புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
62 Posts - 39%
heezulia
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
58 Posts - 36%
mohamed nizamudeen
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
6 Posts - 4%
prajai
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
3 Posts - 2%
mruthun
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
194 Posts - 42%
ayyasamy ram
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
21 Posts - 5%
prajai
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
7 Posts - 2%
mruthun
வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_m10வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Feb 14, 2012 6:35 pm

வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Images+%2832%29
உலக இன்பம் அற்பமானது.உலகம் சுமைகள்
நிறைந்தது.உலகம் கவலை மிகுந்தது.உலகம் பல நிறங்களைக்
கொண்டது.துக்கம்,துன்பம்,துயரம் ஆகியவற்றின் கலவைதான் உலகம்.அதில் நீயும்
ஒருவன்.

பிரச்சனைகள் இல்லாத இடமே இல்லை.உன்தந்தை,மனைவி,நண்பன் ஆகியோர்
வாழ்விலும் நிச்சயமாகத் துயரங்கள் இருக்கும்.உனது வீட்டிலும்,தொழிலிலும் சிக்கல்கள்
உருவாகும்.எனவே,நன்மையின் குளிர்ச்சியால் தீமையின் வெப்பத்தை நீ தணித்துக்
கொள்.

இறைவன் இந்த உலகத்தை முரண்பாடுகளால் அமைத்துள்ளான்.நன்மை-தீமை,
அமைதி-குழப்பம், மகிழ்ச்சி-கவலை என ஒவ்வொன்றிலும் இரு வேறு தன்மைகளை,நிலைகளை இறைவன்
ஏற்படுத்தியுள்ளான்.

பசித்த பிறகு உண்கின்றாய்,தாகித்த பிறகு நீர்
அருந்துகின்றாய்,களைப்புற்ற பிறகு உறங்குகின்றாய்.நோயுற்ற பிறகு
குணமடைகின்றாய்.காணாமல் போனவன் விரைவில் வருவான். வழிதவறியவன் நேர்வழி
பெறுவான்.

பரந்த பாலைவனத்தை நீ கண்டால், அதற்கப்பால் பசுமை நிறைந்த,மரங்கள்
மிகுந்த அழகான தோட்டம் உண்டு என்பதைப் புரிந்துக் கொள்.

உறுதியான கயிற்றைக்
கண்டால் அது ஒரு நாள் அறுந்து போகும் என்பதையும் நீ அறிந்துக்
கொள்.

கண்ணீருக்குப் பிறகு புன்னகை உண்டு. அச்சத்திற்குப் பிறகு அமைதி
உண்டு.அதிர்ச்சிக்கு பிறகு நிம்மதி உண்டு.

எனவே எதார்த்தமான வாழ்க்கையை
மேற்கொள்.கற்பனைகளில் மிதக்காதே! வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக்கொள்.
வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைச் சகித்து வாழ்வதற்கு உனது ஆன்மாவைப்
பக்குவப்படுத்து. இந்த உலகில் காயங்கள் அற்ற மனிதனையும்,குறைகள் அற்ற பொருளையும்
உன்னால் காண முடியாது.முழுநிறைவும்,கவலையின்மையும் வாழ்க்கையின் பண்புகள்
அல்ல.

வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Images+%2834%29
கீ போர்டில் இருந்து கையை எடுத்து இறங்கி நடந்து
ஏழைகள் வாழும் பகுதியில் நின்று கொண்டு உன்னைச் சுற்றிலும் பார்.வலப்பக்கமும்,
இடப்பக்கமும் பார். துயரப்படுவோரும்,துன்பப்படுவோரும்தாம் உனது கண்ணில்
அகப்படுவார்.ஒவ்வொரு வீட்டிலும் அழுகுரல்.ஒவ்வொரு கன்னத்திலும் கண்ணீரின்
அடையாளம்... எல்லா திசைகளிலும் வலியின் ஓசை.உன்னைச் சுற்றி இதுதான்
நடைபெறும்.

இந்த உலகில் நீ மட்டும் சோதிக்கப்படவில்லை.மற்றவர்களை
ஓப்பிட்டுப் பார்த்தால் உனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறைவானவையே.பல ஆண்டுகளாக
நோயால் பாதிக்கப்பட்டு,உறக்கமின்றி இங்கும் அங்குமாகப் புரண்டுப் புரண்டு
அவதிப்படுவோர் பலர் இருக்கின்றனர்.நோயின் வலி தாளாமல்
துடிப்பவர்களும்,கதறுபவர்களும் அதிகம் உள்ளனர்.

வாழ்க்கையை அதன் வடிவில் ஏற்றுக் கொள்! Images+%2815%29
வருடக்கணக்காக சிறையில் வாடுவோர்தாம் எத்தனை பேர்!
சிறைக் கூடத்தைத் தவிர வேறேதையும் அறிய முடியாமல், தமது கண்களால் சூரியனைக் கூட
பார்க்க இயலாமல் சிறையில் வாடுவோர் ஏராளம் ஏராளம்.

இளம் வயதிலேயே தம்
செல்லப்பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயும் தந்தையும் இந்த உலகில் அதிகம் உண்டு.கடன்
பிரச்னையால் நொந்து போனவர்களும்,பல்வேறு இன்னல்களால் மூச்சுத் திணறிக்
கொண்டிருப்பவர்களும் பலர் உண்டு.

முடிந்தது
முடிந்துவிட்டது

எதிர்பார்க்கப்படுவது மறைவானது
நீ வாழ்ந்து
கொண்டிருக்கும்

இந்த நேரம் மட்டும் உனக்குரியது.

நீ
கவலைப்படாதே! ஏனெனில் உனது கவலையின் மூலம் சூரியனை,கால ஓட்டத்தை நிறுத்த
நினைக்கிறாய். கடிகார முள்ளைப் பின்னோக்கி நகர்த்த முனைகிறாய்.பின்னோக்கி நடக்க
முயல்கிறாய்.ஆற்றை அதன் பிறப்பிடத்தில் பால் திருப்பியனுப்பத்
துடிக்கிறாய்.

நீ கவலைப்படாதே! கவலை,புயல் போன்றது.அது காற்றை
நாசமாக்கும்.பேரலைகளை உருவாக்கும்.வானிலையை மாற்றும்.இசைக்கும் தோட்டத்தின் கண்கவர்
மலர்களை அழிக்கும்.

நீ கவலைப்படாதே! ஏனெனில் கவலை கடலில் குதித்து கடலிலேயே
ஓடும் அறிவற்ற ஆற்றைப் போன்றது. கவலைப்படுவது உடைந்த பானையில் தண்ணீரை
நிரப்புவதற்கு ஒப்பானது.

இறைவா! உறங்காத கண்களில் உன்னிடமிருந்து நிம்மதியான
உறக்கத்தைப் போடு.தடுமாறும் மனங்களில் அமைதியை ஏற்படுத்து. அவற்றிற்கு வெற்றியைப்
பரிசாக வழங்கு.தடுமாறும் பார்வைகளுக்கு உன் ஒளியின்பால்
வழிகாட்டு.வழிதவறியவர்களுக்கு நேர்வழி காட்டு.

நன்றி: வலையுகம்
Dr.
ஹைதர் அலி



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக