புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
81 Posts - 64%
heezulia
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 4%
eraeravi
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
viyasan
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
273 Posts - 45%
heezulia
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
19 Posts - 3%
prajai
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன் (2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 09, 2012 6:57 am

நிறுத்திடு கால்கள், நீயும் நெருஞ்சிமுள் நிறைந்தபாதை
நேரிலேஉள்ளதாயின்
உறுத்திடும் இன்னல் யாவும் உனக்கல்ல கொள்வதெல்லாம்
உயிருக்கே ஆகுமென்ப
கறுத்திடும் பாதையென்றால்; கண்களின் தவறுமல்ல
காரிருள் தந்தவர்யார்
பொறுத்திடு நெஞ்சே நீயும் புவியினை சூழ்ந்த கருமை
பொழுததும் விடியப்போகும்

சரித்திரம் என்ன சொல்லும் சாட்சியம் என்னசொல்லும்
சற்றுநீ நின்று யோசி!
கருத்திலே சிந்தைகொண்டு கால்களே மெல்லப் பாதை
கருதி நீநடந்து செல்லு
உருத்தெரி யாதஉள்ளம் ஒருதரம் இங்குகாட்டும்
மறுகணம் அங்குஎன்னும்
வருத்திடும் பாதைகண்டு வழிநட இருளென்றாயின்
வருமொளி கண்டுசெல்லு!

கருத்தரி காலம் தொட்டு கால்களும் நெஞ்சும் கண்ணும்
காதலர் ஆயின்பேதம்
இருப்பது உண்மையன்றோ இகமதில் இதுவும் வாழ்வின்
இடைஞ்சலென் றாகுமிங்கே
தெருத்தெரு வீதியெங்கும் திகழ்ந்திடும் குழிகளெல்லாம்
தெரிவதும் இல்லை மீண்டும்
இருள்செல்லத் தீபம்கீழை ஏறிடும் வான்கறுப்பும்
ஏகிடப் பாதைதோன்றும்

கண்களே பொறுமின் காலம் கனிந்திடும் கதிரின்உதயம்
கடுதியில் நேர்வதல்ல
விண்களை கூடும்வேளை வீரிடும் புள்ளினங்கள்
வியனுறும் வண்ணம் வானில்
தண்ணொளி தோன்றப்பூக்கும் தாமரை தலைவன்காணத்
தலையணை கசந்து மாந்தர்
மண்ணிலே காலை ஊன்ற மளமள என்றுஓசை
மானிட வாழ்வுஓங்க

மென்னொலி கீதமூடே மலர்களும் பாதைவீழ
மன்னவன் போலநீயும்
மின்னலை ஒத்தவாறு மிளிர்வுடன் வேகமிட்டு
மேதினி எங்கும் செல்வாய்
தன்னிலை கொண்டுநீயும் தவித்திடல் நிறுத்துவாயித்
தளர்வது வேண்டேலிந்த
பொன்மொழி கேளாயென்றால் பேதையாய், நெஞ்சின்மாயை
புன்மொழி கேண்மின் தீதே?

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 09, 2012 6:19 pm

வாழத் தெரியாதவன்

நீரில் எழுதிவைத்தேன் நித்திரையில் பூப்பறித்தேன்
நெஞ்சிலெழும் கற்பனையை போற்றினேன்
வேரில்(லா) செடியை வெட்டி
விதைநிலத்தில் ஊன்றிவைத்து
விளையும் என்றுகாத்து நிதம் ஏங்கினேன்
ஊரும்வானிடையே ஓடிவண்ண நிலவெறிக்க
உலரவென்று துணிதுவைத்து விரித்தவன்
பேரில் பெரியவனாய் புகழெடுக்க வேண்டுமென்று
பேரை மாற்றி மாற்றிப் பார்த்து தோற்றவன்

நாரில்பூ இணைத்தே நல்லதொரு மாலை கொண்டேன்
நாரிருக்க பூஉதிர்ந்து போனதேன்?
ஊரில் மேகம் மழை ஊற்றுகின்றபோது எந்தன்
உச்சிமுகில் மட்டும் பொய்த்துப் போனதேன்?

தேரில் தெய்வவலம் தெருவெங்கும் போன தெந்தன்
திக்கில் மட்டும் இருள்படர்ந்து காண்பதேன்?
யாரில் உண்மையின்று உள்ளதெனும் ஐயமதில்
ஏதுமனம் என்னை எதிர்த் தேகலேன்?

சீறும்அலைகடலில் சிறு படகில்செல்ல மழை
சிந்த ஓட்டைபோட்டு ஓடவிட்டவன்
ஆறில் நீர்நடந்து அருவியென மாறத்திசை
அறிதலின்றி நேர்படகு விட்டவன்

போரில் வெல்லவொரு தந்திரமென் றெண்ணி அலர்
பூவை அம்பில் வைத்து வீசித் தோற்றவன்
ஏரில் வயலுழுது எள்ளு விதைத் தறுவடைக்கு
ஏக்கமுடன் நெற்கதிர்க்காய் காத்தவன்

வாரிக் குதித்துவெள்ளம் வயல் வரம்பை மீறியதாய்
வாலறுந்த பட்ட மென்றுஆனவன்
கூரில் லாக்கத்தி யெனக் கூர்மையில்லாப் புத்தியதும்
கொண்டு இந்தப் பூமியிலே வாழ்பவன்

பேரில்லாப் பிள்ளையெனப் பெண்ணறியாக் காதல்மனம்
பொன்னிலவு பொய்த்த வானமாகினேன்
பாரிலுள்ள வாழ்வு நடுப் பாதையிலே முள்ளிருக்கப்
பார்வைவிழி மூடியிருள் செல்பவன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக