றன. இதனை மணிவாசகர் ‘பண்டாய நான்மறை’ என்று குறிப்பிடுகிறார். ‘சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் என்று திருமூலர் எடுத்துக் கூறுகிறார்.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 6:15 pm

தகவலுக்கு நன்றி ஐயா அதுசரி வேதங்கள் நான்கு மட்டுமல்ல இன்னும் நிறையா இருக்கிறதுங்கறது எந்த அளவுக்கு உண்மை



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 10, 2012 6:18 pm

balakarthik wrote:தகவலுக்கு நன்றி ஐயா அதுசரி வேதங்கள் நான்கு மட்டுமல்ல இன்னும் நிறையா இருக்கிறதுங்கறது எந்த அளவுக்கு உண்மை

குறிப்பிட்டுள்ள என்னுடைய பதிவைப் பார்க்கவும் [You must be registered and logged in to see this link.]

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 6:20 pm

மிக்க நன்றி ஐயா படித்து பார்த்து கூறுகிறேன் நான் புரிந்துகொண்டதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மீண்டும் ஒரு சந்தேகம் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது வேதம் , வித் என்றால் அறிதல் என்று பொருள்வரும் என்றும் கேள்விபட்டுள்ளேன் இது உண்மையா ரிலாக்ஸ்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Wed Apr 11, 2012 6:58 am

சாமி wrote:
இவ்வாறு பல உயரிய உள்ளுறைகளை மறைத்துக் கூறிய மறை - வேதம் என்பன தமிழில் பண்டைய காலம்தொட்டே இருந்துவருகின்றன. இதனை மணிவாசகர் ‘பண்டாய நான்மறை’ என்று குறிப்பிடுகிறார். ‘சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் என்று திருமூலர் எடுத்துக் கூறுகிறார்.

நன்றி சாமி அவர்களே!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 11, 2012 9:02 am

நன்றி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 12, 2012 1:44 pm

balakarthik wrote:
மீண்டும் ஒரு சந்தேகம் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது வேதம் , வித் என்றால் அறிதல் என்று பொருள்வரும் என்றும் கேள்விபட்டுள்ளேன் இது உண்மையா ரிலாக்ஸ்

இல்லை பொய்.
எல்லாம் தமிழில் இருந்து காப்பியடித்ததுதான். வடவர்கள் உள்ளே வந்தது கி.மு.1200 தான். (The vedic Aryan was not in India before 1200 B.C – G.R.Hunter-New Review Vol.3 Page 314).

அவர்களின் குணமே சூதுதான். தமிழனைப் பார்த்து ஒவ்வொன்றாக காப்பியடிக்க வேண்டியது. அதுவும் அரைகுறையாக. பின்னர் வடமொழியில் இருந்துதான் தமிழுக்கு போனது என்பார்கள். இது இன்று நேற்றல்ல.
கிட்டத்தட்ட 3200 வருடங்களாக நடப்பதுதான். அரச செல்வாக்கை வளர்த்துக்கொள்ள வேண்டியது . பிறகு
தமிழை , தமிழனை அழிப்பது.

எல்லாம் இங்கு உள்ளது. தேடினால் கிடைக்கும்.

நம்ம வீட்டு ஆண்களுக்கு டாஸ்மாக்கும், பெண்களுக்கு 'தொலைக்காட்சி சீரியலும் , மீதி கொஞ்ச நேரம் இருந்தால் வெட்டி அரட்டையும் போதுமே.

திருந்த வேண்டும் நாம். அப்போதுதான் நம் இனம் முன்னேறும்.

என்னுடைய இணையம் [You must be registered and logged in to see this link.] பாருங்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக