புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
100 Posts - 48%
heezulia
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
7 Posts - 3%
prajai
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
2 Posts - 1%
cordiac
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
227 Posts - 51%
heezulia
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
18 Posts - 4%
prajai
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
2 Posts - 0%
Barushree
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_m10கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரையாத காலத்தால் கரைக்கப்படும் உணர்வுகள்...


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Thu Oct 01, 2009 5:00 pm










காலம் ஆற்றும் நற்செயல்களை பல பெரியவர்கள் பல விதமாக சொல்லக் கேட்டதுண்டு. ஆறாத வடு என்று இந்த உலகில் எதுவுமே இல்லை ஒரு சிலதைத் தவிர. வடுக்கள் எல்லாமே ஒரு நாளில் மாயமாய் மறைந்துப் போகும். ஒரு சில பகை உணர்வுகளை தவிர்த்து மற்ற அனைத்து துக்கங்களும், அவமானங்களும், ஏக்கங்களும், காற்றில் கரைந்து விண்வெளியின் பரந்த பரப்பில் காணாமல் போகும் கால மாற்றத்தால்.




இன்று நமக்கு ஏற்படும் அவமானும், அல்லது நமது அவமானமாகக் கருதும் ஒரு நிகழ்வு சில நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து அவை நமக்கு ஒன்றுமே இல்லாத வெற்றிடமாக காட்சியளிக்கும். ஏதோ ஒரு விடயத்திற்கு நாம் கொள்கின்ற கோபம் சில நாட்கள் கழித்து நமக்கே நகைச்சுவையாய் தோன்றும். எந்த வார்த்தை நம்மை கோபமடைய செய்கின்றன என்பதை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. இடம், மனம், பக்குவ நிலை, போன்ற பல காரணிகள் நமது கோவத்திற்கான காரணங்களை வரையறுக்கின்றன.




காலம் மாறும்போதும் இந்த காரணிகளும் மாறுகின்றன. கோபங்களும் மாறுகின்றன. அவை தனக்கான மாற்று வடிவத்தை பெறுகின்றன. மிக சாதாரண ஒரு நிகழ்வு நமது கோபத்தை மிக எளிதாக உடைத்தெறிந்து விடுகின்றன.




இயலாமை, துக்கம், சோர்வும், ஏக்கம், வேலைப் பளுஎன பல காரணிகள் சேர்ந்து உருவாகிய ஒரு உணர்ச்சியான கோபம், நாம் நினைத்து பார்க்க முடியாத ஒரு மிக சாதாரண நிகழ்வால் தூக்கி எறியப்படுகின்றன.




எப்போதும் இந்த உலகம் நமக்காக மட்டுமே படைக்கப்பட்டது அல்ல என்பது என் எண்ணம். அதுதான் உண்மையும் கூட. மனிதனின் கேடுகெட்ட மனநிலை, ஒரு வக்கிரம் எல்லாமே நம்மை சார்ந்துதான் நடக்க வேண்டும் என்பது. நாயிக்கான உணவை இன்னமும் மனிதன் தான் தீர்மானிக்கிறான். சக மனிதன் உணவுக்காக தன்னிடம் கை ஏந்தும்போது அவனை ஏளனமாக, துச்சமாக பார்க்கும் மனநிலையின் சொந்தக்காரன் இன்னொரு சக மனிதன் தான். இது எப்படி நடந்தது.. இந்த உலகம் படைக்கப்பட்ட போது எல்லா உயிர்களுக்கும், எல்லாமே சமமாகப் படைக்கப்பட்டிருக்க வேண்டும். இடையில் நடந்த இந்த கூடூரத்தின் காரண கர்த்தாக்கள் யார்? என்று தினமும் எனக்குள் கேள்விகள் எழும்.






சிட்டுக் குருவிகள் இனம் அழிகிறது. ஏதோ வினோத பறவை இனம் அழிகிறது என ஒவ்வொரு நாளும் கேள்விப் படும்போது என்னையும் அறியாமல் மனம் ஏனோ கணக்க செய்கிறது.




இப்படி சமீபத்தில் நான் கேள்விப் பட்ட செய்தி. கொசுக்கள் பெருகிவிட்டதற்கு காரணம் தவளைகள் அழிந்துப் போனதுதான் என்று. இந்த செய்தியை கேள்விப் பட்ட நாளில் இருந்து நான் தவளைகளை தேடி தேடி அலைந்திருக்கிறேன். எங்கேயும் காணவில்லை. இந்த செய்தி உண்மையாக இருக்குமே என்று மனம் தினமும் அஞ்சத் தொடங்கியது. ஆனால் சென்னையில் நேற்றும் இன்றும் அடித்து நொறுக்கிய மழையில், என் வீட்டின் எதிர் புற கிரௌண்டில் தவளைகளின் அந்த ரீங்காரம். கேட்கவே மிக ஆனந்தமாக இருந்தது. தொடர்ந்து பல மணித் துளிகள் அந்த ஓசையை கேட்டுக் கொண்டே இருந்தேன்.




சில நாட்களாய் என் மனதில் இருந்த ஒரு வெறுமை, ஒரு ஏக்கம், கோபம், எரிச்சல் எல்லாம் அந்த நொடியில் எங்கேப் பறந்தது என்றே தெரியவில்லை. அழிந்து கொண்டிருக்கின்ற இனத்தை, அதன் மகிழ்ச்சியை மிக அருகில் இருந்து கண்டுக் கழித்த ஒரு பேரானந்தம் மனதில் நிரம்பிக் கிடக்கையில் கோபமோ, வெறுமையோ தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு எங்கோ ஓடிவிட்டது


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக