புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
30 Posts - 58%
heezulia
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
20 Posts - 38%
ஜாஹீதாபானு
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
1 Post - 2%
Manimegala
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
11 Posts - 4%
prajai
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
9 Posts - 3%
Jenila
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
4 Posts - 1%
Rutu
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_m10வேதம் = தூய தமிழ்ச் சொல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதம் = தூய தமிழ்ச் சொல்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 10, 2012 6:12 pm

வே என்பது ஓரெழுத்து வேர்ச் சொல்.
அதிலிருந்து வேதல், வேய்தல், வேலி போன்றச் சொற்கள் கிளைத்து எழும்.
வேகவைக்கும்போது பாத்திரத்தின் மேலே ஒரு தட்டை வைத்து மூடுவோம்.
கூரை வேயும் போது சுவர்களின் மீது ஓலை, ஓடு போன்றவற்றால் மூடுவோம்.
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை மற்றவரிடமிருந்து மறைக்க இடும் அமைப்பை வேலி என்கிறோம்.

அது போல பல உள்ளுறைகளை மறைத்து மூடிச் சொல்வதை வேதம் என்று ஆன்றோர் கூறினர். வேய்ந்தது வேதம் எனப்பட்டது. ஆகவே அது தூய தமிழ் வேர் ஒன்றினைக் கொண்ட தூய தமிழ்ச் சொல்.

இவ்வாறு பல உயரிய உள்ளுறைகளை மறைத்துக் கூறிய மறை - வேதம் என்பன தமிழில் பண்டைய காலம்தொட்டே இருந்துவருகின்றன. இதனை மணிவாசகர் ‘பண்டாய நான்மறை’ என்று குறிப்பிடுகிறார். ‘சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் என்று திருமூலர் எடுத்துக் கூறுகிறார்.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 6:15 pm

தகவலுக்கு நன்றி ஐயா அதுசரி வேதங்கள் நான்கு மட்டுமல்ல இன்னும் நிறையா இருக்கிறதுங்கறது எந்த அளவுக்கு உண்மை



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 10, 2012 6:18 pm

balakarthik wrote:தகவலுக்கு நன்றி ஐயா அதுசரி வேதங்கள் நான்கு மட்டுமல்ல இன்னும் நிறையா இருக்கிறதுங்கறது எந்த அளவுக்கு உண்மை

குறிப்பிட்டுள்ள என்னுடைய பதிவைப் பார்க்கவும் [You must be registered and logged in to see this link.]

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 6:20 pm

மிக்க நன்றி ஐயா படித்து பார்த்து கூறுகிறேன் நான் புரிந்துகொண்டதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மீண்டும் ஒரு சந்தேகம் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது வேதம் , வித் என்றால் அறிதல் என்று பொருள்வரும் என்றும் கேள்விபட்டுள்ளேன் இது உண்மையா ரிலாக்ஸ்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Wed Apr 11, 2012 6:58 am

சாமி wrote:
இவ்வாறு பல உயரிய உள்ளுறைகளை மறைத்துக் கூறிய மறை - வேதம் என்பன தமிழில் பண்டைய காலம்தொட்டே இருந்துவருகின்றன. இதனை மணிவாசகர் ‘பண்டாய நான்மறை’ என்று குறிப்பிடுகிறார். ‘சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் என்று திருமூலர் எடுத்துக் கூறுகிறார்.

நன்றி சாமி அவர்களே!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 11, 2012 9:02 am

நன்றி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 12, 2012 1:44 pm

balakarthik wrote:
மீண்டும் ஒரு சந்தேகம் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது வேதம் , வித் என்றால் அறிதல் என்று பொருள்வரும் என்றும் கேள்விபட்டுள்ளேன் இது உண்மையா ரிலாக்ஸ்

இல்லை பொய்.
எல்லாம் தமிழில் இருந்து காப்பியடித்ததுதான். வடவர்கள் உள்ளே வந்தது கி.மு.1200 தான். (The vedic Aryan was not in India before 1200 B.C – G.R.Hunter-New Review Vol.3 Page 314).

அவர்களின் குணமே சூதுதான். தமிழனைப் பார்த்து ஒவ்வொன்றாக காப்பியடிக்க வேண்டியது. அதுவும் அரைகுறையாக. பின்னர் வடமொழியில் இருந்துதான் தமிழுக்கு போனது என்பார்கள். இது இன்று நேற்றல்ல.
கிட்டத்தட்ட 3200 வருடங்களாக நடப்பதுதான். அரச செல்வாக்கை வளர்த்துக்கொள்ள வேண்டியது . பிறகு
தமிழை , தமிழனை அழிப்பது.

எல்லாம் இங்கு உள்ளது. தேடினால் கிடைக்கும்.

நம்ம வீட்டு ஆண்களுக்கு டாஸ்மாக்கும், பெண்களுக்கு 'தொலைக்காட்சி சீரியலும் , மீதி கொஞ்ச நேரம் இருந்தால் வெட்டி அரட்டையும் போதுமே.

திருந்த வேண்டும் நாம். அப்போதுதான் நம் இனம் முன்னேறும்.

என்னுடைய இணையம் [You must be registered and logged in to see this link.] பாருங்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக