புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_c10ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_m10ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_c10ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_m10ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_c10ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_m10ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_c10 
2 Posts - 4%
heezulia
ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_c10ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_m10ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_c10ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_m10ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_c10ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_m10ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_c10ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_m10ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_c10ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_m10ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_c10ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_m10ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2012 1:34 pm



நரிக்குடி : மீண்டும் சென்னை சம்பவம் போல் மற்றொன்று நடக்கும் என்று ஆசிரியரை, மாணவன் ஒருவன் மிரட்டிய நிகழ்வு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தினமும் பிரார்த்தனை நடைபெறும். அதன்படி, இன்று நடந்த பிரார்த்தனைக்கு பன்னிரெண்டாம் வகுப்பு (விவசாய பிரிவு) படித்து வரும் மாணவன், இடையூறு செய்தான். இதனை கண்டித்த ஆசிரியர்களிடம், மீண்டும் சென்னை போன்றதொரு சம்பவம் நடைபெறும் என்று அம்மாணவன் மிரட்டினான். இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள், முதல்வர் அறை முன் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருவதால், அம்மாணவன், செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளான்.



ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 14, 2012 1:39 pm

முதலில் இவனை செய்முறை தேர்வு எழுத விட்டதே தவறு.பள்ளியில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்புவதுதான் எல்லாருக்கும் நல்லது
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Uஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Dஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Aஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Yஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Aஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Sஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Uஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Dஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Hஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 14, 2012 1:56 pm

இன்னும் என்னென்ன நடக்க போகிறதோ.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 14, 2012 1:57 pm

இவனையெல்லாம் அப்பவே போலீசில் பிடித்து கொடுக்கணும் என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 14, 2012 2:01 pm

கண்டிக்கப்பட வேண்டிய விஷயத்தில் கருணை காட்டியது கண்டிக்கத்தக்கது



ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு 154550ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு 154550ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு 154550ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு 154550ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 14, 2012 2:05 pm

ஆசிரியர்களின் பெருந்தன்மையும் மாணவனின் சிறுமைத்தனமும் இதுதான்...
அவனைச் சொல்லிக் குற்றமில்லை...குடும்ப வளர்ப்பு அப்படி...
இவனுங்கள...?????????????....ச்சே...



ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு 224747944

ஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Rஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Aஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Emptyஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு Rஆசிரியர்களை மிரட்டிய மாணவர் : நரிக்குடியில் பரபரப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 14, 2012 2:11 pm

சூழ்நிலை தான் ஒருவனை ,அவனது தரத்தை தீர்மானிக்கிறது.......முதலில் அத்தகய மாணவனுடன் மற்றய எந்த மாணவனும் கூட்டு சேராமல் கண்காணித்து அவனை திருத்த முயற்சி செய்யலாம் என்பது என் கருத்து ..



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Feb 14, 2012 5:18 pm

ஆசிரியர்களை பார்த்து மாணவர்கள் பயப்புடும் காலம் போயி மாணவர்களை பார்த்து ஆசிரியர்கள் பயப்படுகிறார்கள்
உடனடியாக அந்த மாணவனின் தை தந்தையரை அலைத்து பேசவேண்டியதுதானே



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக