புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
44 Posts - 63%
heezulia
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
2 Posts - 3%
viyasan
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
236 Posts - 43%
heezulia
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_m10தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி...


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 15, 2011 2:45 pm

என் நண்பன் எனக்கு ஒரு மெயில் ஒன்று அனுப்பி இருந்தான்.அது மகாத்மா காந்தி அவர்கள் தமிழில் எழுதிய ஓர் மடல் - மகாத்மாவின் தமிழ் எழுத்து உங்கள் பார்வைக்கு.இதை நீங்கள் ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்.


மீண்டும் ஒருமுறை என்னைப்போல் தெரியாதவர்களின் பார்வைக்கு.



தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... 12846_193177982472_141482842472_3134122_1749941_n

தமிழ் மக்களோடு தொடர்பு கொண்டு தமிழர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு தென் ஆபிரிக்காவில் அவர்களுக்காகப் பாடுபட்ட காந்தி அடிகளாருக்கு நண்பராக விளங்கிப் பல போராட்டங்களிலும் ஈடுபட்டவர் தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆசாரி. அவர் தாயார் உடல்நலமில்லாமலிருந்தபோது காந்திஜி தென் ஆப்பிரிக்காவிலிருந்து 10 ரூபாய் பணவுதவி அனுப்பினார் அதில் காந்தி அடிகள் சுப்பிரமணிய ஆசாரிக்குத் தம் கைப்படத் தமிழில் கடிதம் எழுதினார். இக்கடிதத்தில் ஆவணி மாதம் என்று தமிழ் மாதத்தைக் குறிப்பிட்டு எழுதி இருப்பதும் தமிழில் கையொப்பமிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் பாரதி மணிமண்டபம் அமைத்தபோது அதற்கான வாழ்த்தைத் தமிழில் எழுதினார். இவற்றைத் தவிர நீரில் எழுத்தொக்கும் யாக்கை என்பதையும் தமிழில் தம் கைப்பட எழுதியுள்ளார். மோ.க.காந்தி என்று பல சந்தர்ப்பங்களில் தமிழில் கையெழுத்திட்டுள்ளார்.
தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... 12846_193178697472_141482842472_3134127_4901392_n


திருவள்ளுவர், ஒளவையார், கம்பர் மாணிக்கவாசகர், நந்தனார், தாயுமானவர் முதலிய தமிழ் ஞானிகளை அவர் முழுமையாக அறிந்திருந்தார்

தமிழ்நாட்டுக்கு பல முறை காந்தி அடிகள் வருகை புரிந்திருக்கிறார். தில்லையாடிக்குச் சென்று தம் நண்பர் சுப்பிரமணிய ஆசாரியை 1-5-1915 இல் அவர் இல்லத்தில் சந்தித்திருக்கிறார்.

மறுநாள் 2-5-1915 இல் அவருக்கு மயிலாடுதுறையில் தமிழ் மக்கள் பெரிய வரவேற்பை அளித்தனர். அவருக்கு அளித்த வரவேற்பு இதழ் ஆங்கிலத்தில் அமைந்திருந்தது. மகாத்மா ஆத்திரப்பட்டுச் சொன்னார். காங்கிரஸ் திட்டங்களில் சுதேசி பற்றிய தீர்மானம் இருக்கிறது. நீங்களோ உங்களுடைய வரவேற்பு உரையை ஆங்கிலத்தில் அச்சிட்டிருக்கிறீர்கள். ஆங்கிலத்தின் மீது எனக்கு வெறுப்புக் கிடையாது. ஆனாலும் தாய்மொழியைக் கொன்றுவிட்டு அதன்மீது (சமாதியின் மீது) ஆங்கில மொழியை வளர்த்தீர்களானால் நீங்கள் சரியான முறையில் சுதேசியத்தைக் கடைபிடிக்கவில்லை என்பதுதான் பொருள் என்று பேசினார்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Image010ycm
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 4:56 pm

பகிர்வுக்கு நன்றி கிச்சா!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 15, 2011 5:45 pm

சிவா wrote:பகிர்வுக்கு நன்றி கிச்சா!

நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Image010ycm
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 5:46 pm

பல விசயங்கள் தெரிந்து கொள்ளமுடிந்த்து
பகிர்வுக்கு நன்றி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 15, 2011 6:10 pm

முரளிராஜா wrote:பல விசயங்கள் தெரிந்து கொள்ளமுடிந்த்து
பகிர்வுக்கு நன்றி

நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தமிழில் மடல் எழுதிய மகாத்மா காந்தி... Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக