புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
91 Posts - 61%
heezulia
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
7 Posts - 5%
eraeravi
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%
viyasan
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
283 Posts - 45%
heezulia
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
19 Posts - 3%
prajai
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்...


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Thu Oct 01, 2009 5:00 pm










காலம் ஆற்றும் நற்செயல்களை பல பெரியவர்கள் பல விதமாக சொல்லக் கேட்டதுண்டு. ஆறாத வடு என்று இந்த உலகில் எதுவுமே இல்லை ஒரு சிலதைத் தவிர. வடுக்கள் எல்லாமே ஒரு நாளில் மாயமாய் மறைந்துப் போகும். ஒரு சில பகை உணர்வுகளை தவிர்த்து மற்ற அனைத்து துக்கங்களும், அவமானங்களும், ஏக்கங்களும், காற்றில் கரைந்து விண்வெளியின் பரந்த பரப்பில் காணாமல் போகும் கால மாற்றத்தால்.




இன்று நமக்கு ஏற்படும் அவமானும், அல்லது நமது அவமானமாகக் கருதும் ஒரு நிகழ்வு சில நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து அவை நமக்கு ஒன்றுமே இல்லாத வெற்றிடமாக காட்சியளிக்கும். ஏதோ ஒரு விடயத்திற்கு நாம் கொள்கின்ற கோபம் சில நாட்கள் கழித்து நமக்கே நகைச்சுவையாய் தோன்றும். எந்த வார்த்தை நம்மை கோபமடைய செய்கின்றன என்பதை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. இடம், மனம், பக்குவ நிலை, போன்ற பல காரணிகள் நமது கோவத்திற்கான காரணங்களை வரையறுக்கின்றன.




காலம் மாறும்போதும் இந்த காரணிகளும் மாறுகின்றன. கோபங்களும் மாறுகின்றன. அவை தனக்கான மாற்று வடிவத்தை பெறுகின்றன. மிக சாதாரண ஒரு நிகழ்வு நமது கோபத்தை மிக எளிதாக உடைத்தெறிந்து விடுகின்றன.




இயலாமை, துக்கம், சோர்வும், ஏக்கம், வேலைப் பளுஎன பல காரணிகள் சேர்ந்து உருவாகிய ஒரு உணர்ச்சியான கோபம், நாம் நினைத்து பார்க்க முடியாத ஒரு மிக சாதாரண நிகழ்வால் தூக்கி எறியப்படுகின்றன.




எப்போதும் இந்த உலகம் நமக்காக மட்டுமே படைக்கப்பட்டது அல்ல என்பது என் எண்ணம். அதுதான் உண்மையும் கூட. மனிதனின் கேடுகெட்ட மனநிலை, ஒரு வக்கிரம் எல்லாமே நம்மை சார்ந்துதான் நடக்க வேண்டும் என்பது. நாயிக்கான உணவை இன்னமும் மனிதன் தான் தீர்மானிக்கிறான். சக மனிதன் உணவுக்காக தன்னிடம் கை ஏந்தும்போது அவனை ஏளனமாக, துச்சமாக பார்க்கும் மனநிலையின் சொந்தக்காரன் இன்னொரு சக மனிதன் தான். இது எப்படி நடந்தது.. இந்த உலகம் படைக்கப்பட்ட போது எல்லா உயிர்களுக்கும், எல்லாமே சமமாகப் படைக்கப்பட்டிருக்க வேண்டும். இடையில் நடந்த இந்த கூடூரத்தின் காரண கர்த்தாக்கள் யார்? என்று தினமும் எனக்குள் கேள்விகள் எழும்.






சிட்டுக் குருவிகள் இனம் அழிகிறது. ஏதோ வினோத பறவை இனம் அழிகிறது என ஒவ்வொரு நாளும் கேள்விப் படும்போது என்னையும் அறியாமல் மனம் ஏனோ கணக்க செய்கிறது.




இப்படி சமீபத்தில் நான் கேள்விப் பட்ட செய்தி. கொசுக்கள் பெருகிவிட்டதற்கு காரணம் தவளைகள் அழிந்துப் போனதுதான் என்று. இந்த செய்தியை கேள்விப் பட்ட நாளில் இருந்து நான் தவளைகளை தேடி தேடி அலைந்திருக்கிறேன். எங்கேயும் காணவில்லை. இந்த செய்தி உண்மையாக இருக்குமே என்று மனம் தினமும் அஞ்சத் தொடங்கியது. ஆனால் சென்னையில் நேற்றும் இன்றும் அடித்து நொறுக்கிய மழையில், என் வீட்டின் எதிர் புற கிரௌண்டில் தவளைகளின் அந்த ரீங்காரம். கேட்கவே மிக ஆனந்தமாக இருந்தது. தொடர்ந்து பல மணித் துளிகள் அந்த ஓசையை கேட்டுக் கொண்டே இருந்தேன்.




சில நாட்களாய் என் மனதில் இருந்த ஒரு வெறுமை, ஒரு ஏக்கம், கோபம், எரிச்சல் எல்லாம் அந்த நொடியில் எங்கேப் பறந்தது என்றே தெரியவில்லை. அழிந்து கொண்டிருக்கின்ற இனத்தை, அதன் மகிழ்ச்சியை மிக அருகில் இருந்து கண்டுக் கழித்த ஒரு பேரானந்தம் மனதில் நிரம்பிக் கிடக்கையில் கோபமோ, வெறுமையோ தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு எங்கோ ஓடிவிட்டது


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக